Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
+36
ரகு . B
இளமாறன்
ஹிஷாலீ
திவா
sathishkumar2991
பூஜிதா
தே.மு.தி.க
SK
சரவணன்
திவ்யா
ராஜா
santhamurali
ayyamperumal
ரஞ்சித்
balakarthik
உமா
அசுரன்
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
Admin
ரா.ரமேஷ்குமார்
அருண்
ரேவதி
krishnaamma
kummachi
dsudhanandan
கே. பாலா
kitcha
தாமு
அகிலன்
rameshnaga
நட்புடன்
சிவா
மகா பிரபு
அதி
பாலாஜி
40 posters
Page 14 of 62
Page 14 of 62 • 1 ... 8 ... 13, 14, 15 ... 38 ... 62
பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 39
First topic message reminder :
ஈகரை உறவுகளே
சிவா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நான் இந்த புதிய திரியை தொடங்குகின்றேன் ..உங்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் .
நான் தினமும் ஒரு பழமொழி இடுவேன் அதற்க்கு ஈகரை உறுப்பினர்கள் நகைச்சுவையாக விளக்கம் தரவேண்டும் .
உதாரணமாக
பழமொழி
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளை தானே வளரும் .
விளக்கம் 1 :
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளையய் கொடைக்கானல் வளர்க்குமா ...
விளக்கம் 2 :
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், பெண்டாட்டி சந்தேகபடுவா சார் .
இது நிச்சயம் பழமொழிகளை கிண்டல் செய்யும் நோக்கில் தொடங்கபடவில்லை ,இதன்மூலம் நீங்கள் பழமொழிகளை அறிந்துகொள்ள முடியும் .
நகைச்சுவையாக எத்தனை வரிகள் மூலமாக நீங்கள் விளக்கம் தரலாம் .
இந்த திரி வெற்றி பெற உங்களின் ஆதரவை எதிர்நோக்கி ..
உங்கள்
வை.பாலாஜி
பழமொழிகளின் தொகுப்பை காண இங்கு சொடுக்கவும் ..
ஈகரை உறவுகளே
சிவா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நான் இந்த புதிய திரியை தொடங்குகின்றேன் ..உங்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் .
நான் தினமும் ஒரு பழமொழி இடுவேன் அதற்க்கு ஈகரை உறுப்பினர்கள் நகைச்சுவையாக விளக்கம் தரவேண்டும் .
உதாரணமாக
பழமொழி
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளை தானே வளரும் .
விளக்கம் 1 :
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளையய் கொடைக்கானல் வளர்க்குமா ...
விளக்கம் 2 :
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், பெண்டாட்டி சந்தேகபடுவா சார் .
இது நிச்சயம் பழமொழிகளை கிண்டல் செய்யும் நோக்கில் தொடங்கபடவில்லை ,இதன்மூலம் நீங்கள் பழமொழிகளை அறிந்துகொள்ள முடியும் .
நகைச்சுவையாக எத்தனை வரிகள் மூலமாக நீங்கள் விளக்கம் தரலாம் .
இந்த திரி வெற்றி பெற உங்களின் ஆதரவை எதிர்நோக்கி ..
உங்கள்
வை.பாலாஜி
பழமொழிகளின் தொகுப்பை காண இங்கு சொடுக்கவும் ..
Last edited by வை.பாலாஜி on Wed Sep 14, 2011 3:29 pm; edited 4 times in total
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
மஞ்சுபாஷிணி wrote:வை.பாலாஜி wrote:பழமொழி எண் :8
அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் .
அழாத பிள்ளை காஃபி டீ குடிக்கும்.
ரெண்டையும் ஒண்ணா குடிச்சா வயித்துபோக்கு வரும் அதுனால தனித்தனியா குடிக்க சொல்லுங்க அக்கா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
அனைவரது கலக்கலான விளக்கமும் அருமை .....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
பழமொழி எண் :9
பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
வை.பாலாஜி wrote:பழமொழி எண் :9
பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
இல்லேன்னா அய்யய்யோ வட போச்சேன்னு பீலிங்க்ஸ் ஆயிடும்....
