புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்...


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jul 28, 2011 6:35 pm

அப்பாக்களும் அடைகாக்கத் துவங்கி விடுகின்றனர்..
அம்மாவின் பிரசவ காலங்களில்.

அம்மாவின் கருப்பையைத் தன் கண்களில் தாங்கியபடி..
அம்மாவின் உணர்வுகளோடு வளைந்தும்,நெளிந்தும்
ஆணோ, பெண்ணோ..நினைவில் தாங்கி..
பெயர் எழுதி, உருவம் வரைந்து..

நாட்களின் கூடுதலில்..
வேதனைப் பந்தாய் மனத்தைப் பயம் நிறைக்க..

இரவின் அடர்த்தியில்..
இன்னும் அதிகமாய் கனமாகி..
கண்ணீரில் உடல் கரைந்து..

வெளியில் பேசும் நாத்திகத்தை
வீதியில் எறிந்துவிட்டு..
தெருப் பிள்ளையாரில் இருந்து..
தெரியாத கடவுள் வரைக்கும்
உடனடி ஒப்பந்தம் செய்துகொண்டு..

அலுவலகத்திலும், வீட்டிலும்
அழைக்கும் தொலை பேசி அழைப்புகளில் எல்லாம்
மரித்து...உயிர்த்து...

தாயும், சேயும் சுகம் எனக் கேட்ட தருணங்களில்..

மனம் இலேசாகிப்..
பனிமழை பெய்ய..
அப்பாவிற்குள் நடந்து முடிந்திருந்தது..
இரு உயிர்களை
அடைகாத்த பிரசவம்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jul 28, 2011 10:09 pm

rameshnaga wrote:அப்பாக்களும் அடைகாக்கத் துவங்கி விடுகின்றனர்..
அம்மாவின் பிரசவ காலங்களில்.

அம்மாவின் கருப்பையைத் தன் கண்களில் தாங்கியபடி..
அம்மாவின் உணர்வுகளோடு வளைந்தும்,நெளிந்தும்
ஆணோ, பெண்ணோ..நினைவில் தாங்கி..
பெயர் எழுதி, உருவம் வரைந்து..

நாட்களின் கூடுதலில்..
வேதனைப் பந்தாய் மனத்தைப் பயம் நிறைக்க..

இரவின் அடர்த்தியில்..
இன்னும் அதிகமாய் கனமாகி..
கண்ணீரில் உடல் கரைந்து..

வெளியில் பேசும் நாத்திகத்தை
வீதியில் எறிந்துவிட்டு..
தெருப் பிள்ளையாரில் இருந்து..
தெரியாத கடவுள் வரைக்கும்
உடனடி ஒப்பந்தம் செய்துகொண்டு..

அலுவலகத்திலும், வீட்டிலும்
அழைக்கும் தொலை பேசி அழைப்புகளில் எல்லாம்
மரித்து...உயிர்த்து...

தாயும், சேயும் சுகம் எனக் கேட்ட தருணங்களில்..

மனம் இலேசாகிப்..
பனிமழை பெய்ய..
அப்பாவிற்குள் நடந்து முடிந்திருந்தது..
இரு உயிர்களை
அடைகாத்த பிரசவம்.


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jul 29, 2011 6:26 am

உண்மை.அருமையான கவிதை. பாராட்டுகள் ரமேஷ்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jul 29, 2011 8:58 am

ரொம்பவும் நன்றி! கலை.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Aug 01, 2011 5:25 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! கலை.


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Aug 01, 2011 5:42 pm

ஒரு தாயின் கவனம் தன் வயிற்றிலுள்ள குழந்தையின் மேல் மட்டும் இருக்கும்(நல்ல முறையில் பெற்றெடுக்க வேண்டும் என்று).
ஆனால் தகப்பனின் கவனம் அவர்கள் இரண்டு பேர் மீதும் இருக்கும் என்பதை மிக அருமையாக சொன்னீர்கள்.ரொம்ப நன்றி

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Image010ycm
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 01, 2011 5:55 pm

மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 03, 2011 7:16 pm

ரொம்பவும் நன்றி!கிட்சா., பாலாகார்த்திக்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக