புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள்
Page 1 of 1 •
![சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Bisarasvati08oct0416250](https://2img.net/r/ihimizer/img35/4008/bisarasvati08oct0416250.jpg)
வீரம் , செல்வம், கல்வி, வேண்டி மூன்றுபெரும் தேவியர்களுக்கு விழா
எடுப்பதையே சரஸ்வதி பூசை என்று அழைக்கின்றோம். இது பத்து நாட்கள்
கொண்டாடப்படுகிறது. முதல் மூன்று நாட்களும் வீரத்தை தரும் துர்க்கா
தேவிக்காகவும் அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை தரும் இலட்சுமி
தேவிக்காகவும் இறுதி மூன்று நாட்களும் கல்வியை தரும் சரஸ்வதி
தேவிக்காகவும் கொண்டாடப்படுகிறது. இறுதி நாள் விஜய தசமி
என்றழைக்கப்படுகிறது.
இறுதி நாளான விஜய தசமியில் விவசாய
பொருட்களான ஏர், கலப்பை என்பனவும் கல்விக்கான புத்தகங்கள் அவரவர்கள் தமது
தொழிலகளின் மூலப்பொருட்களை வைத்து பூசை செய்து வழிபடுவார்கள்.
அதுமட்டுமல்லாது புதிதாக தொழில்கள் தொடங்குபவர்கள் இன்று தமது தொழிலை
தொடங்குவார்கள். குழந்தைகளுக்கு அதாவது ஐந்து வயதை அடைந்த அடுத்த வருடம்
பள்ளிக்கு செல்லும் மழலைகளிற்கு ஏடு தொடக்கும் நிகழ்வும் இந்த விஜய
தசமியில் இடம்பெறுவது சிறப்பாக கருதப்படுகிறது. தமது கல்வியை எழுத்தில்
தொடங்கலாம் என்பதை அரிசியில் குழந்தையின் கையை பிடித்து வயதில் மூத்த
அறிவில் சிறந்த ஒரு ஆசானால் "அ, ஆ" என்ற தமிழின் உயிர் எழுத்துக்களை எழுதி
காண்பித்து அன்பாக அதை உச்சரித்தும் சொல்லுவதற்கு சொல்லி கொடுத்து
அவர்களுக்கு அரிச்சுவடி மற்றும் எழுதி பார்ப்பதற்கான பயிற்சி புத்தகம்,
பென்சில் என்பன கொடுத்து விடுவார்கள். மாணவர்கள் அவருக்கு தட்சனை
கொடுப்பார்கள்.
உண்மையில் அந்த நிகழ்வு ஒரு கிடைத்தற்கரிய நிகழ்வு
என்று கூட சொல்லலாம். எனக்கு ஏடு தொடக்கியது எனக்கு நினைவில்லை. எனினும்
ஒட்டுசுட்டான் முன்னாள் அதிபர் திரு சிவசெம்பு ஆசிரியர் அவர்கள் ஏடு
தொடக்கியதாக பார்க்கும் போதெல்லாம் சொல்லுவார். இப்போது இறந்துவிட்டார்.
கடந்த சில தினங்களாக அவரின் நினைவுகள் என்னை தொட்டு விட்டு செல்வதை
உணரக்கூடியாதக உள்ளது. சிறுவயதில் அவர் எனக்கு ஆசையாசையாக வாங்கி கொடுத்த
சின்ன சைக்கிள் நினைவு வரும்போதெல்லம் அவரும் நினைவு வருவார். சிறுவயது
முதல் பாடசாலை முதன்மை மாணவியாக திகழ்ந்ததும் காலத்தின் கோலத்தால் இடையில்
அறிவு சிதைவடைந்தது துன்பத்தை ஏற்படுத்தினாலும் இன்னும் வயதிருக்கின்றது
என்ற நம்பிக்கை மனதை இன்பக்கடலில் மிதக்க வைக்கின்றது.
ஈழத்தில்
சரஸ்வதி பூசையின் பத்து நாட்களும் பள்ளிகளிலும் கோயில்களிலுமே விசேடமாக
கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். தொழில் நிலையங்களில் பெரும்பாலும் கடைசி
நாளை சிறப்பாக கொண்டாடுவார்கள். இரண்டு மூன்று வகுப்பறைகள் சேர்ந்து ஒரு
நாள் எனும் ரீதியில் பள்ளியின் சகல வகுப்பறைகளும் ஆசிரியர்களும் இதில்
கலந்து கொள்வது முக்கியமானதாகும். கடைசி நாள் அவல், சுண்டல், பொங்கல்,
வடை, என்று பாடசாலையில் மாணவர்களாகிய நாம் செய்து பரிமாறுவது வழக்கம்.
எப்படி என்றால் பாடசாலையில் உயர்தரம் படிப்பவர்கள் பள்ளி படிப்பை முடித்து
கொள்ளும் நிலையில் இருப்பவர்கள் இதை ஒழுங்கு செய்து ஆசிரியர்களின்
துணையுடன் ஒவ்வொரு பிரிவினர் ஒவ்வொரு உணவு என்ற கோட்பாட்டின் அடிப்படையில்
சமைத்து பாடசாலை மாணவர்கள் ஆசிரியர் அதிபர் எல்லோரும் பரிமாறுவோம்.
விஜய
தசமி முதல் நாள் சரஸ்வதிதேவிக்கு விழா எடுக்கும் இறுதி நாள் மாலை நான்கு
ஐந்து மணியளவில் பாடசாலைக்கு வந்து அடுத்த நாள் சமையலுக்கு தேவையான விறகு,
பாத்திரங்கள், பொருட்கள் எல்லாம் எடுத்து வைத்து சமையல் செய்யப்போகும்
இடமெல்லாம் துப்பரவு செய்துவிட்டு விளையாடியும் விட்டு வீட்டுக்கு போய்
காலை எட்டு மணியளவில் பாடசாலைக்கு வந்து சமைக்க தொடங்கி மதியம் பன்னிரண்டு
மணியளவில் சமையல் முடித்த பின்னர் வழமையான எமது கலாசார மண்டபத்தில்
பூசைகள் தொடங்கப்பட்டு சரஸ்வதி பூசை தொடங்கிய நாள் வைக்கப்பட்ட கும்பம்
பள்ளியின் கிணற்றுக்குள் சரிக்கப்பட்டு அந்த அந்த நீரை பள்ளியின்
முழுபாகமும் தெளித்து சமைத்த சமையல்கள் கடவுளூக்கு படைக்கப்பட்டு வெள்ளை
புடவை கட்டிய மாணவிகள் சகலகலாவல்லி மாலை பாடல் பாடுவார்கள். (இந்த
நிகழ்வின் சரியான ஒழுங்கு முறை எனக்கு தெரியவில்லை. மன்றத்தின் பொருளாளராக
இருந்ததால் வேலைகளில் ஈடுபட்டதன் காரணமாக கவனிக்க முடியல்லை.)
பின்னர்
கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஒரு வகுப்பில் ஒரு நிகழ்ச்சி கட்டாயம்
இருக்கவேண்டும் சிறப்பாக இருக்கவேண்டும். இல்லையேல் பள்ளியின்
ஆசிரியருக்கு அன்று அதிபரால் பிரசங்கம் கொடுக்கப்படும். கலை நிகழ்ச்சிகள்
முடிவடைந்த பின் ஏடு தொடக்கும் வைபவம் பள்ளியின் அதிபரால்
நிகழ்த்தப்படும். பின் பிரசாதம் பரிமாறப்படும். அன்று பாடசாலை மாணவர்கள்
அனைவரும் கலாச்சார உடையுடன் சமூகமளிக்கவேண்டும் என்பது பள்ளி அதிபரின்
கட்டாய உத்தரவாகும்.
வீரம், செல்வம், கல்வி வேண்டி
மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் இந்த விழா தமிழர்களின்
சிறப்பான விழாக்களில் ஒன்று. கலாசாரத்திற்கு புகழ்பெற்ற இந்தியாவில்
ஊடகங்களில் மட்டும் காணப்படுவது கவலைக்குரிய விடயம் தான்.
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
சரியான நேரத்தில் இந்த தகவல் படிக்க கிடைத்தமைக்கு ரூபனுக்கு நன்றிகள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- sasikalaபண்பாளர்
- பதிவுகள் : 58
இணைந்தது : 28/04/2009
சகலகலா வல்லி மாலை இருந்தால் ஜாராவது தந்தால் நல்லது
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
- sasikalaபண்பாளர்
- பதிவுகள் : 58
இணைந்தது : 28/04/2009
நன்றிகள்
![சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் 154550](https://eegarai.darkbb.com/users/71/41/02/smiles/154550.gif)
![சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் 154550](https://eegarai.darkbb.com/users/71/41/02/smiles/154550.gif)
![சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் 154550](https://eegarai.darkbb.com/users/71/41/02/smiles/154550.gif)
![சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் 154550](https://eegarai.darkbb.com/users/71/41/02/smiles/154550.gif)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|