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
பந்திக்கு முந்தலைன்னா....
ஐயையோ! வடை போச்சே...!பீலிங்க்ஸ் மட்டுமில்லே..
"பக்கத்து இலைக்கு.. பாயசம்..அப்படியே இங்கே கொஞ்சம்..."கேக்க முடியாது.
மோர்...நீர் மோராகி...ட்ரான்ஸ்பரன்சி அதிகமாயிடும்...சப்ளையர் தலைல உள்ள பேனு தெரியும்.
குழம்பு...குழம்பிப் போயிடும்.
அல்வா..ஜாங்கிரி எல்லாம் முன்னாடிப் பந்திலே சாப்பிட்டவனைக்
கேட்டுத்தான் தெரிஞ்சுக்கணும்.
மொத்தத்துலே..பந்திக்கு முந்திக்கலேனா..மொய் வேஸ்டாயிடும்...
படைக்குப் பிந்தித்தான் ஆகணும்..
இல்லேனா..நிலைமை மோசமாகி....இட்ச்கார்ட்...ரிங்க்கார்ட் இப்படி
ஏதாவது ஒரு கம்பனிய விலைக்கு வாங்க வேண்டியிருக்கும்.
பொருளாதாரம் மோசமாயிடும்.
மொத்தத்துல இந்தப் பழமொழி என்ன சொல்லுதுன்னா..
"புத்தியுள்ளவன் புழைச்சுக்கோ"-னு சொல்லுது.
ஏதோ எனக்குத் தெரிஞ்சத்தைச் சொல்லிப்புட்டேன் .. எல்லாரும் நல்லாப்
புழைச்சுக்கங்க..அவ்ளோதான்.
ஐயையோ! வடை போச்சே...!பீலிங்க்ஸ் மட்டுமில்லே..
"பக்கத்து இலைக்கு.. பாயசம்..அப்படியே இங்கே கொஞ்சம்..."கேக்க முடியாது.
மோர்...நீர் மோராகி...ட்ரான்ஸ்பரன்சி அதிகமாயிடும்...சப்ளையர் தலைல உள்ள பேனு தெரியும்.
குழம்பு...குழம்பிப் போயிடும்.
அல்வா..ஜாங்கிரி எல்லாம் முன்னாடிப் பந்திலே சாப்பிட்டவனைக்
கேட்டுத்தான் தெரிஞ்சுக்கணும்.
மொத்தத்துலே..பந்திக்கு முந்திக்கலேனா..மொய் வேஸ்டாயிடும்...
படைக்குப் பிந்தித்தான் ஆகணும்..
இல்லேனா..நிலைமை மோசமாகி....இட்ச்கார்ட்...ரிங்க்கார்ட் இப்படி
ஏதாவது ஒரு கம்பனிய விலைக்கு வாங்க வேண்டியிருக்கும்.
பொருளாதாரம் மோசமாயிடும்.
மொத்தத்துல இந்தப் பழமொழி என்ன சொல்லுதுன்னா..
"புத்தியுள்ளவன் புழைச்சுக்கோ"-னு சொல்லுது.
ஏதோ எனக்குத் தெரிஞ்சத்தைச் சொல்லிப்புட்டேன் .. எல்லாரும் நல்லாப்
புழைச்சுக்கங்க..அவ்ளோதான்.
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
எல்லோருடைய வசனமும் அருமை...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
வை.பாலாஜி wrote:பழமொழி எண் :9
பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
பந்திலா முந்தி வரலேனா நாலு இலை தள்ளி அஞ்சாவது இளைக்குத்தான் தம்தூண்டு கிடைக்கும்
படைக்கு பிந்தலைனா கொய்யால குமுறுகஞ்சி காச்சிடுவாங்க இருந்தாலும் எங்க பழமொழியே வேறு அது
சோறு கிடைக்கலேனா லந்து சண்டைனு வந்தா ஓரமா போயி குந்து
Last edited by balakarthik on Thu Aug 04, 2011 11:27 am; edited 1 time in total
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
கொடுக்கிற தெய்வம் கூரையை பிரிச்சிட்டு கொடுக்கிறது அந்தகாலம். இப்ப எல்லாம் கான்கிரீட்ட உடசிட்டுதான் கொடுக்கணும் .......
santhamurali- புதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 26/06/2011
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
santhamurali wrote:கொடுக்கிற தெய்வம் கூரையை பிரிச்சிட்டு கொடுக்கிறது அந்தகாலம். இப்ப எல்லாம் கான்கிரீட்ட உடசிட்டுதான் கொடுக்கணும் .......
ம்கும் இவுங்கள கல்யாணத்துக்கு கூபீட்டா தலபிரசவத்துக்தான் வருவாங்கபோலிருக்கு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
"பந்திக்கு முந்தும் படைக்கு பிந்தும்.
இதற்கு விடை: "வலது கை"
அதாவது, பண்டைக்காலங்களில் போர் புரிவதற்கு வில், ஈட்டி, வாள் போன்றவைகள் ஆயுதமாக பயன்படுத்தப்படும். அவைகளில் வில்லில் அம்பை வைத்து நாணை இழுக்க வலது கை பின்னே போகும், எவ்வளவு பின்னுக்கு இழுக்கிறோமோ அந்த அளவு அம்பு வேகமாகவும் தூரமாகவும் போகும். இதே போல வாள் ஈட்டியிலும் வலது கை அதிகமாக பின்னுக்கே இருந்து பதுங்கி நேரம் பார்த்து தாக்கும்.
இதே வலது கை பந்தியில் சாப்பிடும் போது முந்தி வந்து உணவு எடுக்க பயன்படும்.
இதைத்தான் பந்திக்கு முந்தும் படைக்கு பிந்தும் என கூறுகிறார்கள்.
இந்த விடுகதை போன்ற பழமொழி பந்திக்கு சாப்பிடுவதற்காக முந்தி செல்வதும் படை என்றால் பயந்து பின்னால் செல்வதாகவும் பொருள் கொள்ளப்பட்டு விட்டது.
இதற்கு விடை: "வலது கை"
அதாவது, பண்டைக்காலங்களில் போர் புரிவதற்கு வில், ஈட்டி, வாள் போன்றவைகள் ஆயுதமாக பயன்படுத்தப்படும். அவைகளில் வில்லில் அம்பை வைத்து நாணை இழுக்க வலது கை பின்னே போகும், எவ்வளவு பின்னுக்கு இழுக்கிறோமோ அந்த அளவு அம்பு வேகமாகவும் தூரமாகவும் போகும். இதே போல வாள் ஈட்டியிலும் வலது கை அதிகமாக பின்னுக்கே இருந்து பதுங்கி நேரம் பார்த்து தாக்கும்.
இதே வலது கை பந்தியில் சாப்பிடும் போது முந்தி வந்து உணவு எடுக்க பயன்படும்.
இதைத்தான் பந்திக்கு முந்தும் படைக்கு பிந்தும் என கூறுகிறார்கள்.
இந்த விடுகதை போன்ற பழமொழி பந்திக்கு சாப்பிடுவதற்காக முந்தி செல்வதும் படை என்றால் பயந்து பின்னால் செல்வதாகவும் பொருள் கொள்ளப்பட்டு விட்டது.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 14 of 62 • 1 ... 8 ... 13, 14, 15 ... 38 ... 62
Similar topics
» பழமொழி விளக்கம் - Page 3
» பழமொழி விளக்கம்
» பழமொழி விளக்கம் - தொடர் பதிவு
» பழமொழி விளக்கம் - தொடர் பதிவு
» அக்பரும் பக்கீரும் - பழமொழி விளக்கம்
» பழமொழி விளக்கம்
» பழமொழி விளக்கம் - தொடர் பதிவு
» பழமொழி விளக்கம் - தொடர் பதிவு
» அக்பரும் பக்கீரும் - பழமொழி விளக்கம்
Page 14 of 62
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|