புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_m10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10 
284 Posts - 45%
heezulia
உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_m10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_m10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_m10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_m10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10 
19 Posts - 3%
prajai
உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_m10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_m10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_m10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_m10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_m10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனது புன்னகையில் வழியும் தேன்...


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 25, 2011 6:45 pm

அரசியல்:
*************
சில தீக்குச்சிகள் எரிந்து விடுகின்றன;
ஒளி பெற்று விடுகிறது
ஒரு சூரியன்.
******************************
கங்கையில் தடுமாறுகிறது
அலையாய்..
மூழ்கி எழும் மனிதனின் பாவங்கள்.
*********************************
உனக்கும் சிறகுகள்;
எனக்கும் சிறகுகள்;
வானத்தைப் பிரிக்க வேண்டாம்.
*********************************
இடம் தந்த மரத்திற்கு
இருக்குமா இடம்
பறவையின் இதயத்தில்?..
*********************************
கூண்டுப் பறவைக்குக் கோபம்
வெளியே திரிகிறது
சிறகு.
*********************************
காளைகள் அசைபோடுகின்றன..
தன்னைப் போல்
வண்டி இழுத்தவனின் வலியை.
************************************
எத்தனை பொய்யானது....
இத்தனை வருட வாழ்வில்
ஒரே ஒரு காதலோடு வாழ்ந்தோம் என்பது!
**************************8***********
வடை திருடிய காகத்தைத்
திருடிவிட்டன
கார்ட்டூன்களும்..ஸ்பைடர் மேன்களும்.
***************************************
நானும் கடவுள்
முதல் பொய் சொல்லும் வரை..
***************************************
பூவில் அமரும் பூச்சிக்கு
அருந்தத் தெரியவில்லை
உனது புன்னகையில் வழியும் தேன்.
****************************************
காங்க்ரீட் கூடுகளுக்குள்
சில பறவைகள்..
வானமற்றதாகி விடுகிறது வாழ்க்கை.
****************************************

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Jul 25, 2011 6:49 pm

மகிழ்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 25, 2011 6:54 pm

நன்றி! வித்யாசன் .

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Jul 25, 2011 6:56 pm

குளோஸ் அப் புன்னைகையா? அருமை ரமேஷ்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 25, 2011 7:02 pm

நன்றி! அதி பொண்ணு.

குளோஸ்-அப் எல்லாம் இல்லை அதி பொண்ணு. குளோஸ்-அப்பா
இருந்தா பயந்துட மாட்டோமா?

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jul 25, 2011 7:06 pm

சிறப்பான கவிதை தொகுப்பு , வாழ்த்துக்கள் ... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 25, 2011 7:08 pm

நன்றி! வை. பாலாஜி.

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Jul 25, 2011 7:49 pm

rameshnaga wrote:அரசியல்:
*************
சில தீக்குச்சிகள் எரிந்து விடுகின்றன;
ஒளி பெற்று விடுகிறது
ஒரு சூரியன்.
******************************
கங்கையில் தடுமாறுகிறது
அலையாய்..
மூழ்கி எழும் மனிதனின் பாவங்கள்.
*********************************
உனக்கும் சிறகுகள்;
எனக்கும் சிறகுகள்;
வானத்தைப் பிரிக்க வேண்டாம்.
*********************************
இடம் தந்த மரத்திற்கு
இருக்குமா இடம்
பறவையின் இதயத்தில்?..
*********************************
கூண்டுப் பறவைக்குக் கோபம்
வெளியே திரிகிறது
சிறகு.
*********************************
காளைகள் அசைபோடுகின்றன..
தன்னைப் போல்
வண்டி இழுத்தவனின் வலியை.
************************************
எத்தனை பொய்யானது....
இத்தனை வருட வாழ்வில்
ஒரே ஒரு காதலோடு வாழ்ந்தோம் என்பது!
**************************8***********
வடை திருடிய காகத்தைத்
திருடிவிட்டன
கார்ட்டூன்களும்..ஸ்பைடர் மேன்களும்.
***************************************
நானும் கடவுள்
முதல் பொய் சொல்லும் வரை..
***************************************
பூவில் அமரும் பூச்சிக்கு
அருந்தத் தெரியவில்லை
உனது புன்னகையில் வழியும் தேன்.
****************************************
காங்க்ரீட் கூடுகளுக்குள்
சில பறவைகள்..
வானமற்றதாகி விடுகிறது வாழ்க்கை.
****************************************
ஒவ்வொரு கவிதையும் மிக அருமை..அழகான அர்த்தங்கள் பொதிந்த வரிகள்..வாழ்த்துக்கள்..நண்பரே.... உனது புன்னகையில் வழியும் தேன்... 224747944 உனது புன்னகையில் வழியும் தேன்... 224747944 உனது புன்னகையில் வழியும் தேன்... 224747944 உனது புன்னகையில் வழியும் தேன்... 224747944 உனது புன்னகையில் வழியும் தேன்... 154550 உனது புன்னகையில் வழியும் தேன்... 154550 உனது புன்னகையில் வழியும் தேன்... 154550 உனது புன்னகையில் வழியும் தேன்... 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உனது புன்னகையில் வழியும் தேன்... Friendshipcomment54உனது புன்னகையில் வழியும் தேன்... 00fq051jst
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 25, 2011 7:53 pm

ரொம்பவும் நன்றிகள்!தேனி.சூர்யா பாஸ்கரன்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jul 25, 2011 9:21 pm

காளைகள் அசைபோடுகின்றன..
தன்னைப் போல்
வண்டி இழுத்தவனின் வலியை. சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உனது புன்னகையில் வழியும் தேன்... Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக