புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
70 Posts - 36%
heezulia
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
65 Posts - 33%
Dr.S.Soundarapandian
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
36 Posts - 18%
T.N.Balasubramanian
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
2 Posts - 1%
manikavi
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
2 Posts - 1%
prajai
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
321 Posts - 48%
heezulia
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
23 Posts - 3%
prajai
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Tue Jul 12, 2011 6:00 pm

ஒரு சின்னக்குழந்தை தவறு செய்து விட்டது என்றால், பிரம்பைக்காட்டி பயமுறுத்தி மீண்டும் அத்தவறை செய்ய விடாமல் தடுக்கலாம். ஆனால், பெரிய குழந்தைகள் (இளைஞர்கள்) தவறு செய்தால், அவர்களை அடித்து திருத்த முடியாது. அன்பால் தான் திருத்த வேண்டும். அதனால் தான் தனக்கு துன்பம் இழைத்தவர்களுக்கும் அன்பைக் காட்டினார் இயேசுநாதர்.
உலகத்தின் பாவத்தை சிலுவையாகச் சுமந்தார். தவறு செய்தவர்களை நிந்தனை செய்து கொண்டிருக்காமல், அவர்கள் திருந்தி வாழ வகை செய்யுங்கள் என்றார். ஒரு பணக்காரனுக்கு இரண்டு புதல்வர்கள். ஒருவன் உழைப்பாளி, தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நல்வாழ்வு வாழ்ந்தான். மற்றொருவன் ஊதாரி. அவனது தொல்லை தாங்காமல் அவனுக்குரிய பங்கை தந்தை பிரித்துக் கொடுத்துவிட்டார். அவன் ஆடம்பரமாக செலவு செய்தான். ஒருமுறை அவ்வூரில் பஞ்சம் ஏற்பட எல்லாவற்றையும் இழந்த ஊதாரி மகன் பக்கத்து ஊருக்கு பிழைப்புக்குச் சென்றான். அங்குள்ள விவசாயியிடம் பன்றி மேய்க்கும் வேலை பெற்றான். ஆனால், விவசாயியோ அவனுக்கு சாப்பிட தவிடு கூட கொடுக்கவில்லை.
பசி தாங்காத அவன், தன் தந்தையின் சொல்லைக் கேட்காமல் அவஸ்தைப்படுகிறோமோ என்று வருத்தப்
பட்டான். கண்ணீர் விட்டு அழுதான். தந்தையிடம் வேலை செய்தாவது பிழைப்போம் என ஊர் திரும்பினான். அவன் மனம் திருந்தி வந்தது தந்தையை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இதற்காக அவர் தன் ஊழியர்களுக்கு விருந்தே கொடுத்தார். இது மூத்தவனுக்கு பிடிக்கவில்லை. தந்தையை கடிந்து கொண்டான்.
இந்தக்கதையை சொன்ன இயேசு சொல்கிறார், "" நான் நல்லவர்களைக் காக்க பூமிக்கு வரவில்லை. பாவத்தை சுமந்து கொண்டிருப்பவர்களை மனம்திருந்தச் செய்யவே வந்திருக்கிறேன்,'' என்று. நல்ல வர்கள் என்றும் நல்லவர்களாகவே இருப்பார்கள். ஆனால், தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் அவர்களை ஏற்றுக் கொள்வதே அவர்கள் நல்ல தன்மைக்கு ஏற்புடையதாகும்.




தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  154550 தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  154550 தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Jul 12, 2011 6:07 pm

// தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் அவர்களை ஏற்றுக் கொள்வதே அவர்கள் நல்ல தன்மைக்கு ஏற்புடையதாகும். //

சூப்பருங்க



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 12, 2011 10:09 pm

ம்ஹூம்... தவறு செய்தவர்கள் திருந்தினால் ஏற்பது மிக நல்லது தான்... மீண்டும் மீண்டும் தவறுகள் செய்துகொண்டே இருப்பவர்களை என்ன செய்யலாம்..? சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Jul 12, 2011 10:15 pm

தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் அவர்களை ஏற்றுக் கொள்வதே அவர்கள் நல்ல தன்மைக்கு ஏற்புடையதாகும்.
பகிர்வுக்கு நன்றி நண்பா .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக