புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா?
Page 1 of 1 •
விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா?
நான் எதிலோ படித்து இருக்கேன்..... கணவன் அனுமதியோடுதான் விரதம் இருக்கணும் என்று இது உண்மையா ?
நான் நான்வெஜ் சாப்பிடலாமா? விரதம் விட்ட உடன் .....
நான் எதிலோ படித்து இருக்கேன்..... கணவன் அனுமதியோடுதான் விரதம் இருக்கணும் என்று இது உண்மையா ?
நான் நான்வெஜ் சாப்பிடலாமா? விரதம் விட்ட உடன் .....
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
விரதம் என்பதை நம் முன்னோர் காலம் காலமாக பின்பற்றி வந்தது. விரதம் இருந்தால் நம் பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை.இந்து சாஸ்த்திரங்களில் விரதம்,விரதம் இருக்கும் முறைகள்மேலும் அதனால் கிடைக்கும் பலன்கள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் இன்று விரதம் என்ற பெயரில் பல முறைகளை பின்பற்றுகின்றனர்.விரதம் இருந்தால் நம் மனம்,ஆன்மா,உடல் ஆகியவை சுத்தம் அடைகின்றன.விரதம் இருந்தால் மன அமைதி கிடைக்கும்.விரதம் இருக்க பல முறைகள் உள்ளன்.
ஒரு வேளை மட்டும் உணவு அருந்தி இருப்பது,நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது,அசைவ உணவுகளை மட்டும் தவிர்த்து சைவ உணவுகளை மட்டும் உண்ணுவது,நீர்,ஜூஸ்,பழங்கள்,மட்டும் அருந்தி விரதம் இருப்பது என பல முறைகள் கடை பிடிக்கப்படுகின்றன.எந்த முறையில் விரதம் இருந்தாலும் பலன் கிடைப்பது நிச்சயம்.
இந்தியர்கள் மத்தியில் குறிப்பாக இந்து சமுதாயத்தினரிடம் வாரம் ஒருமுறை விரதம் இருக்கும் வழக்கம் பண்டைய காலம் முதல் உள்ளது. கடவுளின் பெயரால், பல்வேறு விசேஷ தினங்களின் பெயரால் இந்த விரதம் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த விரதங்களுக்குப் பின்னால் மாபெரும் மருத்துவ பலன் உள்ளது தற்போது விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும் வாரம் ஒரு முறை விரதம் இருந்தால் இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராது என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. விரதம் இருப்பதன் காரணமாக உடலின் மெட்டபாலிசம் புதுப்பிக்கப்படுகிறது. உடலியக்கம் சீராகிறது, தனது பணிகளை புத்துணர்வுடன் உடல் உறுப்புகள் செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
விரதம் இருக்கும் நாட்களில் உடலியக்கம் சீராவதாகவும், ரத்த ஓட்டம் சீராவதாகவும் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாதம் ஒரு முறை விரதம் இருந்தால் மாரடைப்புக்கான சாத்தியத்தை தவிர்க்கலாம் என இங்கிலாந்து விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
nanri.tamilvirucham.in
இது நான் மங்கையர் மலரில் படித்தது,அனைவருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன்.பொதுவாக நம் முன்னோர்கள் அந்த காலங்களில் கடவுள் பெயரை சொல்லி வாரம் 1 முறை விரதம் இருக்க சொல்லுவார்கள்.
என்னடா இது விரதம் இருக்க சொல்லி இருக்கிறார்கள் அதுவும் வாரம் 1 முறை இது முன்னோர்கள் சொன்ன ஐதீகமா?இல்லை இது முன்னோர்கள் சொன்ன பொய்தீகம் என்று விவேக் பானியில் நானும் நினைத்ததுன்டு,ஆனால் அறிவியல் பூர்வமாகவும் வாரம் 1 முறை விரதம் இருப்பது உடலுக்கு நல்லது என்று கண்டுபிடுத்து இருக்கிறார்கள்.முன்னோர்களா கொக்கா?எப்படி என்றால் விரதம் இருக்கும் நாட்களில் திட உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் நீராகாரம் அதாவது நம்ம பாணியில் 1 ஆப்பிள் ஜூஸ்,ஆரஞ்சு ஜூஸ்,(1பெப்சி,கோக் அப்படி எல்லாம் எடுத்துக்க கூடாது) எடுத்து கொள்ள வேண்டும்
இயற்கையாகவே பெரும்பாலான மனிதர்களின் உடலில் மலம் முழுவதுமாக வெளியேற்றப்படாமல் சிறிது குடலிலேயே தங்கிவிடும்.அதனால் கழிவுகள் குடலில் தேங்கி கொண்டே இருக்கும்,இப்படி நீர்பதங்களை 1 நாள் முழுவதும் திட உணவு இல்லாமல் எடுத்துக்கொள்வதால் எல்லா கழிவுகளும் வெளியேற்றப்பட்டுவிடும்,இதனால் குடல் பகுதி சுத்தமாகும்.
மேலும் இப்படி வாரத்தில் 1 நாள் விரதம் இருப்பதால்.உடலும் மெலியும் குண்டாவதையும் தடுக்கலாம்,டயட்டில் இருப்பவர்களுக்கு இது உடல் மெலிவதற்கு 1 வாய்ப்பாகும்.கடவுள் பேரை சொல்லி விரதம் இருந்தால்,டயட்டுக்கு டயட்டும் ஆச்சு,புண்ணியத்துக்கு புண்ணியமும் ஆச்சு.
arusuvai.cim
ஆனால் இன்று விரதம் என்ற பெயரில் பல முறைகளை பின்பற்றுகின்றனர்.விரதம் இருந்தால் நம் மனம்,ஆன்மா,உடல் ஆகியவை சுத்தம் அடைகின்றன.விரதம் இருந்தால் மன அமைதி கிடைக்கும்.விரதம் இருக்க பல முறைகள் உள்ளன்.
ஒரு வேளை மட்டும் உணவு அருந்தி இருப்பது,நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது,அசைவ உணவுகளை மட்டும் தவிர்த்து சைவ உணவுகளை மட்டும் உண்ணுவது,நீர்,ஜூஸ்,பழங்கள்,மட்டும் அருந்தி விரதம் இருப்பது என பல முறைகள் கடை பிடிக்கப்படுகின்றன.எந்த முறையில் விரதம் இருந்தாலும் பலன் கிடைப்பது நிச்சயம்.
இந்தியர்கள் மத்தியில் குறிப்பாக இந்து சமுதாயத்தினரிடம் வாரம் ஒருமுறை விரதம் இருக்கும் வழக்கம் பண்டைய காலம் முதல் உள்ளது. கடவுளின் பெயரால், பல்வேறு விசேஷ தினங்களின் பெயரால் இந்த விரதம் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த விரதங்களுக்குப் பின்னால் மாபெரும் மருத்துவ பலன் உள்ளது தற்போது விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும் வாரம் ஒரு முறை விரதம் இருந்தால் இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராது என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. விரதம் இருப்பதன் காரணமாக உடலின் மெட்டபாலிசம் புதுப்பிக்கப்படுகிறது. உடலியக்கம் சீராகிறது, தனது பணிகளை புத்துணர்வுடன் உடல் உறுப்புகள் செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
விரதம் இருக்கும் நாட்களில் உடலியக்கம் சீராவதாகவும், ரத்த ஓட்டம் சீராவதாகவும் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாதம் ஒரு முறை விரதம் இருந்தால் மாரடைப்புக்கான சாத்தியத்தை தவிர்க்கலாம் என இங்கிலாந்து விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
nanri.tamilvirucham.in
இது நான் மங்கையர் மலரில் படித்தது,அனைவருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன்.பொதுவாக நம் முன்னோர்கள் அந்த காலங்களில் கடவுள் பெயரை சொல்லி வாரம் 1 முறை விரதம் இருக்க சொல்லுவார்கள்.
என்னடா இது விரதம் இருக்க சொல்லி இருக்கிறார்கள் அதுவும் வாரம் 1 முறை இது முன்னோர்கள் சொன்ன ஐதீகமா?இல்லை இது முன்னோர்கள் சொன்ன பொய்தீகம் என்று விவேக் பானியில் நானும் நினைத்ததுன்டு,ஆனால் அறிவியல் பூர்வமாகவும் வாரம் 1 முறை விரதம் இருப்பது உடலுக்கு நல்லது என்று கண்டுபிடுத்து இருக்கிறார்கள்.முன்னோர்களா கொக்கா?எப்படி என்றால் விரதம் இருக்கும் நாட்களில் திட உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் நீராகாரம் அதாவது நம்ம பாணியில் 1 ஆப்பிள் ஜூஸ்,ஆரஞ்சு ஜூஸ்,(1பெப்சி,கோக் அப்படி எல்லாம் எடுத்துக்க கூடாது) எடுத்து கொள்ள வேண்டும்
இயற்கையாகவே பெரும்பாலான மனிதர்களின் உடலில் மலம் முழுவதுமாக வெளியேற்றப்படாமல் சிறிது குடலிலேயே தங்கிவிடும்.அதனால் கழிவுகள் குடலில் தேங்கி கொண்டே இருக்கும்,இப்படி நீர்பதங்களை 1 நாள் முழுவதும் திட உணவு இல்லாமல் எடுத்துக்கொள்வதால் எல்லா கழிவுகளும் வெளியேற்றப்பட்டுவிடும்,இதனால் குடல் பகுதி சுத்தமாகும்.
மேலும் இப்படி வாரத்தில் 1 நாள் விரதம் இருப்பதால்.உடலும் மெலியும் குண்டாவதையும் தடுக்கலாம்,டயட்டில் இருப்பவர்களுக்கு இது உடல் மெலிவதற்கு 1 வாய்ப்பாகும்.கடவுள் பேரை சொல்லி விரதம் இருந்தால்,டயட்டுக்கு டயட்டும் ஆச்சு,புண்ணியத்துக்கு புண்ணியமும் ஆச்சு.
arusuvai.cim
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
நல்ல தகவல்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
நன்றி கிச்சா..... நீங்கள் சொல்லுவது எனக்கு புரிகிறது.... இது நல்ல விஷயம்....
நான் கேட்பது கர்த்தீகை , சனிக்கிழமை, வெள்ளிக்கிழமை என்று ஒரு சில குறிப்பிட்ட நாட்கள் பெண்கள் நான் வெஜ் சாப்பிடுவது இல்லை....
ஆனால் வெளிநாட்டில் இது சாத்தியப்படுவது ரொம்ப கஷ்மா இருக்கு....
சங்கட சதுர்த்தி , ஷஷ்டி என்று வீரதும் இருந்து அதனை கைவிட்டு அன்று நான் வெஜ் சாப்பிடலாமா?
இதை கேட்க நினைத்து காலை வேலை அதிகம் இருந்தா தால் இதுபோல் கேட்டு விட்டேன்.... இதற்க்கு பதில் சொல்ல முடியுமா பிளீஸ்....
நான் கேட்பது கர்த்தீகை , சனிக்கிழமை, வெள்ளிக்கிழமை என்று ஒரு சில குறிப்பிட்ட நாட்கள் பெண்கள் நான் வெஜ் சாப்பிடுவது இல்லை....
ஆனால் வெளிநாட்டில் இது சாத்தியப்படுவது ரொம்ப கஷ்மா இருக்கு....
சங்கட சதுர்த்தி , ஷஷ்டி என்று வீரதும் இருந்து அதனை கைவிட்டு அன்று நான் வெஜ் சாப்பிடலாமா?
இதை கேட்க நினைத்து காலை வேலை அதிகம் இருந்தா தால் இதுபோல் கேட்டு விட்டேன்.... இதற்க்கு பதில் சொல்ல முடியுமா பிளீஸ்....
- தே.மு.தி.கஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011
தாமு wrote:நன்றி கிச்சா..... நீங்கள் சொல்லுவது எனக்கு புரிகிறது.... இது நல்ல விஷயம்....
நான் கேட்பது கர்த்தீகை , சனிக்கிழமை, வெள்ளிக்கிழமை என்று ஒரு சில குறிப்பிட்ட நாட்கள் பெண்கள் நான் வெஜ் சாப்பிடுவது இல்லை....
ஆனால் வெளிநாட்டில் இது சாத்தியப்படுவது ரொம்ப கஷ்மா இருக்கு....
சங்கட சதுர்த்தி , ஷஷ்டி என்று வீரதும் இருந்து அதனை கைவிட்டு அன்று நான் வெஜ் சாப்பிடலாமா?
இதை கேட்க நினைத்து காலை வேலை அதிகம் இருந்தா தால் இதுபோல் கேட்டு விட்டேன்.... இதற்க்கு பதில் சொல்ல முடியுமா பிளீஸ்....
வெளிநாட்டில் இருந்தாலும் இன்றும் சங்கடஹரசதுர்த்தி, சனிக்கிழமை, வியாழக்கிழமை விரதத்தை தவறாமல் கடைப்பிடிக்க முடிகிறது தாமு... எதுவுமே நம் மனதை பொறுத்து தாம்பா... உங்களுக்கு அங்க விரதம் இருப்பது சங்கடமாக இருந்தால் விரதத்தை கைவிடலாம், இறைவன் கேட்பது உடலை வருத்து என்பது அல்ல, மனதை இறைவன் மேல் செலுத்தவேண்டும் என்பதே... விரதம் இருந்து விட்டுட்டோமேன்னு கவலை வேண்டாம்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
அக்கா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|