Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
உறங்கும் பொழுதும் உணர்கிறேன்
+2
ரேவதி
ayyamperumal
6 posters
Page 1 of 1
உறங்கும் பொழுதும் உணர்கிறேன்
உறங்கும் பொழுதும் உணர்கிறேன்
உனது சொந்தங்கள்
எனக்கும் சொந்தங்கள் !
உனது வாழ்வே
எனக்கான வாழ்வு !
இது காதலென்றால் - நாம்
காதலிக்கிறோம் !
உனது
உடலும் வடிவும்
நிறமும் பொலிவும் - ஏன்
முகமும் கூட கண்டதில்லை - ஆனாலும்
நாம் காதலர்கள் !
* அகம் கலந்து
கரு வளர்ந்து
நம்மில் நாம் பிறந்த பின்பு
தேகத்தில் என்ன தேடல் ?
* நிறம் கண்டு
நிற்கிற வண்டு
மலரை விரும்புமா ?
மதுவைத்தானே விரும்பும். !
உன் எண்ணத்தால் ஈர்த்த பின்
வண்ணம் எதற்க்கு ?
* உனது அழகினை
முகத்தில் பார்க்க _நான்
உள்ளத்தை அறியமுடியாத
உணர்வுக் குருடனா ?
உனது
உடலும் வடிவும்
நிறமும் பொலிவும் - ஏன்
முகமும் கூட தேவையில்லை - ஆனாலும்
நாம் காதலர்கள் !
நமக்கான சங்கமத்தில்
படிப்பதிலும் , படிக்க வைப்பதிலும்
காலம் கரைகிறது !- ஆனாலும்
நாம் சந்திக்காத நாளில்
உறங்கும் பொழுது கூட
உன் பெயரை சொல்கிறேன் .
ஈகரை.. ஈகரை.. ஈகரை.. என்று
உனது சொந்தங்கள்
எனக்கும் சொந்தங்கள் !
உனது வாழ்வே
எனக்கான வாழ்வு !
இது காதலென்றால் - நாம்
காதலிக்கிறோம் !
உனது
உடலும் வடிவும்
நிறமும் பொலிவும் - ஏன்
முகமும் கூட கண்டதில்லை - ஆனாலும்
நாம் காதலர்கள் !
* அகம் கலந்து
கரு வளர்ந்து
நம்மில் நாம் பிறந்த பின்பு
தேகத்தில் என்ன தேடல் ?
* நிறம் கண்டு
நிற்கிற வண்டு
மலரை விரும்புமா ?
மதுவைத்தானே விரும்பும். !
உன் எண்ணத்தால் ஈர்த்த பின்
வண்ணம் எதற்க்கு ?
* உனது அழகினை
முகத்தில் பார்க்க _நான்
உள்ளத்தை அறியமுடியாத
உணர்வுக் குருடனா ?
உனது
உடலும் வடிவும்
நிறமும் பொலிவும் - ஏன்
முகமும் கூட தேவையில்லை - ஆனாலும்
நாம் காதலர்கள் !
நமக்கான சங்கமத்தில்
படிப்பதிலும் , படிக்க வைப்பதிலும்
காலம் கரைகிறது !- ஆனாலும்
நாம் சந்திக்காத நாளில்
உறங்கும் பொழுது கூட
உன் பெயரை சொல்கிறேன் .
ஈகரை.. ஈகரை.. ஈகரை.. என்று
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: உறங்கும் பொழுதும் உணர்கிறேன்
அய்யம் பெருமாள் .நா wrote:
உனது
உடலும் வடிவும்
நிறமும் பொலிவும் - ஏன்
முகமும் கூட கண்டதில்லை - ஆனாலும்
நாம் காதலர்கள் !
நமக்கான சங்கமத்தில்
படிப்பதிலும் , படிக்க வைப்பதிலும்
காலம் கரைகிறது !- ஆனாலும்
நாம் சந்திக்காத நாளில்
உறங்கும் பொழுது கூட
உன் பெயரை சொல்கிறேன் .
ஈகரை.. ஈகரை.. ஈகரை.. என்று[/color] [/b][/justify]
ஈகரைன் பெருமையாயை அருமையாக கவிதையில் சொல்லி உள்ளீர்
தொடருங்கள் உங்கள் படைப்புகளை
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: உறங்கும் பொழுதும் உணர்கிறேன்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: உறங்கும் பொழுதும் உணர்கிறேன்
அய்யம் பெருமாள் .நா wrote:
நீங்களும் இப்படித்தானா ? இல்லை நான் மட்டுமா ?
அருமையான வரிகள்..! எங்களுக்கும் இதே போன்ற உணர்வுதான் ஒரு நாளைக்கு ஈகரைக்கு வர முடியவில்லை என்றால் ஏதோ தொலைத்து போன்ற உணர்வு..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: உறங்கும் பொழுதும் உணர்கிறேன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: உறங்கும் பொழுதும் உணர்கிறேன்
பெரிதும் அனுபவித்து எழுதியது . அது அனைவரையும் கவர்ந்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி. நன்றிகளும் கூட
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Similar topics
» காட்டில் மரம் உறங்கும் கழனியிலே நெல் உறங்கும்
» நான் உணர்கிறேன் உன்னால்...!
» எனது விதைகளில் ஒன்று கீழ் இறங்கி உள்ளது போல உணர்கிறேன்
» ஆஸ்கர் விருது கிடைத்தது போல் உணர்கிறேன்: ரித்திகா சிங் மகிழ்ச்சி
» இலங்கை வீரர்கள் 'மாஸ்க்' அணிந்து விளையாடியதை வெட்கமாக உணர்கிறேன் மம்தா பானர்ஜி
» நான் உணர்கிறேன் உன்னால்...!
» எனது விதைகளில் ஒன்று கீழ் இறங்கி உள்ளது போல உணர்கிறேன்
» ஆஸ்கர் விருது கிடைத்தது போல் உணர்கிறேன்: ரித்திகா சிங் மகிழ்ச்சி
» இலங்கை வீரர்கள் 'மாஸ்க்' அணிந்து விளையாடியதை வெட்கமாக உணர்கிறேன் மம்தா பானர்ஜி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|