Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் !
+5
சார்லஸ் mc
உமா
ரேவதி
திவ்யா
krishnaamma
9 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் !
குழந்தை பிறந்தது , ஒரு 4,5 மாதங்களில் semi solid என்று சொல்லப்படுகிற கூழ் வகை உணவுகளை நாம் ஆரம்பிப்பது நல்லது. அது பின்னர் குழந்தைக்கு அரிசி சாதம் சாப்பிட வைக்க உதவுவதாகவும் இருக்கணும், நாம் நாம் வீடுகளில் சாதாரணமாக சாப்பிடும் உணவை ஒட்டி யும் இருக்கணும். அப்ப தான், குழந்தை 1 வயது வரும்போது, சுலபமாக நம் சாப்பாட்டு முறைக்கு மாறும். இங்கு சில semi solid உணவுகளை பார்க்கலாம்.
நீங்களும் உங்கள் மேலான கருத்துகள் மற்றும் உங்கள் செய்முறைகளை எழுதவும் நன்றி
நீங்களும் உங்கள் மேலான கருத்துகள் மற்றும் உங்கள் செய்முறைகளை எழுதவும் நன்றி
Last edited by krishnaamma on Fri Mar 18, 2022 11:52 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புழுங்கல் அரிசி கஞ்சி
புழுங்கல் அரிசி கஞ்சி: இது ரொம்ப சத்தானது. நாங்க 4 -5 மாதத்திலேயே ஆரம்பிச்சுடுவோம்.
தேவையானவை:
1 ஆழாக்கு புழுங்கல் அரிசி
ஒரு பிடி பார்லி
1 ஸ்பூன் சீரகம்.
செய்முறை :
அரிசியை வரட்டு வாணலி இல் போட்டுகை பொறுக்கும் சூட்டுக்கு வறுக்கவும் .
பார்லி போட்டு ஒரு புரட்டு புரட்டி, அடுப்பை அணைத்துவிட்டு சீரகம் போடணும்.
தட்டில் கொட்டி வைக்கவும்.
ஆறினதும் மிக்ஸில மாவாக அரைக்கவும்.
ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.
கஞ்சி செய்யும் போது 1 ஸ்பூன் பொடி எடுத்து ( எதுவுமே முதலில் நீங்க சாப்பிட்டு பார்த்து பின் குழந்தைக்கு தரவும்) 1 டம்பளர் தண்ணீரில் போட்டு கலக்கி, அடுப்பில் வைக்கவும், அடிபிடிக்காமல் கிளறவும்.
வேண்டுமானால் இன்னும் தண்ணீர் சேர்க்கலாம்.
தண்ணியாக போட்டு வடிகட்டி பால் கலந்து, சர்க்கரை போட்டு பாட்டிலில் தரவும்.
அப்படியேவும் தரலாம்.
அதாவது பால் இல்லாமலும், தரலாம்.
கொஞ்சம் கொஞ்சமாக அளவை அதிக படுத்தலாம்.
7 - 8 மாத குழந்தைக்கு கூழ் போல செய்து ,(முழுங்க முடிந்தால்) 'semi solid' ஆக செய்து ஸ்பூன் இல் தரலாம். .
அதே போல் இதில் துளி உப்பு போட்டு மோர் விட்டும் தரலாம். காரம் அதிகம் இல்லாமல் கொஞ்சம் தெளிவாக இருக்கும் ரசம் விட்டும் தரலாம். கொஞ்ச கொஞ்சமாக நம் உணவை குழந்தைக்கு அறிமுகப்படுத்தவேண்டும். ரொம்ப சத்தான கஞ்சி இது, நாம் கூட குடிக்கலாம். ஜுரம் போது, இரவு சாப்பிட பிடிக்காமல் இருக்கும் போது இந்த கஞ்சி குடிக்கலாம் .
குறிப்பு: பார்லி இருப்பதால் 'ஒன்றுக்கு' நல்லா போகும், புழுங்கல் அரிசி என்பதாலும் சீரகம் இருப்பதாலும் நல்லா ஜெரிச்சுடும்
தேவையானவை:
1 ஆழாக்கு புழுங்கல் அரிசி
ஒரு பிடி பார்லி
1 ஸ்பூன் சீரகம்.
செய்முறை :
அரிசியை வரட்டு வாணலி இல் போட்டுகை பொறுக்கும் சூட்டுக்கு வறுக்கவும் .
பார்லி போட்டு ஒரு புரட்டு புரட்டி, அடுப்பை அணைத்துவிட்டு சீரகம் போடணும்.
தட்டில் கொட்டி வைக்கவும்.
ஆறினதும் மிக்ஸில மாவாக அரைக்கவும்.
ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.
கஞ்சி செய்யும் போது 1 ஸ்பூன் பொடி எடுத்து ( எதுவுமே முதலில் நீங்க சாப்பிட்டு பார்த்து பின் குழந்தைக்கு தரவும்) 1 டம்பளர் தண்ணீரில் போட்டு கலக்கி, அடுப்பில் வைக்கவும், அடிபிடிக்காமல் கிளறவும்.
வேண்டுமானால் இன்னும் தண்ணீர் சேர்க்கலாம்.
தண்ணியாக போட்டு வடிகட்டி பால் கலந்து, சர்க்கரை போட்டு பாட்டிலில் தரவும்.
அப்படியேவும் தரலாம்.
அதாவது பால் இல்லாமலும், தரலாம்.
கொஞ்சம் கொஞ்சமாக அளவை அதிக படுத்தலாம்.
7 - 8 மாத குழந்தைக்கு கூழ் போல செய்து ,(முழுங்க முடிந்தால்) 'semi solid' ஆக செய்து ஸ்பூன் இல் தரலாம். .
அதே போல் இதில் துளி உப்பு போட்டு மோர் விட்டும் தரலாம். காரம் அதிகம் இல்லாமல் கொஞ்சம் தெளிவாக இருக்கும் ரசம் விட்டும் தரலாம். கொஞ்ச கொஞ்சமாக நம் உணவை குழந்தைக்கு அறிமுகப்படுத்தவேண்டும். ரொம்ப சத்தான கஞ்சி இது, நாம் கூட குடிக்கலாம். ஜுரம் போது, இரவு சாப்பிட பிடிக்காமல் இருக்கும் போது இந்த கஞ்சி குடிக்கலாம் .
குறிப்பு: பார்லி இருப்பதால் 'ஒன்றுக்கு' நல்லா போகும், புழுங்கல் அரிசி என்பதாலும் சீரகம் இருப்பதாலும் நல்லா ஜெரிச்சுடும்
Last edited by krishnaamma on Fri Mar 18, 2022 11:13 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பருப்பு ஜலம்
தேவையானவை:
பாசி பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
பருப்பை குக்கரில் வேகவைக்கவும்.
நன்கு வெந்ததும், மசித்து இன்னும் 1 டம்ளர் தண்ணி விட்டு மசித்து வடிகட்டி, அந்த நீரை தரவும்.
ஒரு சிட்டிகை உப்பு அல்லது 1 ஸ்பூன் சக்கரை வேண்டுமானால் சேர்க்கலாம்.
குறிப்பு: குழந்தைக்கு பயத்தம் பருப்பு வேண்டுமானால் சேர்க்கலாமே ஒழிய துவரம் பருப்பு கூடவேக்கூடாது பால் தரும் தாய்மார்களே , பால் தரும் வரை துவரம் பருப்பு சேர்க்காமல் இருக்கணும்.
பாசி பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
பருப்பை குக்கரில் வேகவைக்கவும்.
நன்கு வெந்ததும், மசித்து இன்னும் 1 டம்ளர் தண்ணி விட்டு மசித்து வடிகட்டி, அந்த நீரை தரவும்.
ஒரு சிட்டிகை உப்பு அல்லது 1 ஸ்பூன் சக்கரை வேண்டுமானால் சேர்க்கலாம்.
குறிப்பு: குழந்தைக்கு பயத்தம் பருப்பு வேண்டுமானால் சேர்க்கலாமே ஒழிய துவரம் பருப்பு கூடவேக்கூடாது பால் தரும் தாய்மார்களே , பால் தரும் வரை துவரம் பருப்பு சேர்க்காமல் இருக்கணும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் !
என்ன யாரும் படிக்கலை யா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் !
நல்ல குறிப்பு.....எனது அத்தையின் குழந்தைக்கு உதவியாக இருக்கும்....இதை நான் print எடுத்து வைத்துக்கொண்டேன்....நன்றி.............
திவ்யா- மகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
பார்லி ஜலம்
தேவையானவை:
பார்லி 1 டேபிள் ஸ்பூன்
வெல்லம் 2டேபிள் ஸ்பூன்
தேவையானால் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
செய்முறை:
பார்லி யை குக்கரில் வேகவைக்கவும்.
நன்கு வெந்ததும், வெல்லத்துடன் மிசில போட்டு 1 டம்ளர் தண்ணி விட்டு அரைத்து வடிகட்டி, அந்த நீரை தரவும்.
வெல்லம் வேண்டாம் என நினப்பவர்கள் 1 ஸ்பூன் சக்கரை வேண்டுமானால் சேர்க்கலாம்.
எலுமிச்சை சாறும் தேவை என்றால் தான்.
குறிப்பு: பார்லி யை அரைக்க வேண்டாம் என நினப்பவர்கள், பார்லி வெந்ததும், வடி கட்டி சக்கரை யோ வெல்லமோ போட்டு கலந்து தரலாம். பார்லி ஜலம் குடிப்பதால் நன்கு "நீர் பிரியும்"; தாகம் மட்டு படும் வெல்லம் சேர்ப்பதால் இரும்பு சத்து கிடைக்கும். எலுமிச்சை சாறு விட்டமின் 'சி'
பார்லி 1 டேபிள் ஸ்பூன்
வெல்லம் 2டேபிள் ஸ்பூன்
தேவையானால் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
செய்முறை:
பார்லி யை குக்கரில் வேகவைக்கவும்.
நன்கு வெந்ததும், வெல்லத்துடன் மிசில போட்டு 1 டம்ளர் தண்ணி விட்டு அரைத்து வடிகட்டி, அந்த நீரை தரவும்.
வெல்லம் வேண்டாம் என நினப்பவர்கள் 1 ஸ்பூன் சக்கரை வேண்டுமானால் சேர்க்கலாம்.
எலுமிச்சை சாறும் தேவை என்றால் தான்.
குறிப்பு: பார்லி யை அரைக்க வேண்டாம் என நினப்பவர்கள், பார்லி வெந்ததும், வடி கட்டி சக்கரை யோ வெல்லமோ போட்டு கலந்து தரலாம். பார்லி ஜலம் குடிப்பதால் நன்கு "நீர் பிரியும்"; தாகம் மட்டு படும் வெல்லம் சேர்ப்பதால் இரும்பு சத்து கிடைக்கும். எலுமிச்சை சாறு விட்டமின் 'சி'
Last edited by krishnaamma on Wed Dec 20, 2017 6:34 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மசித்த ஆப்பிள்
தேவையானவை:
ஆப்பிள் 1
செய்முறை:
குக்கர் இல் முழு ஆப்பிள் ஐ வைத்து ஆவி இல் வேக விடவும்.
வெளி இல் எடுத்து தோல் , கொட்டைகளை நீக்கி நன்கு மசிக்கவும்.
சக்கரை சேர்த்து பேஸ்ட் போல செய்து குழந்தைக்கு ஊட்டவும்.
இல்லாவிட்டால் நிறைய தண்ணீர் சேர்த்து வடிகட்டி , பாட்ட்லில் தரவும்.
குறிப்பு: பேதி ஆகும்போது இது போல வேகவத்த ஆப்பிள் சாப்பிட்டால் பேதி நிற்க்கும்; குழந்தைகளுக்கு மட்டும் அல்ல பெரியவர்களுக்கும் தான்.
ஆப்பிள் 1
செய்முறை:
குக்கர் இல் முழு ஆப்பிள் ஐ வைத்து ஆவி இல் வேக விடவும்.
வெளி இல் எடுத்து தோல் , கொட்டைகளை நீக்கி நன்கு மசிக்கவும்.
சக்கரை சேர்த்து பேஸ்ட் போல செய்து குழந்தைக்கு ஊட்டவும்.
இல்லாவிட்டால் நிறைய தண்ணீர் சேர்த்து வடிகட்டி , பாட்ட்லில் தரவும்.
குறிப்பு: பேதி ஆகும்போது இது போல வேகவத்த ஆப்பிள் சாப்பிட்டால் பேதி நிற்க்கும்; குழந்தைகளுக்கு மட்டும் அல்ல பெரியவர்களுக்கும் தான்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தக்காளி சூப்
தேவையானவை:
நல்ல பழுத்த தக்காளி 1
துளி உப்பு
துளி மிளகு பொடி
செய்முறை:
வெந்நீரில் தக்காளியை போடவும்.
தோலை உரிக்கவும்,
விதைகளை எடுத்துவிட்டு மசிக்கவும்.
1 டம்பளர் தண்ணீர் சேர்த்து , அடுப்பில் வைத்து கிளறவும்.
துளி உப்பு போடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
அறினதும் வடிகட்டி, வேண்டுமானால் மிளகு பொடி போட்டு குழந்தை கு தரவும்.
நல்ல பழுத்த தக்காளி 1
துளி உப்பு
துளி மிளகு பொடி
செய்முறை:
வெந்நீரில் தக்காளியை போடவும்.
தோலை உரிக்கவும்,
விதைகளை எடுத்துவிட்டு மசிக்கவும்.
1 டம்பளர் தண்ணீர் சேர்த்து , அடுப்பில் வைத்து கிளறவும்.
துளி உப்பு போடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
அறினதும் வடிகட்டி, வேண்டுமானால் மிளகு பொடி போட்டு குழந்தை கு தரவும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சாத்துக்குடி ஜூஸ்
இதை நாங்கள் 11 நாளிலிருந்து தருவோம். குழந்தைக்கு சளி பிடிக்கும் என்கிற பயம் இருந்தால், வெந்நீரில் பிழிந்து தரவும்.
தேவையானவை :
சாத்துக்குடி 1
சக்கரை 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
சத்துக்குடியை நறுக்கி பிழியவும்.
சக்கரை , வெந்நீர் சேர்த்து கலக்கவும்.
வடிகட்டி குழந்தைக்கு தரவும்.
குறிப்பு: இது ரொம்ப நல்லது . விட்டமின் 'சி' நிரம்பியது. தெம்பாக இருக்கும்
தேவையானவை :
சாத்துக்குடி 1
சக்கரை 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
சத்துக்குடியை நறுக்கி பிழியவும்.
சக்கரை , வெந்நீர் சேர்த்து கலக்கவும்.
வடிகட்டி குழந்தைக்கு தரவும்.
குறிப்பு: இது ரொம்ப நல்லது . விட்டமின் 'சி' நிரம்பியது. தெம்பாக இருக்கும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாத பத்து உணவுகள்
» 1.சாத்வீகம், 2.சக்தி விரய உணவுகள், 3.சக்தி விரயம் ஆகாத உணவுகள்
» மிக அருமையான கதை
» ஒரு அருமையான குட்டிக் கதை…
» அருமையான ஒரு சுற்றுலா
» 1.சாத்வீகம், 2.சக்தி விரய உணவுகள், 3.சக்தி விரயம் ஆகாத உணவுகள்
» மிக அருமையான கதை
» ஒரு அருமையான குட்டிக் கதை…
» அருமையான ஒரு சுற்றுலா
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|