புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_m10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10 
3 Posts - 75%
வேல்முருகன் காசி
உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_m10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_m10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10 
284 Posts - 45%
heezulia
உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_m10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10 
239 Posts - 38%
mohamed nizamudeen
உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_m10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_m10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_m10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10 
20 Posts - 3%
prajai
உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_m10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_m10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_m10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_m10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_m10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறங்கும் பொழுதும் உணர்கிறேன்


   
   
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed 27 Jul 2011 - 12:45

உறங்கும் பொழுதும் உணர்கிறேன்

உனது சொந்தங்கள்
எனக்கும் சொந்தங்கள் !
உனது வாழ்வே
எனக்கான வாழ்வு !
இது காதலென்றால் - நாம்
காதலிக்கிறோம் !

உனது
உடலும் வடிவும்
நிறமும் பொலிவும் - ஏன்
முகமும் கூட கண்டதில்லை - ஆனாலும்
நாம் காதலர்கள் !

* அகம் கலந்து
கரு வளர்ந்து
நம்மில் நாம் பிறந்த பின்பு
தேகத்தில் என்ன தேடல் ?

* நிறம் கண்டு
நிற்கிற வண்டு
மலரை விரும்புமா ?
மதுவைத்தானே விரும்பும். !
உன் எண்ணத்தால் ஈர்த்த பின்
வண்ணம் எதற்க்கு ?

* உனது அழகினை
முகத்தில் பார்க்க _நான்
உள்ளத்தை அறியமுடியாத
உணர்வுக் குருடனா ?

உனது
உடலும் வடிவும்
நிறமும் பொலிவும் - ஏன்
முகமும் கூட தேவையில்லை - ஆனாலும்
நாம் காதலர்கள் !

நமக்கான சங்கமத்தில்
படிப்பதிலும் , படிக்க வைப்பதிலும்
காலம் கரைகிறது !- ஆனாலும்
நாம் சந்திக்காத நாளில்
உறங்கும் பொழுது கூட
உன் பெயரை சொல்கிறேன் .
ஈகரை.. ஈகரை.. ஈகரை.. என்று


ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed 27 Jul 2011 - 13:04


நீங்களும் இப்படித்தானா ? இல்லை நான் மட்டுமா ?



உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed 27 Jul 2011 - 13:48

அய்யம் பெருமாள் .நா wrote:
உனது
உடலும் வடிவும்
நிறமும் பொலிவும் - ஏன்
முகமும் கூட கண்டதில்லை - ஆனாலும்
நாம் காதலர்கள் !


நமக்கான சங்கமத்தில்
படிப்பதிலும் , படிக்க வைப்பதிலும்
காலம் கரைகிறது !- ஆனாலும்
நாம் சந்திக்காத நாளில்
உறங்கும் பொழுது கூட
உன் பெயரை சொல்கிறேன் .
ஈகரை.. ஈகரை.. ஈகரை.. என்று[/color] [/b][/justify]

ஈகரைன் பெருமையாயை அருமையாக கவிதையில் சொல்லி உள்ளீர் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
தொடருங்கள் உங்கள் படைப்புகளை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை



பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed 27 Jul 2011 - 13:51

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed 27 Jul 2011 - 13:59

அய்யம் பெருமாள் .நா wrote:
நீங்களும் இப்படித்தானா ? இல்லை நான் மட்டுமா ?

அருமையான வரிகள்..! எங்களுக்கும் இதே போன்ற உணர்வுதான் ஒரு நாளைக்கு ஈகரைக்கு வர முடியவில்லை என்றால் ஏதோ தொலைத்து போன்ற உணர்வு..! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 27 Jul 2011 - 14:06

நானும் அப்படி தான் கவிதை அருமை உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் 224747944 உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் 224747944 உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் 224747944



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed 27 Jul 2011 - 14:09

சூப்பருங்க சூப்பருங்க
ரபீக்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரபீக்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed 27 Jul 2011 - 18:40

பெரிதும் அனுபவித்து எழுதியது . அது அனைவரையும் கவர்ந்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி. நன்றிகளும் கூட



உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Thank-you015
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக