புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_m10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_m10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_m10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10 
3 Posts - 6%
heezulia
அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_m10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_m10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_m10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_m10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_m10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_m10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா! ப்ளீஸ் அழாதேம்மா..


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jul 27, 2011 9:20 pm

முட்டைக்குள் இருக்கும் என்னை
அம்மா கோழி அதட்டும் தன்
அழகான கேவல்களால்.

"அவசரப் படாதே!
நான் அடைகாத்து முடியும் வரை..
உனது கொண்டையை வெளிக்காட்ட.."-என.

என்னால் சும்மா இருக்க முடிவதில்லை
அம்மா கோழி எவ்வளவு சொன்னாலும்.
முட்டிக் கொண்டே இருந்தேன் ..
என் முட்டை ஓடுகளை ..இடைவெளியற்று..
ஒரு கண நேரத் தாமதத்திற்குப் பின்.

பொறுமையற்றுத் தவிக்கும் என்
கனவுகள்...வலிக்க
பூமியை உடனே பார்க்கும் என்
முயற்சிகள் தொடர..

உருளத் துவங்கியது ..
என் அம்மாவின் கண்ணீர்
எனது முட்டை ஓடுகளின் மேல்..
நான்-
சலனம் அற்ற கணங்களில்.


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jul 28, 2011 9:45 pm

rameshnaga wrote:முட்டைக்குள் இருக்கும் என்னை
அம்மா கோழி அதட்டும் தன்
அழகான கேவல்களால்.

"அவசரப் படாதே!
நான் அடைகாத்து முடியும் வரை..
உனது கொண்டையை வெளிக்காட்ட.."-என.

என்னால் சும்மா இருக்க முடிவதில்லை
அம்மா கோழி எவ்வளவு சொன்னாலும்.
முட்டிக் கொண்டே இருந்தேன் ..
என் முட்டை ஓடுகளை ..இடைவெளியற்று..
ஒரு கண நேரத் தாமதத்திற்குப் பின்.

பொறுமையற்றுத் தவிக்கும் என்
கனவுகள்...வலிக்க
பூமியை உடனே பார்க்கும் என்
முயற்சிகள் தொடர..

உருளத் துவங்கியது ..
என் அம்மாவின் கண்ணீர்
எனது முட்டை ஓடுகளின் மேல்..
நான்-
சலனம் அற்ற கணங்களில்.


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jul 29, 2011 6:03 am

நல்ல கவிதை... இதன் மூலம் சொல்ல வந்த கருத்து எனக்கு புரியவில்லை. பாராட்டுகள் ரமேஷ்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jul 29, 2011 9:08 am

ரொம்பவும் நன்றி! கலை.
இந்தக் கவிதையில் கருத்து என்றெல்லாம் ஒன்றும் பெரிசாக இல்லை..கலை.
இது ஒரு கூழ் முட்டை அம்மாக் கோழியிடம் உரையாடும் வகையில்
அமைத்திருந்தேன்.
முதலில் இந்தக் கவிதைக்கு "கூழ் முட்டைகள்"என்ற பெயரே வைத்திருந்தேன்..
அது கவனிக்கப் படாமல் "இரண்டு முறைக்கு மேல்"ஈகரையைச் சுற்றி வந்து விட்டது.
அதனால்..தலைப்பு இன்னும் கொஞ்சம் எல்லாரையும் ஈர்க்கும் படி இருக்கட்டுமே என "அம்மா!ப்ளீஸ்!அழாதேம்மா.." என வைத்தேன்.
"ஒரு கூழ் முட்டை பேசுகிறது" என்பதைத் தவிர
வேறு ஒரு சமூகக் கருத்தும் இதில் வைக்க வில்லை. எனது பார்வையில் இல்லை.

கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Fri Jul 29, 2011 11:33 am

நல்ல கவிதை... அண்ணா சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி



அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 0011அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 0001அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 0010அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 0005அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 0014அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 0020அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 0008அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 0009அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 0014அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jul 29, 2011 11:40 am

இந்த கவிதையைப் படிக்கும் போது, காலச் சக்கரத்தின் சுழற்சியில், இந்த பூமியில் எல்லாத்தையும் உடனே அனுபவிக்கத் தோன்றும் பிஞ்சுகளின் ஞாபகம் தான் வருகிறது.
சூப்பருங்க அருமையிருக்கு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 29, 2011 1:56 pm

அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 224747944 அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 224747944 அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 224747944



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Jul 29, 2011 3:02 pm

சூப்பருங்க அருமையிருக்கு



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Jul 29, 2011 5:06 pm

சூப்பருங்க சூப்பருங்க



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 03, 2011 7:24 pm

ரொம்பவும் நன்றிகள்...கஜேந்தினி, பூஜிதா, ஜாகீதாபானு,கிட்சா,ரபீக்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக