Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம்
2 posters
Page 1 of 1
அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம்
சேலம் அங்கம்மாள் காலனி மற்றும் பிரிமியர் ரோலர் மில் நிலங்கள் அபகரிப்பு தொடர்பாக சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த 2 வழக்குகளிலும் முன்னாள் அமைச்சரும், சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளருமான வீரபாண்டி ஆறுமுகத்தை முதல் குற்றவாளியாக சேர்த்து உள்ளனர்.
இந்த நில அபகரிப்பு புகார்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு முன் ஜாமீன் வழங்கி உள்ளது. 2 வழக்குகளிலும் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன்பு சரண் அடைய வேண்டும் என்றும், அவரை சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று (25-ந் தேதி) காலை 10 மணிமுதல் 3 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ராஜசூர்யா உத்தரவிட்டு உள்ளார்.
புதன் கிழமை (27-ந் தேதி) மாலை 5 மணிக்கு விசாரணை முடிந்ததும் அவரை சேலம் 5-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் செய்ய வேண்டும் என்றும், அப்போது அவர் ரூ 25ஆயிரத்துக்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் அளித்து அவர் வெளியில் வரலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
மேலும் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு மருத்துவ வசதி தேவைப்பட்டால் அவருக்கு சிகிச்சை பெற போலீசார் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
ஐகோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து வீரபாண்டி ஆறுமுகத்திடம் விசாரணை நடத்த சேலம் டவுன் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் உள்ள உதவி கமிஷனர் அறை தயாராக வைக்கப்பட்டு இருந்தது. அங்கு சேர்கள் போடப்பட்டு இருந்தன.
ஐகோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு வீரபாண்டி ஆறுமுகம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு வந்து சரண் அடைந்தார். முன்னதாக கோவையில் நடந்த தி.மு.க.செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு பூலாவாரியில் உள்ள தனது வீட்டில் தங்கி இருந்தார். இன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டு காரில் சேலம் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு வந்து சரண் அடைந்தார். அங்கு அவரிடம் விசாரணை தொடங்கியது.
இன்று மாலை 5 மணி வரை அவரிடம் விசாரணை நடக்கிறது. நாளையும், நாளை மறுநாளும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறும். அவரிடம் 2 வழக்குகள் தொடர்பாக கேட்கப்பட உள்ள கேள்விகளை உதவி கமிஷனர் பிச்சை தலைமையில் போலீசார் தயாரித்து இருந்தனர்..அந்த கேள்விகளை அவரிடம் கேட்டு பதில் பெற்று அந்த பதில்களை பதிவு செய்தனர்.
சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள பிரிமியர் ரோலர் மாவு மில்லின் இயக்குனர் ரவிச்சந்திரன், அங்கம்மாள் காலனி தொடர்பாக டி.கணேசன் ஆகியோர் கொடுத்து உள்ள புகார் மனுக்களின் அடிப்படையில் கேள்விகள் தயாரிக்கப்பட்டு அவரிடம் விசாரணை நடந்தது. விசாரணை விவரங்களை கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்வார்கள்.
வீரபாண்டி ஆறுமுகம் போலீசில் சரண் அடைந்ததைத் தொடர்ந்து இன்று காலை சேலம் டவுன் போலீஸ் நிலைய பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. டவுன் போலீஸ் நிலையம் முன்பு மட்டும் துப்பாக்கி ஏந்திய 200 போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இன்று காலை 9-30 மணி வரை அந்த வழியே போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு இருந்தது. 9-30 மணிக்கு மேல் கன்னிகாபரமேசுவரி கோவிலில் இருந்து கோட்டை மாரியம்மன் கோவில் வரை போலீசார் டிவைடர் வைத்து போக்குவரத்தை நிறுத்தி விட்டனர். இதனால் எந்த வாகனங்களும் அந்த வழியாக செல்ல முடியவில்லை. அம்மாபேட்டையில் இருந்து வரும் வாகனங்கள் பொன்னம்மாபேட்டை, அணைமேடு வழியாக திருப்பி விடப்பட்டன..
மேலும் விசாரணை நடைபெறும் இடம் அருகே எந்தவித அசம்பாவிதமும் நடைபெறக்கூடாது என்பதால் உளவுப்பிரிவு போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் தி.முக.வினர் கூட்டம் கூடி போலீஸ் நிலையம் அருகே வந்து விடக்கூடாது என்பதால் டிவைடர்கள் வைக்கப்பட்டு இருந்தன.
இன்று காலை பாதுகாப்பு ஏற்பாடுகளை சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம், சட்டம் ஒழுங்கு பிரிவு துணை கமிஷனர் பாஸ்கரன் ஆகியோர் பார்வையிட்ட னர். வீரபாண்டி ஆறுமுகத்துக்கு மருத்துவ வசதி தேவைப்பட்டால் அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளதால் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சிகிச்சை அளிக்க தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவரும் உடன் வந்திருந்தார்.
மாலை மலர்
இந்த நில அபகரிப்பு புகார்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு முன் ஜாமீன் வழங்கி உள்ளது. 2 வழக்குகளிலும் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன்பு சரண் அடைய வேண்டும் என்றும், அவரை சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று (25-ந் தேதி) காலை 10 மணிமுதல் 3 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ராஜசூர்யா உத்தரவிட்டு உள்ளார்.
புதன் கிழமை (27-ந் தேதி) மாலை 5 மணிக்கு விசாரணை முடிந்ததும் அவரை சேலம் 5-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் செய்ய வேண்டும் என்றும், அப்போது அவர் ரூ 25ஆயிரத்துக்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் அளித்து அவர் வெளியில் வரலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
மேலும் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு மருத்துவ வசதி தேவைப்பட்டால் அவருக்கு சிகிச்சை பெற போலீசார் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
ஐகோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து வீரபாண்டி ஆறுமுகத்திடம் விசாரணை நடத்த சேலம் டவுன் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் உள்ள உதவி கமிஷனர் அறை தயாராக வைக்கப்பட்டு இருந்தது. அங்கு சேர்கள் போடப்பட்டு இருந்தன.
ஐகோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு வீரபாண்டி ஆறுமுகம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு வந்து சரண் அடைந்தார். முன்னதாக கோவையில் நடந்த தி.மு.க.செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு பூலாவாரியில் உள்ள தனது வீட்டில் தங்கி இருந்தார். இன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டு காரில் சேலம் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு வந்து சரண் அடைந்தார். அங்கு அவரிடம் விசாரணை தொடங்கியது.
இன்று மாலை 5 மணி வரை அவரிடம் விசாரணை நடக்கிறது. நாளையும், நாளை மறுநாளும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறும். அவரிடம் 2 வழக்குகள் தொடர்பாக கேட்கப்பட உள்ள கேள்விகளை உதவி கமிஷனர் பிச்சை தலைமையில் போலீசார் தயாரித்து இருந்தனர்..அந்த கேள்விகளை அவரிடம் கேட்டு பதில் பெற்று அந்த பதில்களை பதிவு செய்தனர்.
சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள பிரிமியர் ரோலர் மாவு மில்லின் இயக்குனர் ரவிச்சந்திரன், அங்கம்மாள் காலனி தொடர்பாக டி.கணேசன் ஆகியோர் கொடுத்து உள்ள புகார் மனுக்களின் அடிப்படையில் கேள்விகள் தயாரிக்கப்பட்டு அவரிடம் விசாரணை நடந்தது. விசாரணை விவரங்களை கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்வார்கள்.
வீரபாண்டி ஆறுமுகம் போலீசில் சரண் அடைந்ததைத் தொடர்ந்து இன்று காலை சேலம் டவுன் போலீஸ் நிலைய பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. டவுன் போலீஸ் நிலையம் முன்பு மட்டும் துப்பாக்கி ஏந்திய 200 போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இன்று காலை 9-30 மணி வரை அந்த வழியே போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு இருந்தது. 9-30 மணிக்கு மேல் கன்னிகாபரமேசுவரி கோவிலில் இருந்து கோட்டை மாரியம்மன் கோவில் வரை போலீசார் டிவைடர் வைத்து போக்குவரத்தை நிறுத்தி விட்டனர். இதனால் எந்த வாகனங்களும் அந்த வழியாக செல்ல முடியவில்லை. அம்மாபேட்டையில் இருந்து வரும் வாகனங்கள் பொன்னம்மாபேட்டை, அணைமேடு வழியாக திருப்பி விடப்பட்டன..
மேலும் விசாரணை நடைபெறும் இடம் அருகே எந்தவித அசம்பாவிதமும் நடைபெறக்கூடாது என்பதால் உளவுப்பிரிவு போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் தி.முக.வினர் கூட்டம் கூடி போலீஸ் நிலையம் அருகே வந்து விடக்கூடாது என்பதால் டிவைடர்கள் வைக்கப்பட்டு இருந்தன.
இன்று காலை பாதுகாப்பு ஏற்பாடுகளை சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம், சட்டம் ஒழுங்கு பிரிவு துணை கமிஷனர் பாஸ்கரன் ஆகியோர் பார்வையிட்ட னர். வீரபாண்டி ஆறுமுகத்துக்கு மருத்துவ வசதி தேவைப்பட்டால் அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளதால் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சிகிச்சை அளிக்க தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவரும் உடன் வந்திருந்தார்.
மாலை மலர்
Re: அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம்
அங்கு உனக்கு வெச்சது பெரிய சங்கு !!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வீரபாண்டி ஆறுமுகம் மரணம்
» வீரபாண்டி ஆறுமுகம் 5ம் தேதி விடுதலையாகிறார்!
» வீரபாண்டி ஆறுமுகம் தகுதி இல்லாதவர்
» கோவை சிறையில் வீரபாண்டி ஆறுமுகம்!
» வீரபாண்டி ஆறுமுகம், அன்பரசனை பதவியிலிருந்து நீக்க ஜெ., கோரிக்கை
» வீரபாண்டி ஆறுமுகம் 5ம் தேதி விடுதலையாகிறார்!
» வீரபாண்டி ஆறுமுகம் தகுதி இல்லாதவர்
» கோவை சிறையில் வீரபாண்டி ஆறுமுகம்!
» வீரபாண்டி ஆறுமுகம், அன்பரசனை பதவியிலிருந்து நீக்க ஜெ., கோரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|