புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் செய்தது தவறு என்றால் முன்பு இருந்த மந்திரிகளும் ஜெயிலில் இருக்க வேண்டும்: கோர்ட்டில் ஆ.ராசா வாதம்
Page 1 of 1 •
நான் செய்தது தவறு என்றால் முன்பு இருந்த மந்திரிகளும் ஜெயிலில் இருக்க வேண்டும்: கோர்ட்டில் ஆ.ராசா வாதம்
#5865472ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை துறை அதிகாரி தெரிவித்து இருந்தார். இந்த முறைகேடு பற்றி சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இதில் பிப்ரவரி மாதம் 2-ந் தேதி முன்னாள் தொலைத் தொடர்பு மந்திரி ஆ.ராசா, அதிகாரிகள் சித்தார்த் பெகுரா, சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாகித் பல்வா மற்றும் தனியார் டெலிகாம் உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
ஸ்பெக்ட்ரம் பணம் ரூ.200 கோடி கலைஞர் டி.வி.க்கு கைமாறியது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கலைஞர் டி.வி. பங்குதாரர் கனிமொழி எம்.பி., நிர்வாக இயக்குனர் சரத்குமார் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. விசேஷ கோர்ட்டில் தொடங்கியது. சி.பி.ஐ. தரப்பு வக்கீல் ஆஜராகி வாதாடினார். இதில் ஆ.ராசா தான் முக்கிய குற்றவாளி என குறிப்பிட்டார். அடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி வாதாடலாம் என்று நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா தனது தரப்பில் தானே இன்று ஆஜராகி வாதாடுவதாக கோர்ட்டில் தெரிவித்து இருந்தார். இதற்கு நீதிபதி அனுமதி அளித்தார். இதையடுத்து அவர் இன்று காலை திகார் ஜெயிலில் இருந்து வேனில் சி.பி.ஐ. கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.
நீதிபதி முன் அவர் வாதாடுகையில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். அவரது வாதம் வருமாறு:-
ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் நான் எந்த தவறும் செய்யவில்லை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கொள்கை முன்பு இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் எடுக்கப்பட்டது. அதையே தொடர்ந்து பின்பற்றினோம்.
நான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தது தவறு என்றால் எனக்கு முன்பு இருந்தவர்கள் செய்ததும் தவறு தான். 1993 முதல் தொலைத் தொடர்புத்துறை மந்திரிகளாக இருந்தவர்களும் என்னோடு ஜெயிலில் இருக்க வேண்டும்.
தொலைத்தொடர்பு மந்திரியாக அருண்ஷோரி இருந்த போது 26 லைசென்சுகள் வழங்கப்பட்டது. தயாநிதி மாறன் 25 லைசென்சுகள் வழங்கினார். நான் 122 லைசென்சுகள் வழங்கினேன். இதில் எண்ணிக்கையில் தான் வேறுபாடு இருக்கிறது. மற்றபடி நான் மேற்கொண்டு எதுவும் செய்யவில்லை.
அவர்கள் செய்தது தவறு இல்லை என்றால், என்னை மட்டும் குற்றம் சாட்டுவது ஏன்? என்னிடம் மட்டும் கேள்வி கேட்பது ஏன்? அவர்கள் செய்யாததை விட நான் ஒன்றும் செய்யவில்லை.
2003-ல் மத்திய மந்திரி சபை எடுத்த முடிவை கடைப்பிடித்தேன். இதில் சட்ட விதிமுறைகளை பின்பற்றினேன். அதை மீறி எதுவும் செய்யவில்லை. இதற்காக எனக்கு கிடைத்த பரிசு (கைது) இது. நான் எடுத்த முடிவு பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் அப்போது நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரத்துக்கும் தெரியும்.
சட்ட விதிகளின்படிதான் டி.பி.ரியாலிட்டி நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பிரதமர் முன்னிலையில் நிதி மந்திரி இதற்கு ஒப்புதல் கொடுத்தார். இதில் எங்கே குற்றம் இருக்கிறது. எங்கே சட்டமீறல் இருக்கிறது? அவர்கள் முன்னிலையில் எடுக்கப்பட்ட முடிவு என்னை ஜெயிலில் தள்ளி இருக்கிறது.
நான் மந்திரியாக இருந்த போது சாதாரண மக்களும் செல்போனில் பேச நடவடிக்கை எடுத்தேன். செல்போன் கட்டணம் மிகவும் குறைக்கப்பட்டது. சாதாரண ரிக்ஷா தொழிலாளி முதல் வேலைக்காரர்கள் வரை செல்போன் வைத்திருக்க முடிந்தது. நாட்டு மக்களுக்காக சேவை செய்தேன். நான் மந்திரியாக இருந்த போது தான் செல்போன் கட்டணம் மலிவானது. இதனால் ஏழைகள் செல்போன் பயன்படுத்த முடிந்தது.
இவ்வாறு ஆ.ராசா கூறினார்.
தொடர்ந்து கோர்ட்டில் வாதாடி வருகிறார்.
மாலை மலர்
இதில் பிப்ரவரி மாதம் 2-ந் தேதி முன்னாள் தொலைத் தொடர்பு மந்திரி ஆ.ராசா, அதிகாரிகள் சித்தார்த் பெகுரா, சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாகித் பல்வா மற்றும் தனியார் டெலிகாம் உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
ஸ்பெக்ட்ரம் பணம் ரூ.200 கோடி கலைஞர் டி.வி.க்கு கைமாறியது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கலைஞர் டி.வி. பங்குதாரர் கனிமொழி எம்.பி., நிர்வாக இயக்குனர் சரத்குமார் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. விசேஷ கோர்ட்டில் தொடங்கியது. சி.பி.ஐ. தரப்பு வக்கீல் ஆஜராகி வாதாடினார். இதில் ஆ.ராசா தான் முக்கிய குற்றவாளி என குறிப்பிட்டார். அடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி வாதாடலாம் என்று நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா தனது தரப்பில் தானே இன்று ஆஜராகி வாதாடுவதாக கோர்ட்டில் தெரிவித்து இருந்தார். இதற்கு நீதிபதி அனுமதி அளித்தார். இதையடுத்து அவர் இன்று காலை திகார் ஜெயிலில் இருந்து வேனில் சி.பி.ஐ. கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.
நீதிபதி முன் அவர் வாதாடுகையில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். அவரது வாதம் வருமாறு:-
ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் நான் எந்த தவறும் செய்யவில்லை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கொள்கை முன்பு இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் எடுக்கப்பட்டது. அதையே தொடர்ந்து பின்பற்றினோம்.
நான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தது தவறு என்றால் எனக்கு முன்பு இருந்தவர்கள் செய்ததும் தவறு தான். 1993 முதல் தொலைத் தொடர்புத்துறை மந்திரிகளாக இருந்தவர்களும் என்னோடு ஜெயிலில் இருக்க வேண்டும்.
தொலைத்தொடர்பு மந்திரியாக அருண்ஷோரி இருந்த போது 26 லைசென்சுகள் வழங்கப்பட்டது. தயாநிதி மாறன் 25 லைசென்சுகள் வழங்கினார். நான் 122 லைசென்சுகள் வழங்கினேன். இதில் எண்ணிக்கையில் தான் வேறுபாடு இருக்கிறது. மற்றபடி நான் மேற்கொண்டு எதுவும் செய்யவில்லை.
அவர்கள் செய்தது தவறு இல்லை என்றால், என்னை மட்டும் குற்றம் சாட்டுவது ஏன்? என்னிடம் மட்டும் கேள்வி கேட்பது ஏன்? அவர்கள் செய்யாததை விட நான் ஒன்றும் செய்யவில்லை.
2003-ல் மத்திய மந்திரி சபை எடுத்த முடிவை கடைப்பிடித்தேன். இதில் சட்ட விதிமுறைகளை பின்பற்றினேன். அதை மீறி எதுவும் செய்யவில்லை. இதற்காக எனக்கு கிடைத்த பரிசு (கைது) இது. நான் எடுத்த முடிவு பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் அப்போது நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரத்துக்கும் தெரியும்.
சட்ட விதிகளின்படிதான் டி.பி.ரியாலிட்டி நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பிரதமர் முன்னிலையில் நிதி மந்திரி இதற்கு ஒப்புதல் கொடுத்தார். இதில் எங்கே குற்றம் இருக்கிறது. எங்கே சட்டமீறல் இருக்கிறது? அவர்கள் முன்னிலையில் எடுக்கப்பட்ட முடிவு என்னை ஜெயிலில் தள்ளி இருக்கிறது.
நான் மந்திரியாக இருந்த போது சாதாரண மக்களும் செல்போனில் பேச நடவடிக்கை எடுத்தேன். செல்போன் கட்டணம் மிகவும் குறைக்கப்பட்டது. சாதாரண ரிக்ஷா தொழிலாளி முதல் வேலைக்காரர்கள் வரை செல்போன் வைத்திருக்க முடிந்தது. நாட்டு மக்களுக்காக சேவை செய்தேன். நான் மந்திரியாக இருந்த போது தான் செல்போன் கட்டணம் மலிவானது. இதனால் ஏழைகள் செல்போன் பயன்படுத்த முடிந்தது.
இவ்வாறு ஆ.ராசா கூறினார்.
தொடர்ந்து கோர்ட்டில் வாதாடி வருகிறார்.
மாலை மலர்
Re: நான் செய்தது தவறு என்றால் முன்பு இருந்த மந்திரிகளும் ஜெயிலில் இருக்க வேண்டும்: கோர்ட்டில் ஆ.ராசா வாதம்
#586555- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
எங்க வந்து முடியுமோ தெரில இந்த விவகாரம்
Re: நான் செய்தது தவறு என்றால் முன்பு இருந்த மந்திரிகளும் ஜெயிலில் இருக்க வேண்டும்: கோர்ட்டில் ஆ.ராசா வாதம்
#586558அதிபொண்ணு wrote:எங்க வந்து முடியுமோ தெரில இந்த விவகாரம்
திகார்ல வந்து முடியும் ......
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நான் செய்தது தவறு என்றால் முன்பு இருந்த மந்திரிகளும் ஜெயிலில் இருக்க வேண்டும்: கோர்ட்டில் ஆ.ராசா வாதம்
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|