புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னவளே வா…… Poll_c10என்னவளே வா…… Poll_m10என்னவளே வா…… Poll_c10 
107 Posts - 49%
heezulia
என்னவளே வா…… Poll_c10என்னவளே வா…… Poll_m10என்னவளே வா…… Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
என்னவளே வா…… Poll_c10என்னவளே வா…… Poll_m10என்னவளே வா…… Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
என்னவளே வா…… Poll_c10என்னவளே வா…… Poll_m10என்னவளே வா…… Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
என்னவளே வா…… Poll_c10என்னவளே வா…… Poll_m10என்னவளே வா…… Poll_c10 
9 Posts - 4%
prajai
என்னவளே வா…… Poll_c10என்னவளே வா…… Poll_m10என்னவளே வா…… Poll_c10 
3 Posts - 1%
Barushree
என்னவளே வா…… Poll_c10என்னவளே வா…… Poll_m10என்னவளே வா…… Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
என்னவளே வா…… Poll_c10என்னவளே வா…… Poll_m10என்னவளே வா…… Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
என்னவளே வா…… Poll_c10என்னவளே வா…… Poll_m10என்னவளே வா…… Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
என்னவளே வா…… Poll_c10என்னவளே வா…… Poll_m10என்னவளே வா…… Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னவளே வா…… Poll_c10என்னவளே வா…… Poll_m10என்னவளே வா…… Poll_c10 
234 Posts - 52%
heezulia
என்னவளே வா…… Poll_c10என்னவளே வா…… Poll_m10என்னவளே வா…… Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
என்னவளே வா…… Poll_c10என்னவளே வா…… Poll_m10என்னவளே வா…… Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
என்னவளே வா…… Poll_c10என்னவளே வா…… Poll_m10என்னவளே வா…… Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
என்னவளே வா…… Poll_c10என்னவளே வா…… Poll_m10என்னவளே வா…… Poll_c10 
18 Posts - 4%
prajai
என்னவளே வா…… Poll_c10என்னவளே வா…… Poll_m10என்னவளே வா…… Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
என்னவளே வா…… Poll_c10என்னவளே வா…… Poll_m10என்னவளே வா…… Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
என்னவளே வா…… Poll_c10என்னவளே வா…… Poll_m10என்னவளே வா…… Poll_c10 
2 Posts - 0%
Barushree
என்னவளே வா…… Poll_c10என்னவளே வா…… Poll_m10என்னவளே வா…… Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
என்னவளே வா…… Poll_c10என்னவளே வா…… Poll_m10என்னவளே வா…… Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னவளே வா……


   
   
avatar
தாளையன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 22/06/2009

Postதாளையன் Mon Jul 25, 2011 2:21 pm

அன்பே உன்னை காதலிக்கிறேன்,
அதனாலேதான் நான் கவிதை வடிக்கிறேன்.
என்னுள் விளைந்த உன் நினைவுகளை,
என் எழுத்தாலே இங்கு நான் பொறிக்கிறேன் !

என்னவளே உனை பார்த்தது முதலாய்...
நான் பார்க்கும் அனைத்திலும் உன் முகமே !

இரவில் எனக்கு உறக்கமில்லை;
பகலில் எனக்கு பசியுமில்லை;
என்னில் இங்கு நான் இல்லை;
எங்கே தொலைந்தேன் தெரியவில்லை !

உன் மனதில் நான் குடியிருந்தால் ?
என் உடல் கூட எனக்கு தேவையில்லை.

அன்பே என் உயிரினும் மேலாய் உனை நேசிக்கிறேன்
அதனாலேதான் நான் சிரிக்கிறேன்.
உன்னைப் பிரியும் ஒவ்வொரு மணியும்
உள்ளுக்குள் நான் அழுது துடிக்கிறேன்.

காதல் வாழ்க்கைப் பயணம்;
கள்ளங்கபடமற்ற உலகம்;
பெண்ணே, உன்னால்தான் தொடரும்
அது உன்னாலேயே முடியும்................

என் வாழ்க்கை உன்னை தேடும்;
உனை மணந்துகொள்ள நாடும்;
இதை புரிந்துகொண்டால் போதும்;
இந்த பூமி முடிந்து போகும்.

நீ இல்லாமல் தனித்திருந்தேன்;
நீ வருவாய் என காத்திருந்தேன்;
நீ வந்ததும் நான் துடித்தெழுந்தேன்;
நீ பேசியபோது நான் ரசித்திருந்தேன்.

உன் மௌனம்தான் மொழியோ?
நீ பார்க்காதது சதியோ?
எனை நீ பிரிவதுதான் விதியோ?
நீ மண்ணுலக ரதியோ?

பதில் கூற என்னிடம் வார்த்தை இல்லை!
பேசாமல் இருக்க எனக்கு விருப்பமில்லை.
காற்று இல்லையேல் இந்த பூமி இல்லை;
காதல் இல்லாமல் நாமும் இல்லை.

நீ சொன்ன வார்த்தைகளை சேர்த்துவைத்தேன்.....
அதை படித்தே நான் பட்டம் பெற்றேன்.
ஆம் ! அதை படித்தே நான் பட்டம் பெற்றேன்

உன் அழகினை தினம் ரசிப்பேன்;
அதற்கெனவே தவம் இருப்பேன்;
நீ தூங்கவே நான் இசைப்பேன்;
உன்னை மட்டுமே நான் நினைப்பேன்.

நீ மன்மத ரதி மகளோ?
அந்த வெண்ணிலவின் ஒளியோ?
நீ ரவிவர்மனின் கலையோ?
சித்தன்னவாசல் சிலையோ?

நீ வானவில்லின் பிம்பம்;
வண்ணத்து பூச்சி வம்சம்;
பூவுக்கெல்லாம் சொந்தம்;
என் புகழுக்கும் நீ சொந்தம்..

நீ என் அரண்மனையின் ராணி;
என் மனம் கவர்ந்த தேனீ;
என் பூஜைக்கேத்த பூ நீ;
எனை அள்ளிப் பருக வா நீ..

என் கண்ணில் இமையும் நீதான்;
என் கவிதையில் வார்த்தையும் நீதான்;
என் காதலின் கன்னி நீதான்;
என் சுவாசத்தின் பிண்ணனி நீதான்.

உன் பார்வையில் தொலைந்தேன்;
உன் சுவாசத்தில் கலந்தேன்;
உன் காதலால் இறந்துவிட்டேன்....

பூ பூக்க ஓரு வாசம் கொடு...
உயிர் பூக்க உன் சுவாசம் கொடு...
உன் புன்னகையில் மோட்சம் கொடு...

உனை என் கனவினில் தேடுகிறேன்;
உன் நினைவால் வாடுகிறேன்;
உனை கானவே நாடுகிறேன்;
நீ வராமல் இவ்வுலகை சாடுகிறேன்.

காதலின் சின்னம் இதயம் – அதை
நீ களவு கொண்டது தெரியும் – என்
காதல் என்றாவது உனக்கு புரியும் - அன்றுதான்
என் வாழ்க்கை விடியும்...

உன் அழகின் அடிமை நான்;
அதை நினைத்தால் பெறுமைதான்...
என் காதலியின் பொறுமைதான்;
எனை வாட்டுது தனிமைதான்.

என் காதல் கட்டிடத்திற்க்கு செங்கல் நீ;
என் வாழ்க்கை கல்விக்கு பாடம் நீ;
என் இளமை பசிக்கு உணவு நீ;
என் கனவு தேசத்து ராணி நீ...


அன்பே, உன் மத்தாப்பு சிரிப்புக்கு என்
சொத்தெல்லாம் சரணம்.
என் தோளில் மாலை விழ நீ
உன்னை தரனும்.

என்னவளே வா !

வாழ்க்கை என்ற கடலில்;
காதல் என்ற படகில்;
கை கோர்த்து செல்வோம்;
தென்றலென இன்பம் வந்தாலும்..
புயலென துன்பம் வந்தாலும்..
இணைந்தே நாம் செல்வோம்..
இனிய வாழ்வை வெல்வோம்.............

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 25, 2011 2:24 pm

என்னவளே வா…… 224747944 என்னவளே வா…… 224747944கவிதை அருமை நண்பா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jul 25, 2011 2:27 pm

தாளையன் wrote:அன்பே உன்னை காதலிக்கிறேன்,
அதனாலேதான் நான் கவிதை வடிக்கிறேன்.
என்னுள் விளைந்த உன் நினைவுகளை,
என் எழுத்தாலே இங்கு நான் பொறிக்கிறேன் !
அட இது யாருமே செய்யாதத்துல

தாளையன் wrote:இரவில் எனக்கு உறக்கமில்லை;
பகலில் எனக்கு பசியுமில்லை;
என்னில் இங்கு நான் இல்லை;
எங்கே தொலைந்தேன் தெரியவில்லை !
ஒருவேல முன்னாடி போயி முகத்த பார்த்திடிங்களோ

தாளையன் wrote:
உன் மனதில் நான் குடியிருந்தால் ?
என் உடல் கூட எனக்கு தேவையில்லை.
ஐயையோ அப்புறம் எப்படி கல்யாணம் பண்ணுவீங்க தாலி யாரு கட்டுவா

அழகான காதல் கவிதை தொடருங்கள் நண்பா (நான் கவிதய சொன்னேன்) மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் என்னவளே வா…… 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Jul 25, 2011 2:45 pm

அமர்க்களப் படுத்திட்டீங்க தாளையன்.



அய்யோ ஒரு காதலிக்கா இவ்ளோ பெரிய கவிதை?



இதை பாரா பாராவா பிரிச்சு பத்து பேருக்கு கொடுத்து

காதலிக்கலாம் போல இருக்கே..



நட்புடன் - வெங்கட்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Jul 25, 2011 2:49 pm

நட்புடன் wrote:
இதை பாரா பாராவா பிரிச்சு பத்து பேருக்கு கொடுத்து

காதலிக்கலாம் போல இருக்கே..
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது என்னாங்கடா உலகம் இது. ஆட்டைய எங்க தான் போடுறதுன்னு இல்லையா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jul 25, 2011 2:49 pm

நட்புடன் wrote:இதை பாரா பாராவா பிரிச்சு பத்து பேருக்கு கொடுத்து

காதலிக்கலாம் போல இருக்கே..

இத எதுக்கு பிரிச்சு குடுக்கணும் பத்து ஜெராக்ஸ் காபி எடுத்தா முடிஞ்சுது ஐயோ ஐயோ இப்படி வேவரம் தெரியாதவரா இருக்கீங்களே நீங்கலாம் எங்க பத்து பெற காதலிக்க போறீங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



ஈகரை தமிழ் களஞ்சியம் என்னவளே வா…… 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Jul 25, 2011 2:51 pm

balakarthik wrote:
இத எதுக்கு பிரிச்சு குடுக்கணும் பத்து ஜெராக்ஸ் காபி எடுத்தா முடிஞ்சுது ஐயோ ஐயோ இப்படி வேவரம் தெரியாதவரா இருக்கீங்களே நீங்கலாம் எங்க பத்து பெற காதலிக்க போறீங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அட பாவி மக்கா.....இதுக்குன்னு ஒரு கூட்டமே அலையுதா போட்டிக்கு ரெடி

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Jul 25, 2011 2:57 pm

balakarthik wrote:
நட்புடன் wrote:இதை பாரா பாராவா பிரிச்சு பத்து பேருக்கு கொடுத்து

காதலிக்கலாம் போல இருக்கே..

இத எதுக்கு பிரிச்சு குடுக்கணும் பத்து ஜெராக்ஸ் காபி எடுத்தா முடிஞ்சுது ஐயோ ஐயோ இப்படி வேவரம் தெரியாதவரா இருக்கீங்களே நீங்கலாம் எங்க பத்து பெற காதலிக்க போறீங்க என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300



ஹைய்யோ ஹைய்யோ கார்த்திக் உங்களுக்கு இன்றைய நிலை தெரியல.



இவ்ளோ பெரிய கவிதைய கொடுத்தாலே பயந்து சிக்குன காதலியும் ஓடிடுவா...



சின்ன சின்ன ஆசை தான் அவங்களுக்கு ஸோ சின்ன சின்ன பாரா போதும். புன்னகை

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Jul 25, 2011 2:59 pm

அதிபொண்ணு wrote:
balakarthik wrote:
இத எதுக்கு பிரிச்சு குடுக்கணும் பத்து ஜெராக்ஸ் காபி எடுத்தா முடிஞ்சுது ஐயோ ஐயோ இப்படி வேவரம் தெரியாதவரா இருக்கீங்களே நீங்கலாம் எங்க பத்து பெற காதலிக்க போறீங்க என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300

அட பாவி மக்கா.....இதுக்குன்னு ஒரு கூட்டமே அலையுதா என்னவளே வா…… 816814



அதானே - ஏன் இப்படி இருக்காங்க மக்கள்.

நல்லா நறுக்குன்னு நாலு வார்த்தை கேளுங்க நீங்க. புன்னகை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jul 25, 2011 8:57 pm

காதல் படும் பாடு சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என்னவளே வா…… Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக