ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர் கூறிய விடயம் என்ன..?

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

request கவிஞர் கூறிய விடயம் என்ன..?

Post by றினா Mon Jul 25, 2011 12:24 pm

ஒரு பெரிய கவிஞர் இருந்தார்.
அவரிடமிரண்டு, மூன்று கவிதைகளை எழுதிய ஒரு கவிஞர் சென்று தான் எவ்வளவு கஷ்டபட்டு, கற்பனை வளத்தை கசக்கிப் பிழிந்து கவிதைகளை எழுதி வருகிறோம், ஆனால் அவை மிகவும் மோசமான முறையில் வாசகர்களினாலும், நேயர்களினாலும் விமர்சிக்கப்படுகிறது. இதனால் மிகவும் மனவேதனையுன், கவலையும் அடைவதாகவும் முறையீடு செய்தார்.

அதற்கு அந்தப் பெருங்கவிஞர், நீங்கள் குறிப்பிடுவது இருக்கட்டும், ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் கவிதை மனவேதனை அடைகிறது அது எப்போது தெரியுமா? என்று கேட்டார்.

எனக்குத் தெரியாதே..! என்று அந்தப் புதுக்கவிஞர் கூறினார்.

பெருங்கவிஞர் கூறினார், கவிதை வதனை அடையும் சந்தர்ப்பம் இதுதான் என்று ஒரு பதிலைச் கூறினார்.

அதைக் கேட்டதும் அப் புதிய கவிஞர் வெட்கித் தலை குனிந்தார்.

அந்தப் பெருங்கவிஞர் கூறிய விடயம் என்னவாக இருக்கும்...?

நீங்களும் கூறுங்கள் உங்கள் கற்பனை வளத்தைப் பயன்படுத்தி.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

request Re: கவிஞர் கூறிய விடயம் என்ன..?

Post by balakarthik Mon Jul 25, 2011 1:22 pm

இவ்வளவு நல்லா கவிதை எழுதரியே நீங்க ரொம்ப நல்ல கவிஞ்சருனு சொல்லிறுப்பாரோ மகிழ்ச்சி ஜாலி


ஈகரை தமிழ் களஞ்சியம் கவிஞர் கூறிய விடயம் என்ன..? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: கவிஞர் கூறிய விடயம் என்ன..?

Post by றினா Mon Jul 25, 2011 4:00 pm

balakarthik wrote:இவ்வளவு நல்லா கவிதை எழுதரியே நீங்க ரொம்ப நல்ல கவிஞ்சருனு சொல்லிறுப்பாரோ மகிழ்ச்சி ஜாலி

ஹீ...ஹீ...ஹீ...அப்படியில்லையே...


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

request Re: கவிஞர் கூறிய விடயம் என்ன..?

Post by றினா Mon Jul 25, 2011 8:39 pm

பதில் தெரியலையா..?


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

request Re: கவிஞர் கூறிய விடயம் என்ன..?

Post by றினா Tue Jul 26, 2011 12:31 am

கொஞ்சம் முயற்சி செய்யலாமில்லை


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

request Re: கவிஞர் கூறிய விடயம் என்ன..?

Post by நியாஸ் அஷ்ரஃப் Tue Jul 26, 2011 12:34 am

இருங்கள் முயற்சிக்கிறேன்..


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


கவிஞர் கூறிய விடயம் என்ன..? Aகவிஞர் கூறிய விடயம் என்ன..? Sகவிஞர் கூறிய விடயம் என்ன..? Hகவிஞர் கூறிய விடயம் என்ன..? Rகவிஞர் கூறிய விடயம் என்ன..? Aகவிஞர் கூறிய விடயம் என்ன..? Fகவிஞர் கூறிய விடயம் என்ன..? Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

request Re: கவிஞர் கூறிய விடயம் என்ன..?

Post by நியாஸ் அஷ்ரஃப் Tue Jul 26, 2011 12:42 am

கவிதை வெறும் வார்த்தைகளின் கோர்வைக்காகவும் கவிஞரின் மேதாவித்தனம் காட்டப்படுவதற்காகவும் மட்டுமாய் எழுதப்படும்போது, உணர்வுகளை உணர்ந்து பார்த்திடாமல் போலியாய் வெறும் எழுத்தளவில் மட்டும் எழுதும்போது கவிதை மனவேதனையுறும் என நினைக்கிறேன்..


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


கவிஞர் கூறிய விடயம் என்ன..? Aகவிஞர் கூறிய விடயம் என்ன..? Sகவிஞர் கூறிய விடயம் என்ன..? Hகவிஞர் கூறிய விடயம் என்ன..? Rகவிஞர் கூறிய விடயம் என்ன..? Aகவிஞர் கூறிய விடயம் என்ன..? Fகவிஞர் கூறிய விடயம் என்ன..? Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

request Re: கவிஞர் கூறிய விடயம் என்ன..?

Post by றினா Tue Jul 26, 2011 12:47 am

இல்லை,
அவர் புதுக் கவிஞர்தானே athai வைத்து யோசித்துப் பாருங்கள்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

request Re: கவிஞர் கூறிய விடயம் என்ன..?

Post by நியாஸ் அஷ்ரஃப் Tue Jul 26, 2011 12:54 am

தெரியவில்லையே,, ஒன்னும் புரியல


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


கவிஞர் கூறிய விடயம் என்ன..? Aகவிஞர் கூறிய விடயம் என்ன..? Sகவிஞர் கூறிய விடயம் என்ன..? Hகவிஞர் கூறிய விடயம் என்ன..? Rகவிஞர் கூறிய விடயம் என்ன..? Aகவிஞர் கூறிய விடயம் என்ன..? Fகவிஞர் கூறிய விடயம் என்ன..? Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

request Re: கவிஞர் கூறிய விடயம் என்ன..?

Post by றினா Tue Jul 26, 2011 1:15 am

அப்படியா பொறுத்திருங்கள் ....


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

request Re: கவிஞர் கூறிய விடயம் என்ன..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ரஜினியோடு நடிக்க அசின் வேண்டாம் என்று கூறிய மர்மம் என்ன?
» 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் என்ன பேசலாம்?- மோடிக்கு ராகுல் கூறிய 3 ஆலோசனைகள்
» என்ன சொல்லப் போகிறாய்? நூல் தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» என்ன உலகம்டா ? - கவிஞர் இனியவன்
» என்ன கொடுமை இது கவிஞர் இரா .இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum