புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10 
19 Posts - 46%
mohamed nizamudeen
ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10 
5 Posts - 12%
heezulia
ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10 
5 Posts - 12%
வேல்முருகன் காசி
ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10 
3 Posts - 7%
Raji@123
ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10 
2 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10 
1 Post - 2%
prajai
ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10 
142 Posts - 40%
ayyasamy ram
ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10 
7 Posts - 2%
prajai
ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (14) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பாவத்தின் அஞ்சலி (14)


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue 26 Jul 2011 - 23:29

நேற்று..சில கதைகள் சொல்லி..
இன்று..அவை மாற்றிச் சொல்லி
நாடகம் செய்த நாக்கால்..
நசித்தேன் நான்..
பலபேர் வாழ்க்கை.

வீட்டினைச் சுத்தமாக வைத்திருக்கும்
விருப்பங்கள் ஏதுமின்றி..
வீட்டுடனே ஒட்டாமல் தனித்திருக்கும்
வாடகை மனிதரைப் போல்..

ஒட்டாமல் ஆடும் நாக்கால்..
அழுக்கு ஒட்டடைகள் சேர்ந்த உள்ளம்
என்னை உன்மத்த மனிதனாக்கும்.
உத்தமர் வாழ்க்கை கூட..என்னால்
மலம் சேர்ந்த சேறாய் மாறும்.

உண்மையை மாற்றிச் சொல்லி..
ஒரு நூறு பழிகள் சேர்த்து..
என் நாக்கினால் செய்த பாவம்
ஒன்றல்ல..கோடி என்பேன்.
என் நாக்கினால் செய்த பாவம் -அந்த
நான்முகன் அறிந்தால் போதும்....
பிறக்கின்ற உயிர்களில் எல்லாம்
அவன்-நாக்கினை அறுத்தே வைப்பான்.

இத்தனை இழிவுகள் செய்யும்
இது-பாவியின் நாக்கென்றாலும்..
எந்தன் நாக்கினால் ஒருமுறை உந்தன்-
அருள் வாக்கினைச் சொன்னால் போதும்.

எந்தன்-
காஞ்சி வாழ் கமலக்கண்ணா..
துயர்ப் படும் பலபேர் வாழ்க்கை..
எந்தன் நாக்குமே காத்து நிற்கும்.
உயிர்களுக்கு உறுதுணையாகும்
எந்தன் நாக்கின் ஓர் நற்பணி நினைத்தே..
நான் முகன் ஆர்ப்பரிப்பான்..
உந்தன் திருவடி சிந்தையில் தாங்கி.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed 27 Jul 2011 - 11:38

rameshnaga wrote:நேற்று..சில கதைகள் சொல்லி..
இன்று..அவை மாற்றிச் சொல்லி
நாடகம் செய்த நாக்கால்..
நசித்தேன் நான்..
பலபேர் வாழ்க்கை.

வீட்டினைச் சுத்தமாக வைத்திருக்கும்
விருப்பங்கள் ஏதுமின்றி..
வீட்டுடனே ஒட்டாமல் தனித்திருக்கும்
வாடகை மனிதரைப் போல்..

ஒட்டாமல் ஆடும் நாக்கால்..
அழுக்கு ஒட்டடைகள் சேர்ந்த உள்ளம்
என்னை உன்மத்த மனிதனாக்கும்.
உத்தமர் வாழ்க்கை கூட..என்னால்
மலம் சேர்ந்த சேறாய் மாறும்.

உண்மையை மாற்றிச் சொல்லி..
ஒரு நூறு பழிகள் சேர்த்து..
என் நாக்கினால் செய்த பாவம்
ஒன்றல்ல..கோடி என்பேன்.
என் நாக்கினால் செய்த பாவம் -அந்த
நான்முகன் அறிந்தால் போதும்....
பிறக்கின்ற உயிர்களில் எல்லாம்
அவன்-நாக்கினை அறுத்தே வைப்பான்.

இத்தனை இழிவுகள் செய்யும்
இது-பாவியின் நாக்கென்றாலும்..
எந்தன் நாக்கினால் ஒருமுறை உந்தன்-
அருள் வாக்கினைச் சொன்னால் போதும்.

எந்தன்-
காஞ்சி வாழ் கமலக்கண்ணா..
துயர்ப் படும் பலபேர் வாழ்க்கை..
எந்தன் நாக்குமே காத்து நிற்கும்.
உயிர்களுக்கு உறுதுணையாகும்
எந்தன் நாக்கின் ஓர் நற்பணி நினைத்தே..
நான் முகன் ஆர்ப்பரிப்பான்..
உந்தன் திருவடி சிந்தையில் தாங்கி.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக