புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை
Page 1 of 1 •
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
*பெற்றோரைப் போற்றுவதும், மனைவியை நேசிப்பதும், அமைதியான வாழ்க்கை நடத்துவதும் ஒருமனிதனுக்கு வாய்க்கவேண்டிய நற்பேறுகளாகும்.
* எந்தச் செயலைச் செய்தால் எதிர்காலத்தில் நம் மனம் நிலையான ஆனந்தம் அடையுமோ, எந்த பலனை நினைத்தால் மனம் உற்சாகத்தோடு ஈடுபடுமோ அந்த உயர்வான செயலில் மட்டும் ஈடுபடுங்கள். அந்த நற்செயல் உங்கள் உயிர் மூச்சாகட்டும்.
* விழிப்புடன் இரு, ஆசை இல்லாத மனத்துடன் இரு, நன்மை, தீமை ஆகிய இரண்டையும் ஒதுக்கி வாழ்ந்திரு, அச்சம் உன்னிடம் எப்போதும் நெருங்கி வராது.
* பகைவனால் ஏற்படும் தீமை கூட கொஞ்சம் தான். ஆனால், அடக்கம் இல்லாத மனமோ ஒருவனுக்கு பெருந்தீமையைத் தரவல்லதாகும்.
* பொருள் இல்லாத, பயன் அளிக்க முடியாத ஆயிரம் வார்த்தைகளை உளறிக் கொட்டுவதை விட, மனதுக்கு அமைதியைக் கொடுக்கும் பொருள் பொதிந்த ஒரு வார்த்தையைப் பேசுவது மேலானதாகும்.
* உண்மைத் தத்துவம் என்பது விதைகள். ஆர்வம் என்பது மழைநீர். அடக்கம் என்பது கலப்பை, ஊக்கமும், முயற்சியும் எருதுகள். துன்பக் கலப்பில்லாத இன்ப நிலையே அறுவடையாகும்.
* வேண்டத்தகாத உலக விஷயங்களை நாடாமலும், துக்கவுணர்வைச் சுமந்து திரியாமலும், ஆசைப்புயலில் சிக்காமலும் இருக்கின்ற நல்ல இதயத்தைப் பெற்றவனே மேலானவனாவான்.
* பாவம் தன் பலனைக் காட்டாத வரை ஒருவனுக்கு அவன் செய்த புண்ணியம் ஏதோ உதவி செய்வதாகப் பொருள். ஆனால் நிச்சயம் பாவம் செய்தவன் எவனும் அதன் பிடியில் இருந்து ஒருபோதும் தப்ப முடியாது.
* உண்மையின் ஒளிப்பாதையில் நம்பிக்கை வைத்து அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். அந்த ஒளியே கருமேகத்திலிருந்து விடுபட்ட நிலாவைப் போல் உலகம் முழுவதும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
* பிறரைப் பற்றி பொல்லாங்கு பேசுபவர்கள் தனக்கும் குறையுண்டு என்பதை உணர வேண்டும். இல்லாவிட்டால் மற்றவர்களிடம் இருக்கும் குறையை மட்டும் இவர்களது மனம் பிரமாதப்படுத்திக் கொண்டிருக்கும். இந்த
எண்ணத்தை அறவே நீக்கி விடுங்கள்.
* பொறாமையும், பேராசையும், கெட்ட நடத்தையும் உள்ள ஒருவன் மற்றவர் முன்னிலையில் பேச்சாலோ, உடலழகாலோ மட்டும் நல்லவனாகிவிட முடியாது. நிச்சயம் ஒருநாள் அவன் முகத்திரை கிழித்து எறியப்படும்.
* உண்மையான அறிவின் மூலம் மன விடுதலை பெற்றவனுக்கு மனதிலும் அமைதி இருக்கும். அவன் வாக்கிலும் இனிமை இருக்கும். செய்யும் செயலிலும் தூய்மை இருக்கும்.
* அறிவாளிகள் ஆசை வலையை அறுத்துக் கொண்டு, நிச்சயம் ஒருநாள் கவலையில் இருந்தும் துக்கத்தில் இருந்தும் முழுமையான விடுதலை காண்பது உறுதி.
* பாவம் இல்லாத செயல்களில் பாவத்தையும், பாவம் இருப்பதில் பாவமின்மையையும் காண்கிறவர்கள் தவறான கொள்கைகளைப் பின்பற்றி சதிச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
* வெட்கமற்ற காக்கையைப் போலத் துணிச்சல் உடையவனுக்கும் வம்பு பேசுபவனுக்கும் புறங்கூறுபவனுக்கும் மூடனுக்கும் கயவனுக்கும் வாழ்க்கை சுலபமாக இருக்கலாம். ஆனால், அவரவர் செய்த பாவவினைகளுக்கு பதிலளித்துத் தான் ஆக வேண்டும்.
* இரவில் தூய்மையான ஆகாரத்தை அளவோடு மிதமாக உண்ண வேண்டும்
* எந்தச் செயலைச் செய்தால் எதிர்காலத்தில் நம் மனம் நிலையான ஆனந்தம் அடையுமோ, எந்த பலனை நினைத்தால் மனம் உற்சாகத்தோடு ஈடுபடுமோ அந்த உயர்வான செயலில் மட்டும் ஈடுபடுங்கள். அந்த நற்செயல் உங்கள் உயிர் மூச்சாகட்டும்.
* விழிப்புடன் இரு, ஆசை இல்லாத மனத்துடன் இரு, நன்மை, தீமை ஆகிய இரண்டையும் ஒதுக்கி வாழ்ந்திரு, அச்சம் உன்னிடம் எப்போதும் நெருங்கி வராது.
* பகைவனால் ஏற்படும் தீமை கூட கொஞ்சம் தான். ஆனால், அடக்கம் இல்லாத மனமோ ஒருவனுக்கு பெருந்தீமையைத் தரவல்லதாகும்.
* பொருள் இல்லாத, பயன் அளிக்க முடியாத ஆயிரம் வார்த்தைகளை உளறிக் கொட்டுவதை விட, மனதுக்கு அமைதியைக் கொடுக்கும் பொருள் பொதிந்த ஒரு வார்த்தையைப் பேசுவது மேலானதாகும்.
* உண்மைத் தத்துவம் என்பது விதைகள். ஆர்வம் என்பது மழைநீர். அடக்கம் என்பது கலப்பை, ஊக்கமும், முயற்சியும் எருதுகள். துன்பக் கலப்பில்லாத இன்ப நிலையே அறுவடையாகும்.
* வேண்டத்தகாத உலக விஷயங்களை நாடாமலும், துக்கவுணர்வைச் சுமந்து திரியாமலும், ஆசைப்புயலில் சிக்காமலும் இருக்கின்ற நல்ல இதயத்தைப் பெற்றவனே மேலானவனாவான்.
* பாவம் தன் பலனைக் காட்டாத வரை ஒருவனுக்கு அவன் செய்த புண்ணியம் ஏதோ உதவி செய்வதாகப் பொருள். ஆனால் நிச்சயம் பாவம் செய்தவன் எவனும் அதன் பிடியில் இருந்து ஒருபோதும் தப்ப முடியாது.
* உண்மையின் ஒளிப்பாதையில் நம்பிக்கை வைத்து அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். அந்த ஒளியே கருமேகத்திலிருந்து விடுபட்ட நிலாவைப் போல் உலகம் முழுவதும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
* பிறரைப் பற்றி பொல்லாங்கு பேசுபவர்கள் தனக்கும் குறையுண்டு என்பதை உணர வேண்டும். இல்லாவிட்டால் மற்றவர்களிடம் இருக்கும் குறையை மட்டும் இவர்களது மனம் பிரமாதப்படுத்திக் கொண்டிருக்கும். இந்த
எண்ணத்தை அறவே நீக்கி விடுங்கள்.
* பொறாமையும், பேராசையும், கெட்ட நடத்தையும் உள்ள ஒருவன் மற்றவர் முன்னிலையில் பேச்சாலோ, உடலழகாலோ மட்டும் நல்லவனாகிவிட முடியாது. நிச்சயம் ஒருநாள் அவன் முகத்திரை கிழித்து எறியப்படும்.
* உண்மையான அறிவின் மூலம் மன விடுதலை பெற்றவனுக்கு மனதிலும் அமைதி இருக்கும். அவன் வாக்கிலும் இனிமை இருக்கும். செய்யும் செயலிலும் தூய்மை இருக்கும்.
* அறிவாளிகள் ஆசை வலையை அறுத்துக் கொண்டு, நிச்சயம் ஒருநாள் கவலையில் இருந்தும் துக்கத்தில் இருந்தும் முழுமையான விடுதலை காண்பது உறுதி.
* பாவம் இல்லாத செயல்களில் பாவத்தையும், பாவம் இருப்பதில் பாவமின்மையையும் காண்கிறவர்கள் தவறான கொள்கைகளைப் பின்பற்றி சதிச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
* வெட்கமற்ற காக்கையைப் போலத் துணிச்சல் உடையவனுக்கும் வம்பு பேசுபவனுக்கும் புறங்கூறுபவனுக்கும் மூடனுக்கும் கயவனுக்கும் வாழ்க்கை சுலபமாக இருக்கலாம். ஆனால், அவரவர் செய்த பாவவினைகளுக்கு பதிலளித்துத் தான் ஆக வேண்டும்.
* இரவில் தூய்மையான ஆகாரத்தை அளவோடு மிதமாக உண்ண வேண்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
![பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|