புதிய பதிவுகள்
» மீலாது நபி
by ayyasamy ram Today at 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_m10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10 
3 Posts - 38%
ayyasamy ram
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_m10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10 
2 Posts - 25%
prajai
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_m10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_m10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10 
1 Post - 13%
ஆனந்திபழனியப்பன்
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_m10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_m10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10 
140 Posts - 43%
ayyasamy ram
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_m10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10 
117 Posts - 36%
Dr.S.Soundarapandian
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_m10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_m10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_m10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10 
8 Posts - 2%
prajai
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_m10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10 
7 Posts - 2%
Guna.D
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_m10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_m10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_m10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_m10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஆடிக்கிருத்திகை ஆறுபடை முருகனை தரிசிப்போம்


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon 25 Jul 2011 - 11:50

இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  TiruttaniMuruganWithConsorts
திருத்தணிகை, பழனி, திருசெந்தூர் , திருப்பரங்குன்றம், சுவாமி மலை, பழமுதிர் சோலை
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Palaniandiஇன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Mulvarஇன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  G_L5_1072இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Swamimalai_padai_veedu
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Murugan22b

.......கா.ந.கல்யாணசுந்தரம்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon 25 Jul 2011 - 11:52

முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா......
எல்லாரையும் காப்பாற்று
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon 25 Jul 2011 - 12:42

நன்றி ரேவதி அவர்களே.

தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Mon 25 Jul 2011 - 13:13

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon 25 Jul 2011 - 13:39

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon 25 Jul 2011 - 13:40

கந்த சஷ்டி கவசம்

கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று. போரில் யுத்த வீரர்கள்தன் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்த்தும் காப்பாற்றுகிறது. இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள், பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார். அவர் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார். தினம் காலையிலும் மாலையிலும் ஓத அதுவும் பல தடவைகள் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான்.

ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப் பெருமான். அவருக்கு உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், ச ர வ ண ப வ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர். நாம் அந்தத் திருவடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது, வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்றால் அமைதிதானே.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 25 Jul 2011 - 13:43

:வணக்கம்: சூப்பருங்க


அருமையிருக்கு உமா




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon 25 Jul 2011 - 16:12

உமா wrote:கந்த சஷ்டி கவசம்

கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று. போரில் யுத்த வீரர்கள்தன் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்த்தும் காப்பாற்றுகிறது. இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள், பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார். அவர் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார். தினம் காலையிலும் மாலையிலும் ஓத அதுவும் பல தடவைகள் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான்.

ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப் பெருமான். அவருக்கு உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், ச ர வ ண ப வ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர். நாம் அந்தத் திருவடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது, வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்றால் அமைதிதானே.



கந்த சஷ்டி கவசத்திற்கு நல்லதொரு விளக்கம் அளித்த உமா அவர்களுக்கு நன்றி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக