புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதருக்கம் Poll_c10அதருக்கம் Poll_m10அதருக்கம் Poll_c10 
46 Posts - 59%
heezulia
அதருக்கம் Poll_c10அதருக்கம் Poll_m10அதருக்கம் Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
அதருக்கம் Poll_c10அதருக்கம் Poll_m10அதருக்கம் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
அதருக்கம் Poll_c10அதருக்கம் Poll_m10அதருக்கம் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அதருக்கம் Poll_c10அதருக்கம் Poll_m10அதருக்கம் Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
அதருக்கம் Poll_c10அதருக்கம் Poll_m10அதருக்கம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அதருக்கம் Poll_c10அதருக்கம் Poll_m10அதருக்கம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
அதருக்கம் Poll_c10அதருக்கம் Poll_m10அதருக்கம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அதருக்கம் Poll_c10அதருக்கம் Poll_m10அதருக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதருக்கம் Poll_c10அதருக்கம் Poll_m10அதருக்கம் Poll_c10 
41 Posts - 59%
heezulia
அதருக்கம் Poll_c10அதருக்கம் Poll_m10அதருக்கம் Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
அதருக்கம் Poll_c10அதருக்கம் Poll_m10அதருக்கம் Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
அதருக்கம் Poll_c10அதருக்கம் Poll_m10அதருக்கம் Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
அதருக்கம் Poll_c10அதருக்கம் Poll_m10அதருக்கம் Poll_c10 
2 Posts - 3%
Guna.D
அதருக்கம் Poll_c10அதருக்கம் Poll_m10அதருக்கம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அதருக்கம் Poll_c10அதருக்கம் Poll_m10அதருக்கம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அதருக்கம் Poll_c10அதருக்கம் Poll_m10அதருக்கம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அதருக்கம் Poll_c10அதருக்கம் Poll_m10அதருக்கம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதருக்கம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Jul 26, 2011 3:04 pm

இத்தனை
அலட்சியத்தை
நீ என்மீது
காட்டியபோதும்
அவமானத்தின் சகதியை
என் மீது
அள்ளி அள்ளிக் கொட்டியபோதும்
மன்னிக்க மன்னிக்க
துரோக விஷத்தில்
என்னை
தோய்த்தபோதும்
ஏன் மீண்டும் மீண்டும்
உன்னையே
காதலித்துக் கொண்டிருக்கிறேன்
என்று
கண்ணீரால் கரைந்த
மற்றுமொரு பின்னிரவில்
யோசித்தேன்
முடிவே அற்று நீண்ட
பாலை இரவு முழுதும்
மெய்நிகர்க் காட்டில்
திசை தப்பியவன் போல திரிந்தேன்
நான் ஏன் இப்படி
என்னை வதைத்துக் கொள்கிறேன்
என்று
எதோ ஒரு கணினி
சொல்லிவிடக் கூடுமென ...

விடிகாலைப் புலரியில்
போதி வெளிச்சம்
ஒன்று கிடைத்தது
கொல்லவரும் புலியை நேசிப்பவரும்
கொத்தவரும்
கொடு நாகங்களை
குழந்தைகள் போல பாவிப்பவரும்
இவ்வுலகில் உண்டென
அங்கு அறிந்தேன்
புழுக்களை விரும்புபவரைக்
கூட
அவ்வுலகில் நான் சந்தித்தேன்
முன்பும் நான்
அவர்கள் போன்றோரைக்
கேள்விப்பட்டதுண்டு
ஆனால்
ஒருபோதும்
அவர்களைப் புரிந்துகொள்ள
முடிந்ததில்லை
ஆனால் தோழி
அடுத்த முறை சந்திக்க
நேரிடும்போது
பாம்புகளைக் காதலிப்பவர்களை
புழுக்களைக் கொஞ்சுபவர்களை
எல்லாம் என்னால்
புரிந்து கொள்ளமுடியும்
என்றே தோன்றுகிறது

அவர்கள் தான் சொன்னார்கள்
எனக்கு
மனிதன்
ஒருபோதும் தருக்கத்தால்
ஆனவன் அல்ல
மாறாய்
அவன்
காதலினால் ஆனவன் என்று...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக