ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

+36
ரகு . B
இளமாறன்
ஹிஷாலீ
திவா
sathishkumar2991
பூஜிதா
தே.மு.தி.க
SK
சரவணன்
திவ்யா
ராஜா
santhamurali
ayyamperumal
ரஞ்சித்
balakarthik
உமா
அசுரன்
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
Admin
ரா.ரமேஷ்குமார்
அருண்
ரேவதி
krishnaamma
kummachi
dsudhanandan
கே. பாலா
kitcha
தாமு
அகிலன்
rameshnaga
நட்புடன்
சிவா
மகா பிரபு
அதி
பாலாஜி
40 posters

Page 55 of 62 Previous  1 ... 29 ... 54, 55, 56 ... 58 ... 62  Next

Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Empty பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 39

Post by பாலாஜி Tue Jul 26, 2011 7:11 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளே

சிவா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நான் இந்த புதிய திரியை தொடங்குகின்றேன் ..உங்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் .

நான் தினமும் ஒரு பழமொழி இடுவேன் அதற்க்கு ஈகரை உறுப்பினர்கள் நகைச்சுவையாக விளக்கம் தரவேண்டும் .

உதாரணமாக

பழமொழி

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளை தானே வளரும் .

விளக்கம் 1 :

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளையய் கொடைக்கானல் வளர்க்குமா ...

விளக்கம் 2 :

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், பெண்டாட்டி சந்தேகபடுவா சார் .


இது நிச்சயம் பழமொழிகளை கிண்டல் செய்யும் நோக்கில் தொடங்கபடவில்லை ,இதன்மூலம் நீங்கள் பழமொழிகளை அறிந்துகொள்ள முடியும் .

நகைச்சுவையாக எத்தனை வரிகள் மூலமாக நீங்கள் விளக்கம் தரலாம் .

இந்த திரி வெற்றி பெற உங்களின் ஆதரவை எதிர்நோக்கி ..

உங்கள்
வை.பாலாஜி


பழமொழிகளின் தொகுப்பை காண இங்கு சொடுக்கவும் ..


Last edited by வை.பாலாஜி on Wed Sep 14, 2011 3:29 pm; edited 4 times in total
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by kavimuki Mon Sep 05, 2011 4:42 pm

சளைக்காமல் குடித்த பீரும் /சளித்துக்கொண்டே உண்டா சோறும் உடலில் நிற்காது (ஆனா உக்காரும்) ரிலாக்ஸ்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by ayyamperumal Mon Sep 05, 2011 6:02 pm

வை.பாலாஜி wrote:பழமொழி எண் : 36

அடித்து வளர்க்காத பிள்ளையும், முறுக்கி வளர்க்காத மீசையும் உருப்படாது.

நல்ல பழமொழிங்க,, அப்ப அந்த காலத்திலயே பிள்ளைகளை மட்டும் தான் அடிக்க சொல்லியிருக்காங்க !

பயன்களை இல்லை ! பழமொழி உண்மையிலேயே சிறந்தது தான் !


பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by பாலாஜி Tue Sep 06, 2011 5:28 pm

விளக்கம் அளித்த அனைவருக்கு நன்றி ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by பாலாஜி Tue Sep 06, 2011 5:30 pm

பழமொழி எண் : 37

குரங்கு கையில் மலர் மாலை போல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by உமா Tue Sep 06, 2011 5:40 pm

வை.பாலாஜி wrote:பழமொழி எண் : 37

குரங்கு கையில் மலர் மாலை போல

1. குரங்கு பார்த்தாலே பத்து அடி ஓடிடுவாங்க...
யாரு அதன் கையில் எப்படி மலர்மாலை தருவாங்க....
நீங்களும் இதையே தான் சொல்ட்றீங்க...பலகாலமா... பைத்தியம்

2. குரங்குக்கு கல்யாணாமா...
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by ayyamperumal Tue Sep 06, 2011 6:04 pm

வை.பாலாஜி wrote:பழமொழி எண் : 37

குரங்கு கையில் மலர் மாலை போல

இந்த உவமை நல்ல உவமை தான் பாலாஜி. ஆனா இதுல சொல்
பிழையும், கருத்து பிழையும் இருப்பதாக ஒரு எண்ணம். மந்தி கையில் மலர் மாலைஎன்பது தான் சரி. எப்படி என்பதையும் கூறுகிறேன்.

சிங்கத்தின் அழகு பிடறி முடி, மயிலின் அழகு தோகை, யானையின்
அழகு தந்தம். தூக்கனாங் குருவியின் அழகு அது கட்டும் கூடு. இதெல்லாம் ஆண் இனத்தில் மட்டும் தான் உண்டு. பெண் இனத்திற்க்கு இல்லை. ஆனால் மனித இனத்தில் மட்டும் அழகியல் சிறப்புகளை பெண் இனத்திற்க்கு வைத்தார்கள் ஏன் தெரியுமா ?

கடவுள் ஒருமுறை மனிதனை படைக்க ஆசை பட்டு பூமியை சுற்றி
பார்த்தார். அப்போது ஒரு குரங்கு பூவினை பிச்சு பிச்சு எரிந்தது. கடவுளுக்கு எரிச்சல். ஏன் இந்த குரங்கு இதை வீணாக்குகிறது,, அது பாட்டுக்க செடியிலேயே இருந்தாலும் இருக்கும் அதை பறித்து இப்படி செய்கிறதே என எண்ணினார்.

பிறகுதான் அவருக்கு காரணம் தெரிந்தது. பூவை பிச்சு போட்டது ஒரு
மந்தி அதாவது பெண்குரங்கு ( குரங்கு என்றாள் பொதுப்பால் ) உடனே இறைவன் பெண்களை அழகாய் படைத்தான். ஏனென்றால் ஆண்கள் அழகை போற்றுபவர்கள். ஆண்களிடம் அழகை கொடுத்தால் அதை பெண்களுக்கு ரசிக்க தெரியாது. ஆனால் பெண்கள் அறிவை போற்றுபவர்கள் ஆகையால். ஆண்களை அறிவாய் படைத்தான்.

மந்திகயில் மலர் மாலை என்கிற உவமை என்ன சொல்கிறது ................... ( இதிலிருந்து என்ன தெரிகிறது. பெண்களிடம் அறிவு ..... அத நான் ஏன் வாயால் சொல்ல மாட்டேன் )


இந்த கருத்து, ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கத்தின் மொத்த உறுப்பினர்களால் எடுக்கப்பட்டது. சங்கத்தின் கொள்கை பரப்பு செயலர் என்கிற முறையில் நான் வெளியிடுகிறேன்.
எதிர்ப்பு தெரிவிக்கவோ, அடிக்கவோ,,,ஓமனில் இருந்து உயிரை வாங்கும்
பிராட் ( பரந்த மானதுக்காரர் ) பாலாவை அணுகுங்கள். ஏனெனில் அவ்ர்தான் விவகார மற்றும் வில்லங்க துறை பொறுப்பாளர்.


Last edited by அய்யம் பெருமாள் .நா on Tue Sep 06, 2011 6:44 pm; edited 1 time in total


பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by dsudhanandan Tue Sep 06, 2011 6:17 pm

அய்யம் பெருமாள் .நா wrote:


இந்த உவமை நல்ல உவமை தான் பாலாஜி. ஆனா இதுல சொல் பிழையும், கருத்து பிழையும் இருப்பதாக ஒரு எண்ணம். மந்தி கையில் மலர் மாலைஎன்பது தான் சரி. எப்படி என்பதையும் கூறுகிறேன்.

சிங்கத்தின் அழகு பிடறி முடி, மயிலின் அழகு தோகை, யானையின் அழகு தந்தம். தூக்கனாங் குருவியின் அழகு அது கட்டும் கூடு. இதெல்லாம் ஆண் இனத்தில் மட்டும் தான் உண்டு. பெண் இனத்திற்க்கு இல்லை. ஆனால் மனித இனத்தில் மட்டும் அழகியல் சிறப்புகளை பெண் இனத்திற்க்கு வைத்தார்கள் ஏன் தெரியுமா ?

கடவுள் ஒருமுறை மனிதனை படைக்க ஆசை பட்டு பூமியை சுற்றி பார்த்தார். அப்போது ஒரு குரங்கு பூவினை பிச்சு பிச்சு எரிந்தது. கடவுளுக்கு எரிச்சல். ஏன் இந்த குரங்கு இதை வீணாக்குகிறது,, அது பாட்டுக்க செடியிலேயே இருந்தாலும் இருக்கும் அதை பறித்து இப்படி செய்கிறதே என எண்ணினார்.

பிறகுதான் அவருக்கு காரணம் தெரிந்தது. பூவை பிச்சு போட்டது ஒரு மந்தி அதாவது பெண்குரங்கு ( குரங்கு என்றால் பொதுப்பால்) உடனே இறைவன் பெண்களை அழகாய் படைத்தான். ஏனென்றால் ஆண்கள் அழகை போற்றுபவர்கள். ஆண்களிடம் அழகை கொடுத்தால் அதை பெண்களுக்கு ரசிக்க தெரியாது. ஆனால் பெண்கள் அறிவை போற்றுபவர்கள் ஆகையால். ஆண்களை அறிவாய் படைத்தான்.

மந்தி கையில் மலர் மாலை என்கிற உவமை என்ன சொல்கிறது ......... ( இதிலிருந்து என்ன தெரிகிறது. பெண்களிடம் அறிவு ..... அத நான் ஏன் வாயால் சொல்ல மாட்டேன்)

நல்ல விளக்கம்... இப்பதான் இந்த விளக்கத்தை கேள்விபடறேன்... அருமையிருக்கு

எதுக்கும் உருட்டுக்கட்டை உமா, பாக்சர் பானு, கராத்தே ரேவதி & உதய சுதா ஆகியோரிடம் எச்சரிக்கையா இருங்க.... நான் அய்யோ, நான் இல்லை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by பாலாஜி Tue Sep 06, 2011 6:33 pm

வை.பாலாஜி wrote:பழமொழி எண் : 37

மந்தி கையில் மலர் மாலை போல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by balakarthik Tue Sep 06, 2011 6:36 pm

வை.பாலாஜி wrote:
வை.பாலாஜி wrote:பழமொழி எண் : 37

மந்தி கையில் மலர் மாலை போல

இப்படித்தான் இருக்கும்

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Monkey+holded+flower


ஈகரை தமிழ் களஞ்சியம் பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by ayyamperumal Tue Sep 06, 2011 6:39 pm

dsudhanandan wrote:
நல்ல விளக்கம்... இப்பதான் இந்த விளக்கத்தை கேள்விபடறேன்... அருமையிருக்கு

எதுக்கும் உருட்டுக்கட்டை உமா, பாக்சர் பானு, கராத்தே ரேவதி & உதய சுதா ஆகியோரிடம் எச்சரிக்கையா இருங்க.... நான் அய்யோ, நான் இல்லை

நன்றி ! சுதா ! எதற்கெடுத்தாலும் ஓட்டம் தானா ?

பாலகர்த்திக் மாதிரி தைரியமா பிரச்சனையை சந்தியுங்கள். பிறகு இந்த விளக்கம் ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கத்தின் சார்பாக கொடுக்கப்பட்டது. பிரச்சனை வந்தால் விவகாரம் மற்றும் வில்லங்க துறை பொறுப்பாளர்தான் பதில் சொல்ல வேண்டும். நானும் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 55 of 62 Previous  1 ... 29 ... 54, 55, 56 ... 58 ... 62  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum