புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
107 Posts - 49%
heezulia
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
7 Posts - 3%
prajai
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
2 Posts - 1%
Barushree
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
234 Posts - 52%
heezulia
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
18 Posts - 4%
prajai
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
2 Posts - 0%
Barushree
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உவமைகள் இல்லாத கவிதை


   
   
க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Postக அருண்குமார் Fri Jul 22, 2011 6:57 pm

“நீ ஹார்டுவேர் என்றால்
நான் சாப்ட்வேர் ”என்றேன்
“வைரஸ் நம்மை பிரித்துவிடும்”
என்று அஞ்சினாள்

“நீ சிம் என்றால்
நான் மொபைல் போன்” என்றேன்
“டுயல் சிம் மொபைல்கள் வந்துவிட்டது”
என்று கூச்சலிட்டாள்

காதலை வர்ணிக்க
விஞ்ஞான உவமைகளை
தேடித்தேடி அலுத்துவிட்டது
என் சாப்ட்வேர் மூளை..


நகத்தைக் கடித்துத்
துப்பிவிட்டு விரல்களைக்
கடிக்க ஆரம்பித்துவிட்டேன்.

கடைசியாக..

“நீ மின்சாரம் என்றால்
நான் பல்பு” என்று
முடித்தேன்..

“டேய் உளறாம, வேற வேலை
இருந்தா பாருடா!” என்று
என் தலைமுடியை கலைத்துப் படி
கண் சிமிட்டிச் சிரித்தாள்..

தாமதமாக உணர்கிறேன்
காதல்- விஞ்ஞானத்தால்
நிரூபிக்கப்படாத மெய்ஞானம்!!!


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Jul 22, 2011 7:11 pm

உண்மைதான் நண்பரே. அறிவியல் அன்போடு பேச இன்னொரு செயற்க்கை உயிரை உருவாக்கமுடியுமா? ரோபோவின் காதல் எந்திரத் தனமானதாகத் தான் இருக்கும்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jul 22, 2011 7:18 pm

புதுமையான கவிதை... பாராட்டுகள்..அருண்குமார்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jul 22, 2011 7:46 pm

காதல்- விஞ்ஞானத்தால்
நிரூபிக்கப்படாத மெய்ஞானம்!!!

சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு

“நீ மின்சாரம் என்றால்
நான் பல்பு” என்று
முடித்தேன்..

“டேய் உளறாம, வேற வேலை
இருந்தா பாருடா!” என்று
என் தலைமுடியை கலைத்துப் படி
கண் சிமிட்டிச் சிரித்தாள்..

ஒரு பல்பு பீஸ் போய்விட்டதென்றால் வேற பல்பு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உவமைகள் இல்லாத கவிதை   Image010ycm
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Jul 22, 2011 8:11 pm

க அருண்குமார் wrote:“நீ ஹார்டுவேர் என்றால்
நான் சாப்ட்வேர் ”என்றேன்
“வைரஸ் நம்மை பிரித்துவிடும்”
என்று அஞ்சினாள்

“நீ சிம் என்றால்
நான் மொபைல் போன்” என்றேன்
“டுயல் சிம் மொபைல்கள் வந்துவிட்டது”
என்று கூச்சலிட்டாள்

காதலை வர்ணிக்க
விஞ்ஞான உவமைகளை
தேடித்தேடி அலுத்துவிட்டது
என் சாப்ட்வேர் மூளை..


நகத்தைக் கடித்துத்
துப்பிவிட்டு விரல்களைக்
கடிக்க ஆரம்பித்துவிட்டேன்.

கடைசியாக..

“நீ மின்சாரம் என்றால்
நான் பல்பு” என்று
முடித்தேன்..

“டேய் உளறாம, வேற வேலை
இருந்தா பாருடா!” என்று
என் தலைமுடியை கலைத்துப் படி
கண் சிமிட்டிச் சிரித்தாள்..

தாமதமாக உணர்கிறேன்
காதல்- விஞ்ஞானத்தால்
நிரூபிக்கப்படாத மெய்ஞானம்!!!
அருமையான உவமைகள்
அறிவியல் விஞ்ஞானத்தில் கிடைப்பதில்லை..உங்கள் கவிதை அருமை... உவமைகள் இல்லாத கவிதை   154550 உவமைகள் இல்லாத கவிதை   154550
உவமைகள் இல்லாத கவிதை   154550 உவமைகள் இல்லாத கவிதை   224747944 உவமைகள் இல்லாத கவிதை   224747944



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உவமைகள் இல்லாத கவிதை   Friendshipcomment54உவமைகள் இல்லாத கவிதை   00fq051jst
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Jul 22, 2011 8:17 pm

உவமை தேடப் போய்
விஞ்ஞானம் விடை வாங்க
மெய்ஞானம் காதலாகி சிரித்தது நன்று...




நட்புடன் - வெங்கட்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Jul 22, 2011 9:05 pm

சூப்பருங்க நன்றி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Sat Jul 23, 2011 2:25 pm

உவமைகள் சொல்கையில்
பத்தோடு பதினொன்றாகும்
உயிரோடு உணர்கையில்
ஆதியோடு அந்தமாகும்

வரிகள் மிக அருமை




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Postக அருண்குமார் Mon Jul 25, 2011 7:32 pm


நன்றி..நன்றி...நன்றி...
நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக