புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதருக்கம் I_vote_lcapஅதருக்கம் I_voting_barஅதருக்கம் I_vote_rcap 
62 Posts - 41%
heezulia
அதருக்கம் I_vote_lcapஅதருக்கம் I_voting_barஅதருக்கம் I_vote_rcap 
51 Posts - 33%
mohamed nizamudeen
அதருக்கம் I_vote_lcapஅதருக்கம் I_voting_barஅதருக்கம் I_vote_rcap 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
அதருக்கம் I_vote_lcapஅதருக்கம் I_voting_barஅதருக்கம் I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அதருக்கம் I_vote_lcapஅதருக்கம் I_voting_barஅதருக்கம் I_vote_rcap 
6 Posts - 4%
prajai
அதருக்கம் I_vote_lcapஅதருக்கம் I_voting_barஅதருக்கம் I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
அதருக்கம் I_vote_lcapஅதருக்கம் I_voting_barஅதருக்கம் I_vote_rcap 
4 Posts - 3%
Saravananj
அதருக்கம் I_vote_lcapஅதருக்கம் I_voting_barஅதருக்கம் I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
அதருக்கம் I_vote_lcapஅதருக்கம் I_voting_barஅதருக்கம் I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
அதருக்கம் I_vote_lcapஅதருக்கம் I_voting_barஅதருக்கம் I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அதருக்கம் I_vote_lcapஅதருக்கம் I_voting_barஅதருக்கம் I_vote_rcap 
187 Posts - 41%
ayyasamy ram
அதருக்கம் I_vote_lcapஅதருக்கம் I_voting_barஅதருக்கம் I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
அதருக்கம் I_vote_lcapஅதருக்கம் I_voting_barஅதருக்கம் I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
அதருக்கம் I_vote_lcapஅதருக்கம் I_voting_barஅதருக்கம் I_vote_rcap 
21 Posts - 5%
prajai
அதருக்கம் I_vote_lcapஅதருக்கம் I_voting_barஅதருக்கம் I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
அதருக்கம் I_vote_lcapஅதருக்கம் I_voting_barஅதருக்கம் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
அதருக்கம் I_vote_lcapஅதருக்கம் I_voting_barஅதருக்கம் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
அதருக்கம் I_vote_lcapஅதருக்கம் I_voting_barஅதருக்கம் I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அதருக்கம் I_vote_lcapஅதருக்கம் I_voting_barஅதருக்கம் I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
அதருக்கம் I_vote_lcapஅதருக்கம் I_voting_barஅதருக்கம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதருக்கம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Jul 26, 2011 3:04 pm

இத்தனை
அலட்சியத்தை
நீ என்மீது
காட்டியபோதும்
அவமானத்தின் சகதியை
என் மீது
அள்ளி அள்ளிக் கொட்டியபோதும்
மன்னிக்க மன்னிக்க
துரோக விஷத்தில்
என்னை
தோய்த்தபோதும்
ஏன் மீண்டும் மீண்டும்
உன்னையே
காதலித்துக் கொண்டிருக்கிறேன்
என்று
கண்ணீரால் கரைந்த
மற்றுமொரு பின்னிரவில்
யோசித்தேன்
முடிவே அற்று நீண்ட
பாலை இரவு முழுதும்
மெய்நிகர்க் காட்டில்
திசை தப்பியவன் போல திரிந்தேன்
நான் ஏன் இப்படி
என்னை வதைத்துக் கொள்கிறேன்
என்று
எதோ ஒரு கணினி
சொல்லிவிடக் கூடுமென ...

விடிகாலைப் புலரியில்
போதி வெளிச்சம்
ஒன்று கிடைத்தது
கொல்லவரும் புலியை நேசிப்பவரும்
கொத்தவரும்
கொடு நாகங்களை
குழந்தைகள் போல பாவிப்பவரும்
இவ்வுலகில் உண்டென
அங்கு அறிந்தேன்
புழுக்களை விரும்புபவரைக்
கூட
அவ்வுலகில் நான் சந்தித்தேன்
முன்பும் நான்
அவர்கள் போன்றோரைக்
கேள்விப்பட்டதுண்டு
ஆனால்
ஒருபோதும்
அவர்களைப் புரிந்துகொள்ள
முடிந்ததில்லை
ஆனால் தோழி
அடுத்த முறை சந்திக்க
நேரிடும்போது
பாம்புகளைக் காதலிப்பவர்களை
புழுக்களைக் கொஞ்சுபவர்களை
எல்லாம் என்னால்
புரிந்து கொள்ளமுடியும்
என்றே தோன்றுகிறது

அவர்கள் தான் சொன்னார்கள்
எனக்கு
மனிதன்
ஒருபோதும் தருக்கத்தால்
ஆனவன் அல்ல
மாறாய்
அவன்
காதலினால் ஆனவன் என்று...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக