புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_m10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10 
68 Posts - 41%
heezulia
அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_m10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_m10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_m10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_m10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_m10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10 
3 Posts - 2%
Guna.D
அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_m10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_m10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10 
2 Posts - 1%
manikavi
அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_m10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10 
1 Post - 1%
prajai
அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_m10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_m10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10 
319 Posts - 50%
heezulia
அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_m10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_m10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_m10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_m10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10 
21 Posts - 3%
prajai
அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_m10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_m10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10 
3 Posts - 0%
Barushree
அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_m10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10 
2 Posts - 0%
Guna.D
அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_m10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_m10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த நீதி என்னவாக இருக்கும்..?


   
   

Page 1 of 2 1, 2  Next

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Jul 18, 2011 6:40 pm

ஒருவர் தனது கிணறு ஒன்றை விற்க விரும்பினர். உள்ளூரிலுள்ளவர்கள் தனது கிணற்றை வாங்கவில்லை என்பதால், வெளியூர் அன்பர் ஒருவருக்கு விற்றுவிட்டார்.
மறுநாள் காலை கிணற்றை வாங்கியவர் தண்ணீர் எடுப்பதற்காக கிணற்றடிக்கு சென்ற வேளை, அவரைத் தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தார் கிணற்றை விற்றவர்.
கிணற்றை உன்னிடமிருந்து வாங்கி விட்டேனல்லவா, ஏன் தடுக்கிறாய் என்று கேட்டார்.
நான் விற்றது உண்மைதான். ஆனால் அதனுள்ளிருக்கும் தண்ணீரை நான் விற்கவில்லை அல்லவா? என்று கூறினார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றது ஆனால் தீர்வினைக் காண முடியவில்லை.
இதனால் இருவரும் நீதிபதியிடம் சென்று முறையிட்டனர்.
இருதரப்பு விடயங்களையும் அறிந்து கொண்ட நீதிபதி, கிணற்றை விற்றவன் ஏமாற்றுக்காரன் என்பதைக் கண்டறிந்தார். ஆனாலும் இவன் ஏற்றுக் கொள்ள மாட்டான்,
ஆகவே அவனுக்கு அறிவு புகட்டும் விதமாக ஒரு தீர்ப்பினைச் சொன்னார் நீதிபதி.
அந்த நீதி என்னவாக இருக்கும் நீங்கள் நீதிபதியாக இருந்து தீர்ப்பு சொல்லுங்கள் பார்ப்போம்...



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jul 18, 2011 8:16 pm

கிணறை விற்ற பின் அந்த இடம் விற்றவருக்கு சொந்தம் இல்லை.சொந்தம் இல்லாத இடத்தில் வந்து கிணறை வாங்கியவரிடம் தகராறு செய்த காரணத்தினால், அவருக்கு அபதாரமோ அல்லது எதாவது தண்டை வழங்கி அதற்கு பதிலாக கிணற்று தண்ணீரை பயன்படுத்திக்கொள்ள தீர்வு வழங்கி இருக்கலாம்.

எனக்கு மூளை இந்த அளவு தான் வேலை செய்கிறது.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அந்த நீதி என்னவாக இருக்கும்..? Image010ycm
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Jul 18, 2011 8:35 pm

தண்ணிர் உன்னுடையது தான் ஆனால் கிணறு அவருடையது அதனால் நீ கிணற்று தண்ணீருக்குள்ளே போ கிணற்றிற்க்கு மேலே வரக் கூடாது என்று கூறி கிணற்றுக்குள் தள்ளி விடுவேன்... சிரி
ரா.ரமேஷ்குமார்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரமேஷ்குமார்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Jul 20, 2011 12:36 pm

கிச்சா
ரமேஷ்குமார்
நன்றிகள்
நன்றாக சிந்திக்கிறீர்கள்,
ஆனால் இதுவல்ல விடை
இன்னும் கொஞ்சம் தர்க்கமாக யோசியுங்கள்



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Jul 20, 2011 11:12 pm

என்ன ஒருவருக்கும் விடை தெரியவில்லையா...?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Jul 23, 2011 12:14 pm

கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி,
நானே விடையைக் கூறிவிடுகிறேன்.

நீதிபதி கூறினார்,
சரி பரவாயில்லை நீ உன்னுடைய தண்ணீரையெல்லாம் எடுத்துக் கொண்டு போகலாம், அல்லது அந்தத் தண்ணீருக்கெல்லாம் வாடகை கொடுத்து அவருடய கிணற்றில் வைத்துக் கொள்ளலாம். என்ன செய்யப் போகிறாய்?


கிணற்றை விற்றவன் உடனே தனது வாதத்திலிருந்து வாபஸ் வாங்கிககொண்டான்.




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jul 23, 2011 1:42 pm

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Sat Jul 23, 2011 1:49 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jul 23, 2011 3:24 pm

சரியான தீர்ப்பு நீதிபதி கொடுத்தது.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அந்த நீதி என்னவாக இருக்கும்..? 47
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jul 23, 2011 3:27 pm

அந்த நீதி என்னவாக இருக்கும்..? 224747944 அந்த நீதி என்னவாக இருக்கும்..? 224747944 அந்த நீதி என்னவாக இருக்கும்..? 224747944



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக