புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பறவையுடன் பறத்தல் Poll_c10பறவையுடன் பறத்தல் Poll_m10பறவையுடன் பறத்தல் Poll_c10 
65 Posts - 64%
heezulia
பறவையுடன் பறத்தல் Poll_c10பறவையுடன் பறத்தல் Poll_m10பறவையுடன் பறத்தல் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
பறவையுடன் பறத்தல் Poll_c10பறவையுடன் பறத்தல் Poll_m10பறவையுடன் பறத்தல் Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
பறவையுடன் பறத்தல் Poll_c10பறவையுடன் பறத்தல் Poll_m10பறவையுடன் பறத்தல் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
பறவையுடன் பறத்தல் Poll_c10பறவையுடன் பறத்தல் Poll_m10பறவையுடன் பறத்தல் Poll_c10 
1 Post - 1%
viyasan
பறவையுடன் பறத்தல் Poll_c10பறவையுடன் பறத்தல் Poll_m10பறவையுடன் பறத்தல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பறவையுடன் பறத்தல் Poll_c10பறவையுடன் பறத்தல் Poll_m10பறவையுடன் பறத்தல் Poll_c10 
257 Posts - 44%
heezulia
பறவையுடன் பறத்தல் Poll_c10பறவையுடன் பறத்தல் Poll_m10பறவையுடன் பறத்தல் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
பறவையுடன் பறத்தல் Poll_c10பறவையுடன் பறத்தல் Poll_m10பறவையுடன் பறத்தல் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பறவையுடன் பறத்தல் Poll_c10பறவையுடன் பறத்தல் Poll_m10பறவையுடன் பறத்தல் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பறவையுடன் பறத்தல் Poll_c10பறவையுடன் பறத்தல் Poll_m10பறவையுடன் பறத்தல் Poll_c10 
16 Posts - 3%
prajai
பறவையுடன் பறத்தல் Poll_c10பறவையுடன் பறத்தல் Poll_m10பறவையுடன் பறத்தல் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பறவையுடன் பறத்தல் Poll_c10பறவையுடன் பறத்தல் Poll_m10பறவையுடன் பறத்தல் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பறவையுடன் பறத்தல் Poll_c10பறவையுடன் பறத்தல் Poll_m10பறவையுடன் பறத்தல் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பறவையுடன் பறத்தல் Poll_c10பறவையுடன் பறத்தல் Poll_m10பறவையுடன் பறத்தல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பறவையுடன் பறத்தல் Poll_c10பறவையுடன் பறத்தல் Poll_m10பறவையுடன் பறத்தல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறவையுடன் பறத்தல்


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Jul 26, 2011 3:02 pm

நான்
பெரும்பாலும்
பறவைகளுடன் பேசுவதில்லை
முயற்சி செய்த
ஒவ்வொரு தடவையும்
அது வியர்த்தமாகவே முடிந்தது
தனக்குப் பறக்கத் தெரியும்
என்பதை
பறவைகள் எப்போதும் மறப்பதில்லை
நமக்குப் பறக்கத் தெரியாது என்பதையும்...

கிடைக்கிற சந்தர்ப்பங்களில் எல்லாம்
நமக்கு இல்லாத சிறகுகள் பற்றி
அவை நினைவூட்டத் தவறுவதுமில்லை


ஒரு பிச்சைக்காரனிடம்
கிரெடிட் கார்டுகளை விசிறும்
பணக்காரன் போல
சில நேரங்களில்
அவை மிக
ஆபாசமாக நடந்து கொள்கின்றன

நேற்று மதியம்
தவிர்க்க இயலாதவாறு
ஒரு பறவையிடம் பேச நேர்ந்தது
நீ கவிதை எழுதுகிறவனாமே
எனக்கொரு கவிதை சொல் என்றது
தோள் மீதமர்ந்து ...

சொல்கிறேன்
ஆனால் அசையாமல் கேட்பாயா
என்று கேட்டுக் கொண்டு
அதன் தவிட்டுக் கண்களை
உற்றுப் பார்த்துவிட்டு
சற்று அவ நம்பிக்கையுடனே தான்
கவிதை சொல்ல ஆரம்பித்தேன்
ஆனால் ஆரம்பித்த பத்தாவது வினாடியே
அது எழும்பிப்
பழைய படி
பறக்க ஆரம்பித்து விட்டது
காற்றில் அலையும்
ஒரு ஓலைக் காற்றாடி போல
கண்ணுக்குத் தெரியாத
தூரிகையின் தீற்றல் போல
ஒரு பாலே ஆட்டம் போல
அறையெங்கும்
பறந்து திரிந்தது
நான் எரிச்சலுற்று நிறுத்திவிட்டேன்

அது ஏன் நிறுத்திவிட்டாய்
உன் கவிதை என்னைப் பறக்கத் தூண்டுகிறது என்றது
இதை எப்படி
நிலத்தில் கால் பாவி நின்று எழுதுகிறாய்
ஒவ்வொரு சொல்லும்
என்னை விண்ணில் ஏற்றுகிறது
என வியந்தது
பின் சிந்தனையாய்
இப்போது புரிகிறது எனக்கு
எங்களுக்குப் பறத்தல் போல
உங்களுக்குக் கவிதை இல்லையா என்றது

சரிதானே
எனக்குப் பறக்கத் தெரியாதுதான்
ஆனால் அது
பறவைக்குக் கவிதை தெரியாதது போலவேதான்
இப்போதெல்லாம்
பறவைகள் முன்பு
நான்
தாழ்வுணர்ச்சி கொள்வதில்லை...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக