புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 12:14

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:35

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:02

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:46

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:16

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:02

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:41

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:02

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:29

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:49

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:03

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:51

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 19 Sep 2024 - 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
61 Posts - 48%
heezulia
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
34 Posts - 27%
mohamed nizamudeen
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
5 Posts - 4%
Raji@123
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
3 Posts - 2%
prajai
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
2 Posts - 2%
Barushree
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
2 Posts - 2%
Saravananj
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
176 Posts - 41%
heezulia
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
170 Posts - 40%
mohamed nizamudeen
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
9 Posts - 2%
prajai
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்...


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu 28 Jul 2011 - 20:05

அப்பாக்களும் அடைகாக்கத் துவங்கி விடுகின்றனர்..
அம்மாவின் பிரசவ காலங்களில்.

அம்மாவின் கருப்பையைத் தன் கண்களில் தாங்கியபடி..
அம்மாவின் உணர்வுகளோடு வளைந்தும்,நெளிந்தும்
ஆணோ, பெண்ணோ..நினைவில் தாங்கி..
பெயர் எழுதி, உருவம் வரைந்து..

நாட்களின் கூடுதலில்..
வேதனைப் பந்தாய் மனத்தைப் பயம் நிறைக்க..

இரவின் அடர்த்தியில்..
இன்னும் அதிகமாய் கனமாகி..
கண்ணீரில் உடல் கரைந்து..

வெளியில் பேசும் நாத்திகத்தை
வீதியில் எறிந்துவிட்டு..
தெருப் பிள்ளையாரில் இருந்து..
தெரியாத கடவுள் வரைக்கும்
உடனடி ஒப்பந்தம் செய்துகொண்டு..

அலுவலகத்திலும், வீட்டிலும்
அழைக்கும் தொலை பேசி அழைப்புகளில் எல்லாம்
மரித்து...உயிர்த்து...

தாயும், சேயும் சுகம் எனக் கேட்ட தருணங்களில்..

மனம் இலேசாகிப்..
பனிமழை பெய்ய..
அப்பாவிற்குள் நடந்து முடிந்திருந்தது..
இரு உயிர்களை
அடைகாத்த பிரசவம்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu 28 Jul 2011 - 23:39

rameshnaga wrote:அப்பாக்களும் அடைகாக்கத் துவங்கி விடுகின்றனர்..
அம்மாவின் பிரசவ காலங்களில்.

அம்மாவின் கருப்பையைத் தன் கண்களில் தாங்கியபடி..
அம்மாவின் உணர்வுகளோடு வளைந்தும்,நெளிந்தும்
ஆணோ, பெண்ணோ..நினைவில் தாங்கி..
பெயர் எழுதி, உருவம் வரைந்து..

நாட்களின் கூடுதலில்..
வேதனைப் பந்தாய் மனத்தைப் பயம் நிறைக்க..

இரவின் அடர்த்தியில்..
இன்னும் அதிகமாய் கனமாகி..
கண்ணீரில் உடல் கரைந்து..

வெளியில் பேசும் நாத்திகத்தை
வீதியில் எறிந்துவிட்டு..
தெருப் பிள்ளையாரில் இருந்து..
தெரியாத கடவுள் வரைக்கும்
உடனடி ஒப்பந்தம் செய்துகொண்டு..

அலுவலகத்திலும், வீட்டிலும்
அழைக்கும் தொலை பேசி அழைப்புகளில் எல்லாம்
மரித்து...உயிர்த்து...

தாயும், சேயும் சுகம் எனக் கேட்ட தருணங்களில்..

மனம் இலேசாகிப்..
பனிமழை பெய்ய..
அப்பாவிற்குள் நடந்து முடிந்திருந்தது..
இரு உயிர்களை
அடைகாத்த பிரசவம்.


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri 29 Jul 2011 - 7:56

உண்மை.அருமையான கவிதை. பாராட்டுகள் ரமேஷ்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri 29 Jul 2011 - 10:28

ரொம்பவும் நன்றி! கலை.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon 1 Aug 2011 - 18:55

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! கலை.


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon 1 Aug 2011 - 19:12

ஒரு தாயின் கவனம் தன் வயிற்றிலுள்ள குழந்தையின் மேல் மட்டும் இருக்கும்(நல்ல முறையில் பெற்றெடுக்க வேண்டும் என்று).
ஆனால் தகப்பனின் கவனம் அவர்கள் இரண்டு பேர் மீதும் இருக்கும் என்பதை மிக அருமையாக சொன்னீர்கள்.ரொம்ப நன்றி

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Image010ycm
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 1 Aug 2011 - 19:25

மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed 3 Aug 2011 - 20:46

ரொம்பவும் நன்றி!கிட்சா., பாலாகார்த்திக்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக