புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
62 Posts - 40%
heezulia
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
53 Posts - 34%
mohamed nizamudeen
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
10 Posts - 6%
prajai
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
4 Posts - 3%
Guna.D
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
3 Posts - 2%
mruthun
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
3 Posts - 2%
Saravananj
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
189 Posts - 41%
ayyasamy ram
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
21 Posts - 5%
prajai
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
7 Posts - 2%
mruthun
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவள்தான் விலைமாது...!?


   
   

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Dec 28, 2011 6:00 pm

இவள்தான் விலைமாது...!?





பாலில்லா முலையைப் பார்த்து
என் ஒருவயது குழந்தை
பரிதாபமாக அழுகிறது...!

ஏழ்மையும், இயலாமையும்
என்னோடு போராடும் பொது
அந்தக் குழந்தையின் அழுகை
என்னை
தூங்கவிடாமல் செய்கிறது...!

என் வீட்டு உலைகூட
என்னைப் போல்
வெறுமையாய்...!

இந்த சோகத்தில் கூட
குலுங்கும்
என் இளமையைக் குறி வைத்து
இருட்டுக்குள்
அழைக்கிறான் ஒருவன்...!

கதறும்
என் மழைலையின்
குரல் கேட்டும்
வெறும் கல்லாகவே
இருக்கிறான் கடவுள்...!

பாரம்பரியத்தையும்,
சமுதாயத்தையும்,
தலை முழுகிவிட்டு
பாவத்தைஎல்லாம்
கடவுள்மேல் போட்டு
பாயை விரிக்கிறேன்
என் குழந்தையின்
பசியைப் போக்க...!

http://sakthistudycentre.blogspot.com/2011/12/blog-post_28.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 28, 2011 6:03 pm

நல்ல கவிதை ...





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 28, 2011 6:04 pm

கண்டிப்பா இந்த ஒரு வாதத்தை நான் ஒத்து கொள்ளவே மாட்டேன்.
வறுமை என்றால் வேலை செய்து பிழைக்க எத்தனையோ வழி இருக்கு. விலை மாதாக தான் ஆக வேண்டும் என்பதில்லை.
விலை மாதாக வரும் பெண்களில் தெரியாமல் இந்த சாக்கடையில் விழுந்தவர்களை மன்னிக்கலாம்.தெரிந்தே விழும் பெண்களை மன்னிக்கவே கூடாது



இவள்தான் விலைமாது...!? Uஇவள்தான் விலைமாது...!? Dஇவள்தான் விலைமாது...!? Aஇவள்தான் விலைமாது...!? Yஇவள்தான் விலைமாது...!? Aஇவள்தான் விலைமாது...!? Sஇவள்தான் விலைமாது...!? Uஇவள்தான் விலைமாது...!? Dஇவள்தான் விலைமாது...!? Hஇவள்தான் விலைமாது...!? A
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 28, 2011 6:16 pm

குழந்தையை கொடுத்த கயவன் எங்கே?

பசி என்றால் ... பாயைத்தான் விாிக்க வேண்டுமா?

என்ன கொடுமை? பிழைக்க வேற வழியே இல்லையா?

விபசாரம் பண்ண குழந்தை ஒரு நொண்டிச்சாக்கு.

பக்கத்து வீட்டில் அதற்கு யாசகம் , கடன் கேட்கலாம். தவறில்லை.

இந்த கவிதையை ரசிக்க முடியலை.

விலைமாதுக்களின் தவறுகளை நியாயப்படுத்த முயற்சிக்க வேண்டாமே. சீா் திருத்த கவி பாடுங்கள்.



இவள்தான் விலைமாது...!? 154550இவள்தான் விலைமாது...!? 154550இவள்தான் விலைமாது...!? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இவள்தான் விலைமாது...!? 154550இவள்தான் விலைமாது...!? 154550இவள்தான் விலைமாது...!? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Dec 28, 2011 7:27 pm

உண்மையில் விலைமாது என்பவள் யார்?
தன் உடலை விலைக்கும் விற்கும் மகளைத் தான் விலைமாது என்று கூறுகிறோம்.

சற்று திறமையும், அழகும் இருக்கும் பெண்கள் உடலை விற்காமல் அடுத்தவர் உள்ளத்தை விரக தாபத்தில் தத்தளிக்க விட்டு தன் பதவி உயர்வுக்காக பல்லிப்பவரும், காதலித்தவனை திருமணம் செய்ய இயலாது என்று தெரிந்தும் பெற்றோர் பார்த்தவனை ஒருபுறமும், மற்றொருபுறம் தொடர்ந்து காதலிப்பவர்களும், பலரை காதலிப்பது தன் திறமை என்று கூறும் பெண்களும், ஏன் காதலும் பாசமும் அன்பும் இல்லாமல் நகை, வசதிக்காக போலியாகப் பேசி தன் கணவனின் ஆண்மையை தூண்டி காரியத்தை சாதிக்கும் பெண்களும் தான் வேசியின் குணத்தை ஒத்து இருக்கிறார்கள். என்ன இவர்கள் உடல் சுத்தம், உள்ளம் வேசியை விட அழுக்கு.

இவர்களை எல்லாம் கற்புக்கு அரசி என்று ஏற்றுக்கொள்ளும் நம் சமுதாயம் வறுமையில், மற்ற வழிகள் அடைக்கப்பட்டு சூழ்நிலையின் உந்துதலால் விலைமாதாகும் பெண்ணை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. பெரும்பாலான விலைமாதுகள் தங்களின் விருப்பத்தில் இதை செய்வதில்லை. விலைமாதில்லாமல் எந்த ஒரு சமுதாயமும் இல்லை, இது வள்ளுவர் காலத்தில் இருந்து இனி வரும் காலங்களிலும் இருக்கும், உலகம் முழுவதும். வீட்டுக் குப்பைகளை கொட்ட ஒரு இடம் தேவை என்பது போல் மனிதனின் வக்கிரத்தை கொட்டித் தீர்க்க இவர்கள் தேவைபடுகிறார்கள்.

உண்மையில் இவர்கள் பிணங்களை தின்னி காட்டை சுத்தம் செய்யும் கழுகுகளைப் போல் சமுதாயத்தை சுத்தம் செய்பவர்கள்.






சதாசிவம்
இவள்தான் விலைமாது...!? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Dec 28, 2011 7:53 pm

சதாசிவம் wrote:உண்மையில் விலைமாது என்பவள் யார்?
தன் உடலை விலைக்கும் விற்கும் மகளைத் தான் விலைமாது என்று கூறுகிறோம்.

சற்று திறமையும், அழகும் இருக்கும் பெண்கள் உடலை விற்காமல் அடுத்தவர் உள்ளத்தை விரக தாபத்தில் தத்தளிக்க விட்டு தன் பதவி உயர்வுக்காக பல்லிப்பவரும், காதலித்தவனை திருமணம் செய்ய இயலாது என்று தெரிந்தும் பெற்றோர் பார்த்தவனை ஒருபுறமும், மற்றொருபுறம் தொடர்ந்து காதலிப்பவர்களும், பலரை காதலிப்பது தன் திறமை என்று கூறும் பெண்களும், ஏன் காதலும் பாசமும் அன்பும் இல்லாமல் நகை, வசதிக்காக போலியாகப் பேசி தன் கணவனின் ஆண்மையை தூண்டி காரியத்தை சாதிக்கும் பெண்களும் தான் வேசியின் குணத்தை ஒத்து இருக்கிறார்கள். என்ன இவர்கள் உடல் சுத்தம், உள்ளம் வேசியை விட அழுக்கு.

இவர்களை எல்லாம் கற்புக்கு அரசி என்று ஏற்றுக்கொள்ளும் நம் சமுதாயம் வறுமையில், மற்ற வழிகள் அடைக்கப்பட்டு சூழ்நிலையின் உந்துதலால் விலைமாதாகும் பெண்ணை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. பெரும்பாலான விலைமாதுகள் தங்களின் விருப்பத்தில் இதை செய்வதில்லை. விலைமாதில்லாமல் எந்த ஒரு சமுதாயமும் இல்லை, இது வள்ளுவர் காலத்தில் இருந்து இனி வரும் காலங்களிலும் இருக்கும், உலகம் முழுவதும். வீட்டுக் குப்பைகளை கொட்ட ஒரு இடம் தேவை என்பது போல் மனிதனின் வக்கிரத்தை கொட்டித் தீர்க்க இவர்கள் தேவைபடுகிறார்கள்.

உண்மையில் இவர்கள் பிணங்களை தின்னி காட்டை சுத்தம் செய்யும் கழுகுகளைப் போல் சமுதாயத்தை சுத்தம் செய்பவர்கள்.


அருமையான விளக்கம் அண்ணா. அருமையிருக்கு

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 28, 2011 10:20 pm

அருமை...தம்பி சதாசிவம்....நல்ல விளக்கம் மகிழ்ச்சி மகிழ்ச்சி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Dec 29, 2011 8:31 am

சமுதாயத்தை சுத்தம் செய்ய வேசிகளாலும், விபசாாிகளாலும் தான் முடியும் என்பது நல்ல வேடிக்கை.
வெளி நாட்டு நண்பாின் விளக்கத்தை என்னால் அங்கீகாிக்க இயலவில்லை.

நல்ல மனிதன் விலைமாதிடம் செல்ல மாட்டான். வக்கிரபுத்தியுள்ளவன், (கா...)வெறி கொண்டவன், திருப்தியற்றவன், மனைவியின் அருமை, குடும்ப நலன், சாீர நலன், தனிமனித ஒழுக்கம் தவறியவன் அல்லது அறியாதவன், தன்னிலை மறந்தவன், திமிா்பிடித்தவன் போகுமிடம் விலைமாதுக்கள்.
நாடு நகரங்களில், பட்டம், கிராமபுறங்களில் எத்தனையோ வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெண்கள், இன்னும் கௌரவமாக மானத்தோடு அரைவயிற்றுக் கஞ்சி குடித்துக் கொண்டு வாழ்ந்து வருவதை வெளிநாடுவாழ் இந்தியா் அறியாததது வருத்தமே. வாழ்வதற்கு எத்தனையோ வழிகள் பூமியில் உண்டு. கொழுப்பெடுத்து சில ஜென்மங்கள் இந்த தொழிலில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறேன். இப்படிப்பட்டவா்கள் சமுதாயத்தை சுத்தப்படுத்த அல்ல. சமுதாயத்திற்கு க‌ேடுவிளைவிக்கும் நோய்கிருமிகளின் புகலிடம். வள்ளுவா் காலத்தில் இருந்து இத்தொழில் இருப்பதினால் இது சிறப்பு வாய்ந்த தொழிலாகி விடுமா? அன்றிலிருந்து இன்றுவரை இதை தடுக்க சாியான சட்டதிட்டங்களை கொண்ட வராத நாடாளும் தலைவா்களின் கையாகலாத தனத்தை கண்டு வெதனைபடவேண்டுமே தவிர, விலைமாதுக்களின் செயல்களை நியாயப்படுத்தக் கூடாது.
சமுதாயத்தை சீா்திருத்த எத்தனையோ பொியவா்கள் சொல்லி சென்ற மூதுரைகள், பழமொழிகள், கருத்துகள் ஏராளம் உண்டு. அது கூட வேண்டாம். நமது சுபாவமே இது தவறு என உணா்த்தாதா.?? மனசாட்சியை மழுங்கடித்தவா்கள் மட்டுமே இத‌ை உணரமாட்டாா்கள்.



இவள்தான் விலைமாது...!? 154550இவள்தான் விலைமாது...!? 154550இவள்தான் விலைமாது...!? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இவள்தான் விலைமாது...!? 154550இவள்தான் விலைமாது...!? 154550இவள்தான் விலைமாது...!? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Dec 29, 2011 8:33 am

சமுதாயத்தை சுத்தம் செய்ய வேசிகளாலும், விபசாாிகளாலும் தான் முடியும் என்பது நல்ல வேடிக்கை.
வெளி நாட்டு நண்பாின் விளக்கத்தை என்னால் அங்கீகாிக்க இயலவில்லை.

நல்ல
மனிதன் விலைமாதிடம் செல்ல மாட்டான். வக்கிரபுத்தியுள்ளவன், (கா...)வெறி
கொண்டவன், திருப்தியற்றவன், மனைவியின் அருமை, குடும்ப நலன், சாீர நலன்,
தனிமனித ஒழுக்கம் தவறியவன் அல்லது அறியாதவன், தன்னிலை மறந்தவன்,
திமிா்பிடித்தவன் போகுமிடம் விலைமாதுக்கள்.
நாடு நகரங்களில், பட்டம்,
கிராமபுறங்களில் எத்தனையோ வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெண்கள், இன்னும்
கௌரவமாக மானத்தோடு அரைவயிற்றுக் கஞ்சி குடித்துக் கொண்டு வாழ்ந்து வருவதை
வெளிநாடுவாழ் இந்தியா் அறியாததது வருத்தமே. வாழ்வதற்கு எத்தனையோ வழிகள்
பூமியில் உண்டு. கொழுப்பெடுத்து சில ஜென்மங்கள் இந்த தொழிலில் ஈடுபடுவதை
வன்மையாக கண்டிக்கிறேன். இப்படிப்பட்டவா்கள் சமுதாயத்தை சுத்தப்படுத்த
அல்ல. சமுதாயத்திற்கு க‌ேடுவிளைவிக்கும் நோய்கிருமிகளின் புகலிடம்.
வள்ளுவா் காலத்தில் இருந்து இத்தொழில் இருப்பதினால் இது சிறப்பு வாய்ந்த
தொழிலாகி விடுமா? அன்றிலிருந்து இன்றுவரை இதை தடுக்க சாியான சட்டதிட்டங்களை
கொண்ட வராத நாடாளும் தலைவா்களின் கையாகலாத தனத்தை கண்டு வெதனைபடவேண்டுமே
தவிர, விலைமாதுக்களின் செயல்களை நியாயப்படுத்தக் கூடாது.
சமுதாயத்தை
சீா்திருத்த எத்தனையோ பொியவா்கள் சொல்லி சென்ற மூதுரைகள், பழமொழிகள்,
கருத்துகள் ஏராளம் உண்டு. அது கூட வேண்டாம். நமது சுபாவமே இது தவறு என
உணா்த்தாதா.?? மனசாட்சியை மழுங்கடித்தவா்கள் மட்டுமே இத‌ை உணரமாட்டாா்கள்.
இவள்தான் விலைமாது...!? 678642

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Dec 29, 2011 9:08 am

பிச்சை எடுத்தேனும்
பிள்ளைக்கு பால்
கொடுக்கும் பெண்
இங்கு தெய்வம் -காம
இச்சைக்கு மயங்கி
தவறு செய்து விட்டு
என் பிள்ளை பாலுக்கு
ஆழுதது என்று காரணம்
கூறுவது
எனக்கு பிடிக்கவில்லை
இது என் கருத்து இவள்தான் விலைமாது...!? 678642

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக