புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
Page 30 of 41 •
Page 30 of 41 • 1 ... 16 ... 29, 30, 31 ... 35 ... 41
First topic message reminder :
மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....
முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"
முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?
முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"
முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"
முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"
முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."
முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...
மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....
முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"
முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?
முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"
முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"
முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"
முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."
முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரபீக் அண்ணா....ஏன் இப்படி சொல்ட்றீங்க....
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உமா wrote:ரபீக் அண்ணா....ஏன் இப்படி சொல்ட்றீங்க....
சும்மா தேர்ஞ்சுக்கலாமுன்னு கேட்டேன் உமா !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நீங்க ரொம்ப நல்லவருன்னு நா அண்ணிக்கிட்ட சொல்லபோறேன்.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உமா wrote:நீங்க ரொம்ப நல்லவருன்னு நா அண்ணிக்கிட்ட சொல்லபோறேன்.
அதானே உண்மை !!!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரேவதியை சந்திரமுகி ஆக்கினேன், உமாவை டி. ஆர்ருக்கு ஹீரோயின் ஆக்கினேன், மம்மி ரிடர்ன்ஸ் டிரைலர் காட்டினேன், பூஜிதாவின் பெயரை கிண்டல் செய்தேன், ரேவதியை வைத்து நிலாவுக்கு கதை சொன்னேன், அதிபொண்ணை சதிபொண்ணு என்று பழி கூறினேன்...
குற்றம் சாட்டப்பட்டுள்ளேன் இப்படியெல்லாம்...
நீங்கள் நினைக்கப்போகிறீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப் போகிறேன் என்று..
இல்லை... நிச்சயமாக இல்லை...
ரேவதியை சந்திரமுகி என்றேன் ஏன் அவர் ஜோதிகா போல் உள்ளார் என்பதற்காகவா ? இல்லை... அவர் பைத்தியத்திற்கு வைத்தியம் செய்து உதவுவதற்கு...
உமாவை டி. ஆர்ருக்கு ஹீரோயின் ஆக்கினேன் ஏன் வேறு ஹீரோயின் கிடைக்காமலா? இல்லை... உமாவை மைதிலி என்னை காதலி அமலா போல் பெரிய நிலைக்கு கொண்டுவருவதற்காக...
மம்மி ரிடர்ன்ஸ் டிரைலர் காட்டினேன் ஏன் கோடை விடுமுறை என்பதற்காகவா? இல்லை மம்மியின் ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக...
பூ'ஜி'தாவின் பெயரை கிண்டல் செய்தேன் ஏன் பெயர் பிடிக்கவில்லை என்பதற்காகவா? இல்லை 'ஜி' படம் சரியாக ஓடவில்லை என்பதற்காக.
ரேவதியை வைத்து நிலாவுக்கு கதை சொன்னேன் ஏன் பாட்டி கதை கிடைக்காமலா? இல்லை... ஜாஹிதா பாட்டிக்கு இழுக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக...
அதிபொண்ணை சதிபொண்ணு என்று பட்டப்பெயர் இட்டு கூறினேன் ஏன் அவர்கள் சதிகார செயல் செய்கிறார் என்பதற்காகவா? இல்லை சதி என்றால் மனைவி என்று பொருள்... அதிபொண்ணுவுக்கு விரைவில் திருமணம் நடக்கட்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவ்வாறு கூறினேன்...
உனக்கேன் இவ்வளவு அக்கறை? உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை?
சொல்கிறேன்...நானே பாதிக்கப்பட்டேன்... நேரடியாக பாதிக்கப்பட்டேன்...
எனது பதிவுகளுக்கு மறுமொழிகள் வரவில்லை...
ஓடினேன்...
நான் மறுமொழி இட்டாலும் யாரும் அதனை படிப்பதில்லை...
ஓடினேன்..
நான் சண்டை இட்டாலும் என்னுடன் யாரும் சண்டை இடுவதில்லை...
ஓடினேன்...
ஓடினேன் ஓடினேன்... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன்..
என் ஓட்டத்தை நிறுதியிருக்க வேண்டும்.. வாட்டத்தை போக்கி இருக்க வேண்டும்.. செய்தார்களா இன்று சண்டைக்கு வருவோர்...
தாமு என் அண்ணனின் பெயர்... மங்களகரமான பெயர்...
ஆனால் அவர் மண்டையை எத்தனை முறை இந்த பெண்கள் பதம் பார்த்தனர்...
அண்ணா... அண்ணா...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரபீக் wrote:அதானே உண்மை !!!!உமா wrote:நீங்க ரொம்ப நல்லவருன்னு நா அண்ணிக்கிட்ட சொல்லபோறேன்.
உண்மைதானே அண்ணா...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
ranhasan wrote:
ரேவதியை சந்திரமுகி ஆக்கினேன், உமாவை டி. ஆர்ருக்கு ஹீரோயின் ஆக்கினேன், மம்மி ரிடர்ன்ஸ் டிரைலர் காட்டினேன், பூஜிதாவின் பெயரை கிண்டல் செய்தேன், ரேவதியை வைத்து நிலாவுக்கு கதை சொன்னேன், அதிபொண்ணை சதிபொண்ணு என்று பழி கூறினேன்...
குற்றம் சாட்டப்பட்டுள்ளேன் இப்படியெல்லாம்...
நீங்கள் நினைக்கப்போகிறீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப் போகிறேன் என்று..
இல்லை... நிச்சயமாக இல்லை...
ரேவதியை சந்திரமுகி என்றேன் ஏன் அவர் ஜோதிகா போல் உள்ளார் என்பதற்காகவா ? இல்லை... அவர் பைத்தியத்திற்கு வைத்தியம் செய்து உதவுவதற்கு...
உமாவை டி. ஆர்ருக்கு ஹீரோயின் ஆக்கினேன் ஏன் வேறு ஹீரோயின் கிடைக்காமலா? இல்லை... உமாவை மைதிலி என்னை காதலி அமலா போல் பெரிய நிலைக்கு கொண்டுவருவதற்காக...
மம்மி ரிடர்ன்ஸ் டிரைலர் காட்டினேன் ஏன் கோடை விடுமுறை என்பதற்காகவா? இல்லை மம்மியின் ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக...
பூ'ஜி'தாவின் பெயரை கிண்டல் செய்தேன் ஏன் பெயர் பிடிக்கவில்லை என்பதற்காகவா? இல்லை 'ஜி' படம் சரியாக ஓடவில்லை என்பதற்காக.
ரேவதியை வைத்து நிலாவுக்கு கதை சொன்னேன் ஏன் பாட்டி கதை கிடைக்காமலா? இல்லை... ஜாஹிதா பாட்டிக்கு இழுக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக...
அதிபொண்ணை சதிபொண்ணு என்று பட்டப்பெயர் இட்டு கூறினேன் ஏன் அவர்கள் சதிகார செயல் செய்கிறார் என்பதற்காகவா? இல்லை சதி என்றால் மனைவி என்று பொருள்... அதிபொண்ணுவுக்கு விரைவில் திருமணம் நடக்கட்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவ்வாறு கூறினேன்...
உனக்கேன் இவ்வளவு அக்கறை? உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை?
சொல்கிறேன்...நானே பாதிக்கப்பட்டேன்... நேரடியாக பாதிக்கப்பட்டேன்...
எனது பதிவுகளுக்கு மறுமொழிகள் வரவில்லை...
ஓடினேன்...
நான் மறுமொழி இட்டாலும் யாரும் அதனை படிப்பதில்லை...
ஓடினேன்..
நான் சண்டை இட்டாலும் என்னுடன் யாரும் சண்டை இடுவதில்லை...
ஓடினேன்...
ஓடினேன் ஓடினேன்... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன்..
என் ஓட்டத்தை நிறுதியிருக்க வேண்டும்.. வாட்டத்தை போக்கி இருக்க வேண்டும்.. செய்தார்களா இன்று சண்டைக்கு வருவோர்...
தாமு என் அண்ணனின் பெயர்... மங்களகரமான பெயர்...
ஆனால் அவர் மண்டையை எத்தனை முறை இந்த பெண்கள் பதம் பார்த்தனர்...
அண்ணா... அண்ணா...
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ranhasan wrote:
ரேவதியை சந்திரமுகி ஆக்கினேன், உமாவை டி. ஆர்ருக்கு ஹீரோயின் ஆக்கினேன், மம்மி ரிடர்ன்ஸ் டிரைலர் காட்டினேன், பூஜிதாவின் பெயரை கிண்டல் செய்தேன், ரேவதியை வைத்து நிலாவுக்கு கதை சொன்னேன், அதிபொண்ணை சதிபொண்ணு என்று பழி கூறினேன்...
குற்றம் சாட்டப்பட்டுள்ளேன் இப்படியெல்லாம்...
நீங்கள் நினைக்கப்போகிறீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப் போகிறேன் என்று..
இல்லை... நிச்சயமாக இல்லை...
ரேவதியை சந்திரமுகி என்றேன் ஏன் அவர் ஜோதிகா போல் உள்ளார் என்பதற்காகவா ? இல்லை... அவர் பைத்தியத்திற்கு வைத்தியம் செய்து உதவுவதற்கு...
உமாவை டி. ஆர்ருக்கு ஹீரோயின் ஆக்கினேன் ஏன் வேறு ஹீரோயின் கிடைக்காமலா? இல்லை... உமாவை மைதிலி என்னை காதலி அமலா போல் பெரிய நிலைக்கு கொண்டுவருவதற்காக...
மம்மி ரிடர்ன்ஸ் டிரைலர் காட்டினேன் ஏன் கோடை விடுமுறை என்பதற்காகவா? இல்லை மம்மியின் ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக...
பூ'ஜி'தாவின் பெயரை கிண்டல் செய்தேன் ஏன் பெயர் பிடிக்கவில்லை என்பதற்காகவா? இல்லை 'ஜி' படம் சரியாக ஓடவில்லை என்பதற்காக.
ரேவதியை வைத்து நிலாவுக்கு கதை சொன்னேன் ஏன் பாட்டி கதை கிடைக்காமலா? இல்லை... ஜாஹிதா பாட்டிக்கு இழுக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக...
அதிபொண்ணை சதிபொண்ணு என்று பட்டப்பெயர் இட்டு கூறினேன் ஏன் அவர்கள் சதிகார செயல் செய்கிறார் என்பதற்காகவா? இல்லை சதி என்றால் மனைவி என்று பொருள்... அதிபொண்ணுவுக்கு விரைவில் திருமணம் நடக்கட்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவ்வாறு கூறினேன்...
உனக்கேன் இவ்வளவு அக்கறை? உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை?
சொல்கிறேன்...நானே பாதிக்கப்பட்டேன்... நேரடியாக பாதிக்கப்பட்டேன்...
எனது பதிவுகளுக்கு மறுமொழிகள் வரவில்லை...
ஓடினேன்...
நான் மறுமொழி இட்டாலும் யாரும் அதனை படிப்பதில்லை...
ஓடினேன்..
நான் சண்டை இட்டாலும் என்னுடன் யாரும் சண்டை இடுவதில்லை...
ஓடினேன்...
ஓடினேன் ஓடினேன்... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன்..
என் ஓட்டத்தை நிறுதியிருக்க வேண்டும்.. வாட்டத்தை போக்கி இருக்க வேண்டும்.. செய்தார்களா இன்று சண்டைக்கு வருவோர்...
தாமு என் அண்ணனின் பெயர்... மங்களகரமான பெயர்...
ஆனால் அவர் மண்டையை எத்தனை முறை இந்த பெண்கள் பதம் பார்த்தனர்...
அண்ணா... அண்ணா...
இருங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுதுட்டு வந்து மறுபடியும் சிரிக்கிறேன்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
என் காதலிகளின் மீது சத்தியமாக நான் நல்லவன் ,,நல்லவன் ,,,நல்லவன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Page 30 of 41 • 1 ... 16 ... 29, 30, 31 ... 35 ... 41
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 30 of 41
|
|