புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
prajai | ||||
manikavi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனதுயிரே
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- வேணி மோகன்பண்பாளர்
- பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010
பெரிதாய் ஆண்களிடம் ஈடுபாடு
இல்லாத தருணம், துச்சமாய்
அவர்களை தூர நான் நிறுத்தி
இருந்த பருவம்
கருப்பு எனக்கு பிடித்த நிறம்
அதனாலேயே கருப்பாய் ஒருவனின்
கரம் பிடிக்க வேண்டும் என நான்
காத்திருந்த தருணம்
உன்னை காணும் முன்னே
உன்னை பற்றிய வர்ணனை
என் வயதையொத்த பெண்களிடம்
கேட்டேன்
அழகிய சிவந்த நிறம் உன்னது
காது மடலும் சிவப்பாம் உனக்கு
ஆள் மயக்கும் புன்னகைக்கு
சொந்தக்காரனாம் நீ
ஆனாலும் அதைக் கேட்ட தினம்
முதலே எனக்கு உன் மீது வெறுப்பு
உன்னை முதலில் கண்ட போதும்
வரவில்லை ஈர்ப்பு
அதனாலேயே உனக்கு என்னிடம்
ஈர்ப்பு என்பதை அறிந்தேன் நான்
மற்றொருநாள் நீ சொல்கையில்
உன்னுடன் நான் வெளியே செல்கையில்
மணம் செய்வது குறித்த பேச்சை
வீட்டில் பெரியவர்கள் ஆரம்பிக்க
என்னுள் உன்னை விதைக்க நானும்
ஆரம்பித்தேன்
இருப்பினும் எனது சம்மதம் அறிய
எனை நீ கேட்க, பிடித்தது என சொல்ல
நான் பெரும முயற்சி செய்தும்
வெறும் காற்றல்லவா வந்தது???
எப்போதும் பேசுவோரின்
கண் நோக்கும் எனது முகம்
உன் கண்களைக் காண
முடியாது மண் நோக்கின
நிச்சயித்த நாள் முதலாய்
உச்சரித்த உன் பெயர் ஒரு நாளுக்கு
ஓராயிரம் முறையாவது
இருக்கும்
வீட்டிற்கு தெரிந்து சில சமயமும்
தெரியாமல் சில சமயமும்
தொலை பேசியில் தொலைவிருந்தே
எனைத் தொலைத்த நாட்கள் எண்ணிலடங்கா...
உன்னை பற்றிய நினைவுகள்
உன்னோடு நான் கண்ட கனவுகள்
என் நெற்றியில் நீ வைத்த முதல்
பொட்டு... இவையெல்லாம் கண்ணிலடங்கா...
மணம் முடித்தாய், எனை உன் மனதில்
சிறை பிடித்தாய், உனக்கு என் மனதில்
சிலை வடித்தேன், ஆராதனை இன்றும்
நடக்கிறது
உன் விழி பார்த்து எனை நடக்கப்
பழக்கினாய், உன் மந்தகாசம் கண்டு
எனை மதி மயங்கச் செய்தாய். நீயே
என் கதி என சரணடைந்தேன்
உன் காதலென்னும் சிறையில்,
உணதன்புப் பிடியில் உறங்குகையில்
உன் மூச்சாய் இருக்கும் எனக்கு
வேறென்ன வேண்டும்?
எனக்கு வெளியே இருந்து
என்னை இயக்கும் எனதுயிரே
நீயின்றிப் போனால் நிமிடமும்
இருக்குமோ எனதுயிரே???
இல்லாத தருணம், துச்சமாய்
அவர்களை தூர நான் நிறுத்தி
இருந்த பருவம்
கருப்பு எனக்கு பிடித்த நிறம்
அதனாலேயே கருப்பாய் ஒருவனின்
கரம் பிடிக்க வேண்டும் என நான்
காத்திருந்த தருணம்
உன்னை காணும் முன்னே
உன்னை பற்றிய வர்ணனை
என் வயதையொத்த பெண்களிடம்
கேட்டேன்
அழகிய சிவந்த நிறம் உன்னது
காது மடலும் சிவப்பாம் உனக்கு
ஆள் மயக்கும் புன்னகைக்கு
சொந்தக்காரனாம் நீ
ஆனாலும் அதைக் கேட்ட தினம்
முதலே எனக்கு உன் மீது வெறுப்பு
உன்னை முதலில் கண்ட போதும்
வரவில்லை ஈர்ப்பு
அதனாலேயே உனக்கு என்னிடம்
ஈர்ப்பு என்பதை அறிந்தேன் நான்
மற்றொருநாள் நீ சொல்கையில்
உன்னுடன் நான் வெளியே செல்கையில்
மணம் செய்வது குறித்த பேச்சை
வீட்டில் பெரியவர்கள் ஆரம்பிக்க
என்னுள் உன்னை விதைக்க நானும்
ஆரம்பித்தேன்
இருப்பினும் எனது சம்மதம் அறிய
எனை நீ கேட்க, பிடித்தது என சொல்ல
நான் பெரும முயற்சி செய்தும்
வெறும் காற்றல்லவா வந்தது???
எப்போதும் பேசுவோரின்
கண் நோக்கும் எனது முகம்
உன் கண்களைக் காண
முடியாது மண் நோக்கின
நிச்சயித்த நாள் முதலாய்
உச்சரித்த உன் பெயர் ஒரு நாளுக்கு
ஓராயிரம் முறையாவது
இருக்கும்
வீட்டிற்கு தெரிந்து சில சமயமும்
தெரியாமல் சில சமயமும்
தொலை பேசியில் தொலைவிருந்தே
எனைத் தொலைத்த நாட்கள் எண்ணிலடங்கா...
உன்னை பற்றிய நினைவுகள்
உன்னோடு நான் கண்ட கனவுகள்
என் நெற்றியில் நீ வைத்த முதல்
பொட்டு... இவையெல்லாம் கண்ணிலடங்கா...
மணம் முடித்தாய், எனை உன் மனதில்
சிறை பிடித்தாய், உனக்கு என் மனதில்
சிலை வடித்தேன், ஆராதனை இன்றும்
நடக்கிறது
உன் விழி பார்த்து எனை நடக்கப்
பழக்கினாய், உன் மந்தகாசம் கண்டு
எனை மதி மயங்கச் செய்தாய். நீயே
என் கதி என சரணடைந்தேன்
உன் காதலென்னும் சிறையில்,
உணதன்புப் பிடியில் உறங்குகையில்
உன் மூச்சாய் இருக்கும் எனக்கு
வேறென்ன வேண்டும்?
எனக்கு வெளியே இருந்து
என்னை இயக்கும் எனதுயிரே
நீயின்றிப் போனால் நிமிடமும்
இருக்குமோ எனதுயிரே???
வேணி மோகன்.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
நினைவு மலர்களால் கோர்க்கப்பட்ட ஒரு அழகிய மாலை...
நன்றி ஸ்ரீ வேணி மோகன்.
நன்றி ஸ்ரீ வேணி மோகன்.
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- வேணி மோகன்பண்பாளர்
- பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010
மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான வரிகள் வேணி....
முதல் பின்னூட்டம் தந்த உங்களுக்கு மிக்க நன்றி மஞ்சு
வேணி மோகன்.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
- வேணி மோகன்பண்பாளர்
- பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010
அப்துல்லாஹ் wrote:நினைவு மலர்களால் கோர்க்கப்பட்ட ஒரு அழகிய மாலை...
நன்றி ஸ்ரீ வேணி மோகன்.
மணம் நுகர்ந்து
பதில் பகர்ந்த
உங்களுக்கு நன்றி
வேணி மோகன்.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அருமையான வரிகளை கொண்டு அழகு கவிதை !!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அழகான காதல் பயணம்.....கருப்புதான் எனக்கும் பிடிக்கும் ....நீண்ட நாள்களாக ஈகரை வரவில்லை ..இன்று அதிகம் கவிதைகள் எழுதணும் வேணி ...
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அழகிய பாமாலை
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- வேணி மோகன்பண்பாளர்
- பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010
இளமாறன் wrote:
அன்பே சிவம்
வரவுக்கும் பதிவுக்கும் நன்றி இளமாறன்
வேணி மோகன்.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|