புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள்


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Jul 26, 2011 3:23 pm

அவனது கவிதைகள்
நன்றாய் இருப்பதாய்
நான்குபேர் சொன்னபோது
அவன் திடுக்கிட்டு
இருக்காதே என்றான் தயக்கமாய்
உங்கள் வைப்பாட்டி
அழகாய் இருக்கிறார்
என்று யாரோ நடுத்தெருவில்
நிறுத்தி
சொல்லிவிட்டது போல
சற்றே லஜ்ஜையாய் உணர்ந்தான்
அப்படி இருக்க வாய்ப்பில்லையே
என்று சந்தேகித்தான்

தன்னைத்தான் சொல்கிறார்களா
என்று பலமுறை கேட்டு
உறுதிப் படுத்திக் கொண்டான்

ஏனெனில் அவை எல்லாம் பெரும்பாலும்
அவன் பொழுதுபோகாமல்
இடது கையால் கிறுக்கியவை
ஆனாலும் பலபேர்
திரும்பத் திரும்பச் சொல்வது
உண்மையாகத்தான் இருக்கவேண்டும் அல்லவா
என்று அவனுக்கே தோன்றியது
எல்லா நேரமும்
கவிதைக் கண்களுடன்
அலைய ஆரம்பித்தான்
விழித்திருக்கும் ஒவ்வொரு கனமும்
கவிதை ஒன்று விழவேண்டும்
என நினைத்துக் கொண்டான்

ஆனால் அந்தோ
அவன் கவி என்று
உலகம் ஒத்துக் கொண்ட
அந்த வினாடியில் இருந்து
அந்த வேசி
அவன் வீட்டுப் பக்கமே வரவில்லை
நவீனக் கவிதைப் புத்தகங்களில் இருந்து
நிகண்டுகள் வரை படித்தும்
அவனது மனப் பூட்டுகள்
மௌனித்தே இருந்தன
கஞ்சாவும் கள்ளும்
இன்ன பிற வஸ்துக்களுக்கும் என
கள்ளச் சாவிகளுக்குக் கூட
அது கால்விரிக்காமலே இருந்தது
ஆனால் அதற்குள் அவனது கவிதைகளுக்கான
ஆர்டர்கள் வந்து குவிந்து கொண்டே இருந்தன
கொஞ்ச நாட்கள்
அவனது பழைய உருப்படிகளையே
புது உடை பூசி அனுப்பிக் கொண்டிருந்தான்
ஆனால் எத்தனை நாட்கள்
இலக்கிய மல்லர்களை
ஏய்க்க முடியும் என்று அஞ்சி
நண்பர்களிடம் ஆலோசித்தான்
எல்லா நேரமும் கவிதை
உன்னைத் தேடி வராது
நாம்தாம் அதைத் தேடிப் போகவேண்டும்
என்று யாரோ சொனார்கள்
அவன் ஜோல்னாப் பையுடன்
தூரதேசங்கள் போக ஆரம்பித்தான்
நினைத்தறியாத இடங்களிலெல்லாம்
யூகிக்க முடியாத வேடங்களில்
அவன் கவிதைக்காய்க் காத்திருந்தான்
பிணவறை வாசல்களில் காவலாளியாக
கோயில்களில் பிச்சை எடுப்பவனாக
தொழுநோயாளிகளின் புண்களுக்கு
மருந்து தடபுவனாக
ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு
காதல் கடிதம் எழுதிக் கொடுப்பவனாக
ஈரினங்கள் புணரும்போது
ஆம்லேட்டுடன் ஆணுறை வாங்கி வருபவனாக

கழிப்பறைக் கோப்பைகளைச்
சுத்தம் செய்பவனாக கூட
எல்லாம் கவிதைக்காக
என்று தளரும்போதெல்லாம்
தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்
பாரதிக்கு அடுத்த மகாகவி அவன்தான்
என கர்ணப் பிசாசுகள்
அவன் இடது காதில்
ஓதிக் கொண்டே இருந்தன
சில சமயங்களில் அபூர்வமாய்
அவன் தேடல்களுக்குப்
பலன் கிடைக்கவே செய்தது

புழுதி பறக்கும் வெயிலில்
ஆந்திரத்து பொட்டலில்
ஒரு கவிதை கிடைத்தது
கேரளத்துக் காயலில் ஒன்று
காசி மயானத்தில் ஒன்று
இமயத்தின் உச்சியில் ஒன்று
ஆல்ப்ஸ் மலையின் உச்சிகளில்
ஆங்கிலக் கவிதைகள் மட்டுமே கிடைக்கும்
என்று சொன்னதால் அங்கு போகவில்லை
கல்கத்தாவில் சாந்தி நிகேதனில்
இந்த வருஷம் சீசன் மோசம் எனறார்கள்

பிரமிள்களும் பிச்சமூர்த்திகளும்
பொறுக்கியது போக
மிச்சமிருந்தவைகளைப் பொறுக்கிக் கொண்டு
அவன் பை கனக்கக
வீடு திரும்பியபோது
காற்று இப்போது எதிர்த்திசையில்
மாறி இருப்பதை உணர்ந்தான்
அவர்கள் இப்போது
அவனை வழியிலும்
இணையத்திலும்
சந்தித்து
அவன் கவிதைகள்
அப்படி ஒன்றும் உயர்ந்தவை அல்ல
என்று சொல்லத் தொடங்கினார்கள் .
வாழ்நாளில் ஒரு கவிதை கூட
செய்யாதவர்கள் எல்லாரும்
நீண்ட கோட்பாட்டு வாள்களோடு வந்து
உன் வைப்பாட்டி
அப்படி ஒன்றும் அழகில்லை என்று சொன்னபோது
அவன் தளர்ந்து
இதைத்தானே நான்
ஆரம்பத்திலேயே சொன்னேன்
என்று அழ ஆரம்பித்தான்...

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Jul 26, 2011 4:53 pm

வித்தியாசமான சிந்தனையுடன் ஒரு கவிதை.. உண்மையிலேயே நன்றாக இருக்கிறது ( நான் கவிதையை சொன்னேன்)..



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Aஇங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Sஇங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Hஇங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Rஇங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Aஇங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Fஇங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Blank

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக