Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
+29
Jotheshree
பிளேடு பக்கிரி
realvampire
பூஜிதா
சிவா
அருண்
Manik
திவ்யா
kitcha
உமா
நட்புடன்
ஸ்ரீஜா
தாமு
பாலாஜி
dsudhanandan
kummachi
மகா பிரபு
நியாஸ் அஷ்ரஃப்
இளமாறன்
அதி
றினா
கலைவேந்தன்
jesudoss
ரேவதி
ரபீக்
SK
ஜாஹீதாபானு
balakarthik
ranhasan
33 posters
Page 31 of 41
Page 31 of 41 • 1 ... 17 ... 30, 31, 32 ... 36 ... 41
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
First topic message reminder :
மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....
முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"
முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?
முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"
முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"
முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"
முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."
முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...
மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....
முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"
முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?
முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"
முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"
முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"
முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."
முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...
Last edited by ranhasan on Tue Jul 26, 2011 7:51 pm; edited 1 time in total
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
சும்மா சொன்னேன் அண்ணா அண்ணிக்கிட்ட உண்மைலாம் சொல்ல மாட்டேன்ரபீக் wrote:என்னம்மா ஜோதி ,,,நீயுமா ?
Jotheshree- தளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
ranhasan wrote:
ரேவதியை சந்திரமுகி ஆக்கினேன், உமாவை டி. ஆர்ருக்கு ஹீரோயின் ஆக்கினேன், மம்மி ரிடர்ன்ஸ் டிரைலர் காட்டினேன், பூஜிதாவின் பெயரை கிண்டல் செய்தேன், ரேவதியை வைத்து நிலாவுக்கு கதை சொன்னேன், அதிபொண்ணை சதிபொண்ணு என்று பழி கூறினேன்...
குற்றம் சாட்டப்பட்டுள்ளேன் இப்படியெல்லாம்...
நீங்கள் நினைக்கப்போகிறீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப் போகிறேன் என்று..
இல்லை... நிச்சயமாக இல்லை...
ரேவதியை சந்திரமுகி என்றேன் ஏன் அவர் ஜோதிகா போல் உள்ளார் என்பதற்காகவா ? இல்லை... அவர் பைத்தியத்திற்கு வைத்தியம் செய்து உதவுவதற்கு...
உமாவை டி. ஆர்ருக்கு ஹீரோயின் ஆக்கினேன் ஏன் வேறு ஹீரோயின் கிடைக்காமலா? இல்லை... உமாவை மைதிலி என்னை காதலி அமலா போல் பெரிய நிலைக்கு கொண்டுவருவதற்காக...
மம்மி ரிடர்ன்ஸ் டிரைலர் காட்டினேன் ஏன் கோடை விடுமுறை என்பதற்காகவா? இல்லை மம்மியின் ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக...
பூ'ஜி'தாவின் பெயரை கிண்டல் செய்தேன் ஏன் பெயர் பிடிக்கவில்லை என்பதற்காகவா? இல்லை 'ஜி' படம் சரியாக ஓடவில்லை என்பதற்காக.
ரேவதியை வைத்து நிலாவுக்கு கதை சொன்னேன் ஏன் பாட்டி கதை கிடைக்காமலா? இல்லை... ஜாஹிதா பாட்டிக்கு இழுக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக...
அதிபொண்ணை சதிபொண்ணு என்று பட்டப்பெயர் இட்டு கூறினேன் ஏன் அவர்கள் சதிகார செயல் செய்கிறார் என்பதற்காகவா? இல்லை சதி என்றால் மனைவி என்று பொருள்... அதிபொண்ணுவுக்கு விரைவில் திருமணம் நடக்கட்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவ்வாறு கூறினேன்...
உனக்கேன் இவ்வளவு அக்கறை? உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை?
சொல்கிறேன்...நானே பாதிக்கப்பட்டேன்... நேரடியாக பாதிக்கப்பட்டேன்...
எனது பதிவுகளுக்கு மறுமொழிகள் வரவில்லை...
ஓடினேன்...
நான் மறுமொழி இட்டாலும் யாரும் அதனை படிப்பதில்லை...
ஓடினேன்..
நான் சண்டை இட்டாலும் என்னுடன் யாரும் சண்டை இடுவதில்லை...
ஓடினேன்...
ஓடினேன் ஓடினேன்... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன்..
என் ஓட்டத்தை நிறுதியிருக்க வேண்டும்.. வாட்டத்தை போக்கி இருக்க வேண்டும்.. செய்தார்களா இன்று சண்டைக்கு வருவோர்...
தாமு என் அண்ணனின் பெயர்... மங்களகரமான பெயர்...
ஆனால் அவர் மண்டையை எத்தனை முறை இந்த பெண்கள் பதம் பார்த்தனர்...
அண்ணா... அண்ணா...
ரன்கசன்,,,நீங்க உண்மையாக ஒரு படைப்பாளி....
என்ன ஒரு சிந்தனை,,,, அனைவரையும் சிரிக்க வைக்கிறீங்க...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
உமா உங்களை அமலா ரேஞ்ச்கு கொண்டுவறேன்னு சொன்னதால என்னை படைப்பாளினு சொல்ட்றீங்களா???
Last edited by ranhasan on Wed Jul 27, 2011 6:23 pm; edited 1 time in total
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
ranhasan wrote:
ரேவதியை சந்திரமுகி ஆக்கினேன், உமாவை டி. ஆர்ருக்கு ஹீரோயின் ஆக்கினேன், மம்மி ரிடர்ன்ஸ் டிரைலர் காட்டினேன், பூஜிதாவின் பெயரை கிண்டல் செய்தேன், ரேவதியை வைத்து நிலாவுக்கு கதை சொன்னேன், அதிபொண்ணை சதிபொண்ணு என்று பழி கூறினேன்...
குற்றம் சாட்டப்பட்டுள்ளேன் இப்படியெல்லாம்...
நீங்கள் நினைக்கப்போகிறீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப் போகிறேன் என்று..
இல்லை... நிச்சயமாக இல்லை...
ரேவதியை சந்திரமுகி என்றேன் ஏன் அவர் ஜோதிகா போல் உள்ளார் என்பதற்காகவா ? இல்லை... அவர் பைத்தியத்திற்கு வைத்தியம் செய்து உதவுவதற்கு...
உமாவை டி. ஆர்ருக்கு ஹீரோயின் ஆக்கினேன் ஏன் வேறு ஹீரோயின் கிடைக்காமலா? இல்லை... உமாவை மைதிலி என்னை காதலி அமலா போல் பெரிய நிலைக்கு கொண்டுவருவதற்காக...
மம்மி ரிடர்ன்ஸ் டிரைலர் காட்டினேன் ஏன் கோடை விடுமுறை என்பதற்காகவா? இல்லை மம்மியின் ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக...
பூ'ஜி'தாவின் பெயரை கிண்டல் செய்தேன் ஏன் பெயர் பிடிக்கவில்லை என்பதற்காகவா? இல்லை 'ஜி' படம் சரியாக ஓடவில்லை என்பதற்காக.
ரேவதியை வைத்து நிலாவுக்கு கதை சொன்னேன் ஏன் பாட்டி கதை கிடைக்காமலா? இல்லை... ஜாஹிதா பாட்டிக்கு இழுக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக...
அதிபொண்ணை சதிபொண்ணு என்று பட்டப்பெயர் இட்டு கூறினேன் ஏன் அவர்கள் சதிகார செயல் செய்கிறார் என்பதற்காகவா? இல்லை சதி என்றால் மனைவி என்று பொருள்... அதிபொண்ணுவுக்கு விரைவில் திருமணம் நடக்கட்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவ்வாறு கூறினேன்...
உனக்கேன் இவ்வளவு அக்கறை? உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை?
சொல்கிறேன்...நானே பாதிக்கப்பட்டேன்... நேரடியாக பாதிக்கப்பட்டேன்...
எனது பதிவுகளுக்கு மறுமொழிகள் வரவில்லை...
ஓடினேன்...
நான் மறுமொழி இட்டாலும் யாரும் அதனை படிப்பதில்லை...
ஓடினேன்..
நான் சண்டை இட்டாலும் என்னுடன் யாரும் சண்டை இடுவதில்லை...
ஓடினேன்...
ஓடினேன் ஓடினேன்... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன்..
என் ஓட்டத்தை நிறுதியிருக்க வேண்டும்.. வாட்டத்தை போக்கி இருக்க வேண்டும்.. செய்தார்களா இன்று சண்டைக்கு வருவோர்...
தாமு என் அண்ணனின் பெயர்... மங்களகரமான பெயர்...
ஆனால் அவர் மண்டையை எத்தனை முறை இந்த பெண்கள் பதம் பார்த்தனர்...
அண்ணா... அண்ணா...
எப்படி இப்படியெல்லாம் போட்றீங்க
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
Jotheshree wrote:சும்மா சொன்னேன் அண்ணா அண்ணிக்கிட்ட உண்மைலாம் சொல்ல மாட்டேன்ரபீக் wrote:என்னம்மா ஜோதி ,,,நீயுமா ?
தங்கச்சி !!!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
பாசமலரே ......! அன்பில் விளைந்த பாசமலரே...........!ரபீக் wrote:Jotheshree wrote:சும்மா சொன்னேன் அண்ணா அண்ணிக்கிட்ட உண்மைலாம் சொல்ல மாட்டேன்ரபீக் wrote:என்னம்மா ஜோதி ,,,நீயுமா ?
தங்கச்சி !!!!
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
அதிபொண்ணு wrote:
ப்யூஸ் போன பல்புக்கு இருக்கும் பயனை விட எங்களது ஒன்னும் குறைச்சலில்லை
இரவுக்கு தான் வெளிச்சம் தேவை....பகலுக்கு அல்ல
பகலில் சாதாரண மழைக்கு நீங்கள் காணாமல் போய்விடிவீர்கள்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
வீட்டுல எல்லோரும் நலமா ஜோதி ? பாட்டி எப்படி இருக்காங்க ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
ranhasan wrote:
ரேவதியை சந்திரமுகி ஆக்கினேன், உமாவை டி. ஆர்ருக்கு ஹீரோயின் ஆக்கினேன், மம்மி ரிடர்ன்ஸ் டிரைலர் காட்டினேன், பூஜிதாவின் பெயரை கிண்டல் செய்தேன், ரேவதியை வைத்து நிலாவுக்கு கதை சொன்னேன், அதிபொண்ணை சதிபொண்ணு என்று பழி கூறினேன்...
குற்றம் சாட்டப்பட்டுள்ளேன் இப்படியெல்லாம்...
நீங்கள் நினைக்கப்போகிறீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப் போகிறேன் என்று..
இல்லை... நிச்சயமாக இல்லை...
ரேவதியை சந்திரமுகி என்றேன் ஏன் அவர் ஜோதிகா போல் உள்ளார் என்பதற்காகவா ? இல்லை... அவர் பைத்தியத்திற்கு வைத்தியம் செய்து உதவுவதற்கு...
உமாவை டி. ஆர்ருக்கு ஹீரோயின் ஆக்கினேன் ஏன் வேறு ஹீரோயின் கிடைக்காமலா? இல்லை... உமாவை மைதிலி என்னை காதலி அமலா போல் பெரிய நிலைக்கு கொண்டுவருவதற்காக...
மம்மி ரிடர்ன்ஸ் டிரைலர் காட்டினேன் ஏன் கோடை விடுமுறை என்பதற்காகவா? இல்லை மம்மியின் ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக...
பூ'ஜி'தாவின் பெயரை கிண்டல் செய்தேன் ஏன் பெயர் பிடிக்கவில்லை என்பதற்காகவா? இல்லை 'ஜி' படம் சரியாக ஓடவில்லை என்பதற்காக.
ரேவதியை வைத்து நிலாவுக்கு கதை சொன்னேன் ஏன் பாட்டி கதை கிடைக்காமலா? இல்லை... ஜாஹிதா பாட்டிக்கு இழுக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக...
அதிபொண்ணை சதிபொண்ணு என்று பட்டப்பெயர் இட்டு கூறினேன் ஏன் அவர்கள் சதிகார செயல் செய்கிறார் என்பதற்காகவா? இல்லை சதி என்றால் மனைவி என்று பொருள்... அதிபொண்ணுவுக்கு விரைவில் திருமணம் நடக்கட்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவ்வாறு கூறினேன்...
உனக்கேன் இவ்வளவு அக்கறை? உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை?
சொல்கிறேன்...நானே பாதிக்கப்பட்டேன்... நேரடியாக பாதிக்கப்பட்டேன்...
எனது பதிவுகளுக்கு மறுமொழிகள் வரவில்லை...
ஓடினேன்...
நான் மறுமொழி இட்டாலும் யாரும் அதனை படிப்பதில்லை...
ஓடினேன்..
நான் சண்டை இட்டாலும் என்னுடன் யாரும் சண்டை இடுவதில்லை...
ஓடினேன்...
ஓடினேன் ஓடினேன்... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன்..
என் ஓட்டத்தை நிறுதியிருக்க வேண்டும்.. வாட்டத்தை போக்கி இருக்க வேண்டும்.. செய்தார்களா இன்று சண்டைக்கு வருவோர்...
தாமு என் அண்ணனின் பெயர்... மங்களகரமான பெயர்...
ஆனால் அவர் மண்டையை எத்தனை முறை இந்த பெண்கள் பதம் பார்த்தனர்...
அண்ணா... அண்ணா...
ஐயோ கடவுளே இந்த காமெடி பீச எப்படி சமாளிக்குறது
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
ranhasan wrote:உமா உங்களை அமலா ரேஞ்ச்கு கொண்டுவறேன்னு சொன்னதால என்னை படிப்பாளினு சொல்ட்றீங்களா???
இல்லை....அனைத்தையும் படித்ததால் தான் சொல்ட்றேன்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 31 of 41 • 1 ... 17 ... 30, 31, 32 ... 36 ... 41
Similar topics
» காதலியை எப்படி சமாதானப்படுத்தலாம்!!!?
» காதலியை பாதுகாப்பது எப்படி?
» திட்டிவிட்டு சமாதானப்படுத்துவது போல இருக்கிறது
» காதலியை கவர சில வழிகள்
» எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
» காதலியை பாதுகாப்பது எப்படி?
» திட்டிவிட்டு சமாதானப்படுத்துவது போல இருக்கிறது
» காதலியை கவர சில வழிகள்
» எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
Page 31 of 41
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|