புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
3 Posts - 6%
heezulia
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_m10எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்...


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jul 28, 2011 6:35 pm

அப்பாக்களும் அடைகாக்கத் துவங்கி விடுகின்றனர்..
அம்மாவின் பிரசவ காலங்களில்.

அம்மாவின் கருப்பையைத் தன் கண்களில் தாங்கியபடி..
அம்மாவின் உணர்வுகளோடு வளைந்தும்,நெளிந்தும்
ஆணோ, பெண்ணோ..நினைவில் தாங்கி..
பெயர் எழுதி, உருவம் வரைந்து..

நாட்களின் கூடுதலில்..
வேதனைப் பந்தாய் மனத்தைப் பயம் நிறைக்க..

இரவின் அடர்த்தியில்..
இன்னும் அதிகமாய் கனமாகி..
கண்ணீரில் உடல் கரைந்து..

வெளியில் பேசும் நாத்திகத்தை
வீதியில் எறிந்துவிட்டு..
தெருப் பிள்ளையாரில் இருந்து..
தெரியாத கடவுள் வரைக்கும்
உடனடி ஒப்பந்தம் செய்துகொண்டு..

அலுவலகத்திலும், வீட்டிலும்
அழைக்கும் தொலை பேசி அழைப்புகளில் எல்லாம்
மரித்து...உயிர்த்து...

தாயும், சேயும் சுகம் எனக் கேட்ட தருணங்களில்..

மனம் இலேசாகிப்..
பனிமழை பெய்ய..
அப்பாவிற்குள் நடந்து முடிந்திருந்தது..
இரு உயிர்களை
அடைகாத்த பிரசவம்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jul 28, 2011 10:09 pm

rameshnaga wrote:அப்பாக்களும் அடைகாக்கத் துவங்கி விடுகின்றனர்..
அம்மாவின் பிரசவ காலங்களில்.

அம்மாவின் கருப்பையைத் தன் கண்களில் தாங்கியபடி..
அம்மாவின் உணர்வுகளோடு வளைந்தும்,நெளிந்தும்
ஆணோ, பெண்ணோ..நினைவில் தாங்கி..
பெயர் எழுதி, உருவம் வரைந்து..

நாட்களின் கூடுதலில்..
வேதனைப் பந்தாய் மனத்தைப் பயம் நிறைக்க..

இரவின் அடர்த்தியில்..
இன்னும் அதிகமாய் கனமாகி..
கண்ணீரில் உடல் கரைந்து..

வெளியில் பேசும் நாத்திகத்தை
வீதியில் எறிந்துவிட்டு..
தெருப் பிள்ளையாரில் இருந்து..
தெரியாத கடவுள் வரைக்கும்
உடனடி ஒப்பந்தம் செய்துகொண்டு..

அலுவலகத்திலும், வீட்டிலும்
அழைக்கும் தொலை பேசி அழைப்புகளில் எல்லாம்
மரித்து...உயிர்த்து...

தாயும், சேயும் சுகம் எனக் கேட்ட தருணங்களில்..

மனம் இலேசாகிப்..
பனிமழை பெய்ய..
அப்பாவிற்குள் நடந்து முடிந்திருந்தது..
இரு உயிர்களை
அடைகாத்த பிரசவம்.


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jul 29, 2011 6:26 am

உண்மை.அருமையான கவிதை. பாராட்டுகள் ரமேஷ்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jul 29, 2011 8:58 am

ரொம்பவும் நன்றி! கலை.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Aug 01, 2011 5:25 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! கலை.


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Aug 01, 2011 5:42 pm

ஒரு தாயின் கவனம் தன் வயிற்றிலுள்ள குழந்தையின் மேல் மட்டும் இருக்கும்(நல்ல முறையில் பெற்றெடுக்க வேண்டும் என்று).
ஆனால் தகப்பனின் கவனம் அவர்கள் இரண்டு பேர் மீதும் இருக்கும் என்பதை மிக அருமையாக சொன்னீர்கள்.ரொம்ப நன்றி

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... Image010ycm
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 01, 2011 5:55 pm

மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் எல்லா வீடுகளிலும் அப்பாக்களும் அடைகாக்கிறார்கள்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 03, 2011 7:16 pm

ரொம்பவும் நன்றி!கிட்சா., பாலாகார்த்திக்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக