புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் – இணையத்தில் இருந்து
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அங்கதம் – மரபுகளை, பழக்க வழக்கங்களை கிண்டல் செய்தல்
அஞ்சனம் – கண்ணில் தீட்டிக் கொள்ளும் மை
ஆதனம் – சொத்து
ஆரம் – மாலை
ஆலிங்கனம் – தழுவுதல்
இடாப்பு – பதிவேடு
இரண்டகம் – நம்பிக்கைத் துரோகம்
ஈடாட்டம் – உறுதி குலைதல்
ஈனம் – இழிவு, கேவலம்
உத்தரீயம் – மேலாடை
உற்பாதம் – தீய விளைவு
ஊடு – பொய்க்கோபம் கொள்ளுதல்
ஊசு – பதம் கெட்டுப்போதல்
எத்தனம் – முயற்சி
எதேஷ்டம் – தேவைக்கு அதிகம்
ஏகாலி – சலவைத் தொழிலாளி
ஏனம் – பாத்திரம்
ஐது – அடர்த்திக்குறைவு
ஐமிச்சம் – சந்தேகம்
ஒக்கிடு – பழுது பார்த்தால்
ஒழுகலாறு – பழக்க வழக்கம்
ஓந்தி – ஓணான்
ஓம்பு – பேணுதல்
ஔஷதம் – மருந்து
இனி உயிர்மெய் எழுத்துக்களில் தொடங்கும் வார்த்தைகள்..
கச்சு – பெண்கள் மார்பில் அணியும் துணி
கபோலம் – கன்னம்
சண்டமாருதம் – பெரும் காற்று, சூறாவளி
சதிபதி – தம்பதி
ஞாலம் – பூமி
டாம்பீகம் – ஆடம்பரம்
தசம் – பத்து
தந்துகி – மிக நுண்ணிய ரத்தக்குழாய்
நயனம்- கண்
நிகண்டு – அகராதி நூல்
பத்தாயம் – எலிப்பொறி
பரதவர் – மீனவர்
மதலை – குழந்தை
மாச்சரியம் – பகைமை
யாக்கை – உடல்
ரோகம் – நோய்
லோபி – கருமி
வயணம் – சரியான விவரம்
விகசித்தல் – மலர்தல்
வைரி – எதிரி
சூதானம் – பத்திரம்
வெஞ்சனம் – சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ளும் பதார்த்தம்
முக்கு – தெரு முடியும் இடம்
வெங்கப்பய – உருப்படாதவன்
சொளகு – முறம்
சோப்ளாங்கி – சோர்ந்து போனவன்
மெனா – பைத்தியம் போல் இருப்பவன்
தளை – கட்டு, கைவிலங்கு
தடாகம் – குளம்
அன்னம் – சாதம்
தொன்மை – பழமை
இலக்கம் – எண்
வைக்கப்படப்பு- வைக்கோல் சேமித்து வைக்கும் இடம்
கொச்சக்கயிறு _ தென்னை நாரினால் பின்னிய கயிறு
சட்டகப்பை – தோசை திருப்பும் கரண்டி
கருக்கல் – மாலை மயங்கிய வேளை
ஆச்சி – அப்பாவின் அம்மா.
இப்படி, மறந்தும் மறைந்தும்போன வார்த்தைகளும், வாழ்க்கைமுறைகளும் எத்தனை எத்தனையோ…
அன்றைய நெல்லை மாவட்டப் பகுதிகளில், வசவுச்சொற்கள் பல வழக்கில் இருந்தாலும் ரொம்பவும் வித்தியாசமாக, நாசமத்துப் போறவனே/வளே என்ற வார்த்தை என்னை மிகவும் கவர்ந்ததுண்டு. நாசமாய்ப்போ என்று சபிப்பதை விடுத்து, நாசம் + அற்றுப் போ, அதாவது “அழிவில்லாமல் இரு” என்று சபிப்பதுபோல வாழ்த்துவது இந்த வார்த்தை. எத்தனை அருமையான நாகரிகம் பாருங்கள்…
நன்றி: மெயிலில் வந்தது.
அஞ்சனம் – கண்ணில் தீட்டிக் கொள்ளும் மை
ஆதனம் – சொத்து
ஆரம் – மாலை
ஆலிங்கனம் – தழுவுதல்
இடாப்பு – பதிவேடு
இரண்டகம் – நம்பிக்கைத் துரோகம்
ஈடாட்டம் – உறுதி குலைதல்
ஈனம் – இழிவு, கேவலம்
உத்தரீயம் – மேலாடை
உற்பாதம் – தீய விளைவு
ஊடு – பொய்க்கோபம் கொள்ளுதல்
ஊசு – பதம் கெட்டுப்போதல்
எத்தனம் – முயற்சி
எதேஷ்டம் – தேவைக்கு அதிகம்
ஏகாலி – சலவைத் தொழிலாளி
ஏனம் – பாத்திரம்
ஐது – அடர்த்திக்குறைவு
ஐமிச்சம் – சந்தேகம்
ஒக்கிடு – பழுது பார்த்தால்
ஒழுகலாறு – பழக்க வழக்கம்
ஓந்தி – ஓணான்
ஓம்பு – பேணுதல்
ஔஷதம் – மருந்து
இனி உயிர்மெய் எழுத்துக்களில் தொடங்கும் வார்த்தைகள்..
கச்சு – பெண்கள் மார்பில் அணியும் துணி
கபோலம் – கன்னம்
சண்டமாருதம் – பெரும் காற்று, சூறாவளி
சதிபதி – தம்பதி
ஞாலம் – பூமி
டாம்பீகம் – ஆடம்பரம்
தசம் – பத்து
தந்துகி – மிக நுண்ணிய ரத்தக்குழாய்
நயனம்- கண்
நிகண்டு – அகராதி நூல்
பத்தாயம் – எலிப்பொறி
பரதவர் – மீனவர்
மதலை – குழந்தை
மாச்சரியம் – பகைமை
யாக்கை – உடல்
ரோகம் – நோய்
லோபி – கருமி
வயணம் – சரியான விவரம்
விகசித்தல் – மலர்தல்
வைரி – எதிரி
சூதானம் – பத்திரம்
வெஞ்சனம் – சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ளும் பதார்த்தம்
முக்கு – தெரு முடியும் இடம்
வெங்கப்பய – உருப்படாதவன்
சொளகு – முறம்
சோப்ளாங்கி – சோர்ந்து போனவன்
மெனா – பைத்தியம் போல் இருப்பவன்
தளை – கட்டு, கைவிலங்கு
தடாகம் – குளம்
அன்னம் – சாதம்
தொன்மை – பழமை
இலக்கம் – எண்
வைக்கப்படப்பு- வைக்கோல் சேமித்து வைக்கும் இடம்
கொச்சக்கயிறு _ தென்னை நாரினால் பின்னிய கயிறு
சட்டகப்பை – தோசை திருப்பும் கரண்டி
கருக்கல் – மாலை மயங்கிய வேளை
ஆச்சி – அப்பாவின் அம்மா.
இப்படி, மறந்தும் மறைந்தும்போன வார்த்தைகளும், வாழ்க்கைமுறைகளும் எத்தனை எத்தனையோ…
அன்றைய நெல்லை மாவட்டப் பகுதிகளில், வசவுச்சொற்கள் பல வழக்கில் இருந்தாலும் ரொம்பவும் வித்தியாசமாக, நாசமத்துப் போறவனே/வளே என்ற வார்த்தை என்னை மிகவும் கவர்ந்ததுண்டு. நாசமாய்ப்போ என்று சபிப்பதை விடுத்து, நாசம் + அற்றுப் போ, அதாவது “அழிவில்லாமல் இரு” என்று சபிப்பதுபோல வாழ்த்துவது இந்த வார்த்தை. எத்தனை அருமையான நாகரிகம் பாருங்கள்…
நன்றி: மெயிலில் வந்தது.
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
எதோ என்னால முடிந்தது,
சாலேகம் - ஜன்னல்
அறியத் தந்தமைக்கு ரொம்ப நன்றி.
சிவப்பில் உள்ள இந்த வார்த்தைகளை கிராமங்களில் நாங்கள் இன்றும் பேசிக் கொண்டு தான் இருக்கிறோம் நண்பா
சாலேகம் - ஜன்னல்
அறியத் தந்தமைக்கு ரொம்ப நன்றி.
சிவப்பில் உள்ள இந்த வார்த்தைகளை கிராமங்களில் நாங்கள் இன்றும் பேசிக் கொண்டு தான் இருக்கிறோம் நண்பா
சூதானம் – பத்திரம்
வெஞ்சனம் – சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ளும் பதார்த்தம்
முக்கு – தெரு முடியும் இடம்
வெங்கப்பய – உருப்படாதவன்
சொளகு – முறம்
சோப்ளாங்கி – சோர்ந்து போனவன்
மெனா – பைத்தியம் போல் இருப்பவன்
தளை – கட்டு, கைவிலங்கு
தடாகம் – குளம்
அன்னம் – சாதம்
தொன்மை – பழமை
இலக்கம் – எண்
வைக்கப்படப்பு- வைக்கோல் சேமித்து வைக்கும் இடம்
கொச்சக்கயிறு _ தென்னை நாரினால் பின்னிய கயிறு
சட்டகப்பை – தோசை திருப்பும் கரண்டி
கருக்கல் – மாலை மயங்கிய வேளை
ஆச்சி – அப்பாவின் அம்மா.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- JUJUபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அக்கட்ட, அக்கட்டு. அக்கட்டாலே - அந்த இடம், அந்த இடத்திலே. (நீ அக்கட்டாலே போய் உட்காரு)
அந்திக்கு- இரவுக்கு
அங்கராக்கு - சட்டை
அட்டாரி, அட்டாலி - பரண்
அப்பச்சி , அப்புச்சி- தாய்வழித் தாத்தா
அப்பத்தா- தாய்வழித் பாட்டி (அப்பாவின் ஆத்தாள்)
அப்பு - அறை. (அவளை ஓங்கி ஒரு அப்பு அப்படா, செவுனி திரும்புகிறாற்போலே)
அம்மாயி - அம்மாவின் அம்மா
ஆகாவழி- ஒன்றுக்கும் உதவாதவன்
ஆட்டம் - போல என்று பொருள்படும் ஒரு சொல்: (அக்காளாட்டம் சும்மா இரு - அக்காளைப் போல் சும்மா இரு)
ஆயா - அப்பாவின் அம்மா
இக்கிட்டு - இடர்பாடு
இட்டேறி - தடம் (வயல்களினிடையே செல்லும் வரப்புப்பாதை, வண்டிப்பாதை)
இண்டம் பிடித்தவன் - கஞ்சன்
உண்டி - (sample) = உண்ணும் பதம்? - தர்பூசணியில் உண்டிபோட்டுக்கொடு; எப்படி இருக்கிறதென்று பார்க்கலாம்
உப்புசம் , உக்கரம் - புழுக்கம்
ஊக்காலி (?ஊர்க்காலி)- பெரியவர்கள் சொல் மதியாமல் தான்தோன்றித்தனமாக சுற்றுபவர்களை ஊக்காலி என்பர். ( ரவுடி )
ஊளைமூக்கு - சளி நிரம்பிய மூக்கு
எச்சு - அதிகம்.
எகத்தாளம் - நக்கல், பரிகாசம்
எரவாரம்-கூரைக்கு கீழ் உள்ள இடம்
ஏகமாக - மிகுதியாக,பரவலாக
ஒட்டுக்கா - ஒரேயடியாக, இணைந்து (இரண்டு பேரும் ஒட்டுக்காகப் போயிட்டு வாருங்கள் - இருவரும் இணைந்து சென்று வாருங்கள்)
ஒடக்கான் - ஓணான்
ஒப்பிட்டு, ஒப்புட்டு - போளி
ஒளப்பிரி - உளறு "இவன் என்ன இப்படி ஒளப்பிரிக்கிறான்"
ஒறம்பற - உறவினர் (உறவின்மு்றை) - விருந்தினர்
ஓரியாட்டம் -சண்டை: அவிய பங்காளிகளுக்குள்ள எப்பவுமே ஓரியாட்டம்தான்.
ஒருசந்தி - ஒரு வேளை மட்டும் விரதம் இருத்தல்
கட்டுத்தரை - மாட்டுத் தொழுவம்
கட்டிச்சோற்று விருந்து - கட்டிச்சாத விருந்து , வளைகாப்பு
கடைகால், கடக்கால் - அடித்தளம்
கடகோடு - கடைசி ( கோட்டுக்கடை - கடைசிக்கடை, அந்த கோட்டிலே பாரு - அந்த கடைசியிலே பாரு)
கடையாணி - அச்சாணி
கரடு - சிறு குன்று
கல்யாணம் (கண்ணாலம்) - திருமணம்
குக்கு - உட்கார்
கூம்பு - கார்த்திகை தீபம் ( கூம்பு அவிகிறதுக்குள்ளே அந்தக் காரியத்தைப் பண்ணிடு )
கூதல்- குளிர், கூதகாலம்- குளிர்காலம்
கொரவளை \ தொண்டை -குரல்வளை
கொழுந்தனார்- கணவரின் தம்பி
கோடு - "அந்தக் கோட்டிலே உட்கார்", பழைமைச்சான்று: "கோடுயர் அடுப்பு" - "பக்கம் உயர்ந்த அடுப்பு" (புறநானூறு 164)
சாடை பேசுகிறான் - குறிப்பாகத் (மறைமுகமாகத்) தாக்கிப் பேசுகிறான்
சாங்கியம் - சடங்கு
சிலுவாடு - சிறு சேமிப்பு
சீரழி - நிலைகுலைதல் (அங்கிங்கே அலைந்து சீரழியவேண்டாம்)
சீராட்டு - கோபம். (கட்டிக் கொடுத்து மூன்றுமாசம் கூட ஆகலை. அதுக்குள்ளே பிள்ளை சீராடிட்டு வந்துவிட்டது)
சுல்லான் (சுள்ளான்?) - கொசு
செகுனி, செவுனி - தாடை/கன்னம்
செம்புலிகுட்டி - செம்மறியாட்டுக்குட்டி
சோங்கு - சோலைபோலும் மரஞ்செடித்தொகுதி
சேந்துதல் - தண்ணீர் இறைப்பது (கிணற்றிலே இருந்து தண்ணீர் சேந்தி வா = தண்ணீர் இறைத்துக்கொண்டு வா )
தாரை - பாதை
தொண்டுபட்டி - மாடு/ஆடு அடைக்கும் இடம், தொழுவம் - ஆட்டைத் தொண்டுபட்டியிலே அடை
துழாவு - தேடு
திரட்டி (திரட்டு) - பெண்ணின் முதிர்ச்சி விழா, பூப்பு நன்னீராட்டு விழா
நங்கை, நங்கையாள் - அண்ணி நாத்தனார்
நலுங்கு - உடல் நலம் குன்றிய ( குழந்தைகள் உடல் நலம் குன்றி இருந்தால் மட்டுமே நலுங்கு என்ற சொல்லை புழங்குவார்கள், பெரியவர்களுக்கு இச்சொல்லைச் சொல்ல மாட்டார்கள் - அவர்கள் குழந்தை நலுங்கிவிட்டதாம்)
நசியம் - மாடுகள் சினையாகும் பருவம்
நியாயம் (நாயம்) - பேச்சு ( அவன் பேச்சு யாருக்கு வேணும் - அவன் நியாயம் யாருக்கு வேணும், அங்கே என்னடா பேச்சு - அங்கே என்னடா நாயம் )
நீசதண்ணி- பழையசோற்றுத்தண்ணி
நோக்காடு - நோய், வலி: அவனுக்கென்ன நோக்காடோ தெரியலை. இன்றைக்கு வரக் காணோம்.
நோன்பு (நோம்பி) - திருவிழா
பகவதியாயி நோன்பு (பவுதியாயி நோம்பி) - பகவதி அம்மன் திருவிழா
படு - குளம்போன்ற ஆழமில்லாத நீர்நிலை
பழமை - பேச்சு ( அங்கே என்ன பேச்சு - அங்கே என்ன பழமை )
பாலி - குளத்தை விடச் சிறிய நீர்நிலை.
பிரி - பெருகு, கொழு ("பெண்கள் மாசமாக இருக்கும்பொழுது வயிறு பிரியும்")
வட்டல் -தட்டு
புண்ணியாசனை - (< வடமொழி: புண்யாகவசனம்) புதுமனை புகுவிழா
பெருக்கான் - பெருச்சாளி
பொக்கென்று - வருத்தமாக (மிட்டாய் தரேனென்று சொல்லிட்டுத் தராமல் இருந்தால் குழந்தை பொக்கென்று போயிடும்)
பொட்டாட்டம் - அமைதியாக
பொடக்காலி - புழக்கடை
பொடனி, பொடனை - (புடனி, பிடனி, பிடரி) பின்கழுத்து
பொழுதோட- மாலைநேரம்
பொறந்தவன் - உடன் பிறந்த சகோதரர்
பொறந்தவள் - உடன் பிறந்த சகோதரரி
மச்சாண்டார் - கணவனின் அண்ணன்
கொழுந்தியாள் - கணவனின் தங்கை
மலங்காடு - மலைக்காடு
மசையன் - விவரமற்றவன்
மழைக்காயிதம் - பாலிதீன் காகிதம்
மளார் - விரைவாக, சீக்கிரம் (மளார் என்று தனியாக சொல்லமாட்டார்கள். மளாரென்று வா\போ, மளாரென்று வேலையை முடி என்று அடுத்த சொல்லோடு இணைந்து தான் இச்சொல் வரும்)
முக்கு - முனை, முச்சூடும்- முழுவதும்,. மூலை, வளைவு
வெகு - அதிக
வேளாண்மை (வெள்ளாமை) - உழவு, விவசாயம்
வேசகாலம்- வெய்யில்காலம்
வேகு வேகுன்னு- அவசரஅவசரமாய்
சீக்கு - நோய்
பன்னாடி - கணவன், முதலாளி (பண்ணைக்கு சொந்தக்காரன்)
முட்டுவழி - முதலீடு
கொழு -ஏர்மனை
விக்கிப்பீடியா
இதில் உள்ள சில சொற்களை தவிர மற்ற அனைத்து சொற்களும் நான் பேசும் பொழுது என்னை அறியாமலே வந்து விடும் சில சமயம் இதனால் நண்பர்களின் கேலிகளுக்கு இலக்காவேன்...
உதாரணமாக கல்லூரி முடிந்தவுடன் சொல்லுவேன் சரி நாளைக்கு பாக்கலாம் நான் வூட்டுகு(வீட்டுக்கு)போறேன் என்று சொல்லி மாட்டிக்கொள்வேன்...
அந்திக்கு- இரவுக்கு
அங்கராக்கு - சட்டை
அட்டாரி, அட்டாலி - பரண்
அப்பச்சி , அப்புச்சி- தாய்வழித் தாத்தா
அப்பத்தா- தாய்வழித் பாட்டி (அப்பாவின் ஆத்தாள்)
அப்பு - அறை. (அவளை ஓங்கி ஒரு அப்பு அப்படா, செவுனி திரும்புகிறாற்போலே)
அம்மாயி - அம்மாவின் அம்மா
ஆகாவழி- ஒன்றுக்கும் உதவாதவன்
ஆட்டம் - போல என்று பொருள்படும் ஒரு சொல்: (அக்காளாட்டம் சும்மா இரு - அக்காளைப் போல் சும்மா இரு)
ஆயா - அப்பாவின் அம்மா
இக்கிட்டு - இடர்பாடு
இட்டேறி - தடம் (வயல்களினிடையே செல்லும் வரப்புப்பாதை, வண்டிப்பாதை)
இண்டம் பிடித்தவன் - கஞ்சன்
உண்டி - (sample) = உண்ணும் பதம்? - தர்பூசணியில் உண்டிபோட்டுக்கொடு; எப்படி இருக்கிறதென்று பார்க்கலாம்
உப்புசம் , உக்கரம் - புழுக்கம்
ஊக்காலி (?ஊர்க்காலி)- பெரியவர்கள் சொல் மதியாமல் தான்தோன்றித்தனமாக சுற்றுபவர்களை ஊக்காலி என்பர். ( ரவுடி )
ஊளைமூக்கு - சளி நிரம்பிய மூக்கு
எச்சு - அதிகம்.
எகத்தாளம் - நக்கல், பரிகாசம்
எரவாரம்-கூரைக்கு கீழ் உள்ள இடம்
ஏகமாக - மிகுதியாக,பரவலாக
ஒட்டுக்கா - ஒரேயடியாக, இணைந்து (இரண்டு பேரும் ஒட்டுக்காகப் போயிட்டு வாருங்கள் - இருவரும் இணைந்து சென்று வாருங்கள்)
ஒடக்கான் - ஓணான்
ஒப்பிட்டு, ஒப்புட்டு - போளி
ஒளப்பிரி - உளறு "இவன் என்ன இப்படி ஒளப்பிரிக்கிறான்"
ஒறம்பற - உறவினர் (உறவின்மு்றை) - விருந்தினர்
ஓரியாட்டம் -சண்டை: அவிய பங்காளிகளுக்குள்ள எப்பவுமே ஓரியாட்டம்தான்.
ஒருசந்தி - ஒரு வேளை மட்டும் விரதம் இருத்தல்
கட்டுத்தரை - மாட்டுத் தொழுவம்
கட்டிச்சோற்று விருந்து - கட்டிச்சாத விருந்து , வளைகாப்பு
கடைகால், கடக்கால் - அடித்தளம்
கடகோடு - கடைசி ( கோட்டுக்கடை - கடைசிக்கடை, அந்த கோட்டிலே பாரு - அந்த கடைசியிலே பாரு)
கடையாணி - அச்சாணி
கரடு - சிறு குன்று
கல்யாணம் (கண்ணாலம்) - திருமணம்
குக்கு - உட்கார்
கூம்பு - கார்த்திகை தீபம் ( கூம்பு அவிகிறதுக்குள்ளே அந்தக் காரியத்தைப் பண்ணிடு )
கூதல்- குளிர், கூதகாலம்- குளிர்காலம்
கொரவளை \ தொண்டை -குரல்வளை
கொழுந்தனார்- கணவரின் தம்பி
கோடு - "அந்தக் கோட்டிலே உட்கார்", பழைமைச்சான்று: "கோடுயர் அடுப்பு" - "பக்கம் உயர்ந்த அடுப்பு" (புறநானூறு 164)
சாடை பேசுகிறான் - குறிப்பாகத் (மறைமுகமாகத்) தாக்கிப் பேசுகிறான்
சாங்கியம் - சடங்கு
சிலுவாடு - சிறு சேமிப்பு
சீரழி - நிலைகுலைதல் (அங்கிங்கே அலைந்து சீரழியவேண்டாம்)
சீராட்டு - கோபம். (கட்டிக் கொடுத்து மூன்றுமாசம் கூட ஆகலை. அதுக்குள்ளே பிள்ளை சீராடிட்டு வந்துவிட்டது)
சுல்லான் (சுள்ளான்?) - கொசு
செகுனி, செவுனி - தாடை/கன்னம்
செம்புலிகுட்டி - செம்மறியாட்டுக்குட்டி
சோங்கு - சோலைபோலும் மரஞ்செடித்தொகுதி
சேந்துதல் - தண்ணீர் இறைப்பது (கிணற்றிலே இருந்து தண்ணீர் சேந்தி வா = தண்ணீர் இறைத்துக்கொண்டு வா )
தாரை - பாதை
தொண்டுபட்டி - மாடு/ஆடு அடைக்கும் இடம், தொழுவம் - ஆட்டைத் தொண்டுபட்டியிலே அடை
துழாவு - தேடு
திரட்டி (திரட்டு) - பெண்ணின் முதிர்ச்சி விழா, பூப்பு நன்னீராட்டு விழா
நங்கை, நங்கையாள் - அண்ணி நாத்தனார்
நலுங்கு - உடல் நலம் குன்றிய ( குழந்தைகள் உடல் நலம் குன்றி இருந்தால் மட்டுமே நலுங்கு என்ற சொல்லை புழங்குவார்கள், பெரியவர்களுக்கு இச்சொல்லைச் சொல்ல மாட்டார்கள் - அவர்கள் குழந்தை நலுங்கிவிட்டதாம்)
நசியம் - மாடுகள் சினையாகும் பருவம்
நியாயம் (நாயம்) - பேச்சு ( அவன் பேச்சு யாருக்கு வேணும் - அவன் நியாயம் யாருக்கு வேணும், அங்கே என்னடா பேச்சு - அங்கே என்னடா நாயம் )
நீசதண்ணி- பழையசோற்றுத்தண்ணி
நோக்காடு - நோய், வலி: அவனுக்கென்ன நோக்காடோ தெரியலை. இன்றைக்கு வரக் காணோம்.
நோன்பு (நோம்பி) - திருவிழா
பகவதியாயி நோன்பு (பவுதியாயி நோம்பி) - பகவதி அம்மன் திருவிழா
படு - குளம்போன்ற ஆழமில்லாத நீர்நிலை
பழமை - பேச்சு ( அங்கே என்ன பேச்சு - அங்கே என்ன பழமை )
பாலி - குளத்தை விடச் சிறிய நீர்நிலை.
பிரி - பெருகு, கொழு ("பெண்கள் மாசமாக இருக்கும்பொழுது வயிறு பிரியும்")
வட்டல் -தட்டு
புண்ணியாசனை - (< வடமொழி: புண்யாகவசனம்) புதுமனை புகுவிழா
பெருக்கான் - பெருச்சாளி
பொக்கென்று - வருத்தமாக (மிட்டாய் தரேனென்று சொல்லிட்டுத் தராமல் இருந்தால் குழந்தை பொக்கென்று போயிடும்)
பொட்டாட்டம் - அமைதியாக
பொடக்காலி - புழக்கடை
பொடனி, பொடனை - (புடனி, பிடனி, பிடரி) பின்கழுத்து
பொழுதோட- மாலைநேரம்
பொறந்தவன் - உடன் பிறந்த சகோதரர்
பொறந்தவள் - உடன் பிறந்த சகோதரரி
மச்சாண்டார் - கணவனின் அண்ணன்
கொழுந்தியாள் - கணவனின் தங்கை
மலங்காடு - மலைக்காடு
மசையன் - விவரமற்றவன்
மழைக்காயிதம் - பாலிதீன் காகிதம்
மளார் - விரைவாக, சீக்கிரம் (மளார் என்று தனியாக சொல்லமாட்டார்கள். மளாரென்று வா\போ, மளாரென்று வேலையை முடி என்று அடுத்த சொல்லோடு இணைந்து தான் இச்சொல் வரும்)
முக்கு - முனை, முச்சூடும்- முழுவதும்,. மூலை, வளைவு
வெகு - அதிக
வேளாண்மை (வெள்ளாமை) - உழவு, விவசாயம்
வேசகாலம்- வெய்யில்காலம்
வேகு வேகுன்னு- அவசரஅவசரமாய்
சீக்கு - நோய்
பன்னாடி - கணவன், முதலாளி (பண்ணைக்கு சொந்தக்காரன்)
முட்டுவழி - முதலீடு
கொழு -ஏர்மனை
விக்கிப்பீடியா
இதில் உள்ள சில சொற்களை தவிர மற்ற அனைத்து சொற்களும் நான் பேசும் பொழுது என்னை அறியாமலே வந்து விடும் சில சமயம் இதனால் நண்பர்களின் கேலிகளுக்கு இலக்காவேன்...
உதாரணமாக கல்லூரி முடிந்தவுடன் சொல்லுவேன் சரி நாளைக்கு பாக்கலாம் நான் வூட்டுகு(வீட்டுக்கு)போறேன் என்று சொல்லி மாட்டிக்கொள்வேன்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அறியத் தந்தமைக்கு ரொம்ப நன்றி
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நல்லதொரு பதிவு.
சில வார்த்தைகள் உருது, சமஸ்கிருதம் கலந்து இருக்கிறது!
எடுத்துக்காட்டாக ..
உத்தரீயம் – மேலாடைஎதேஷ்டம் – தேவைக்கு அதிகம்ஔஷதம் – மருந்துமாச்சரியம் – பகைமை
எடுத்துக்காட்டாக ..
உத்தரீயம் – மேலாடைஎதேஷ்டம் – தேவைக்கு அதிகம்ஔஷதம் – மருந்துமாச்சரியம் – பகைமை
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|