புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னவளே வா…… Poll_c10என்னவளே வா…… Poll_m10என்னவளே வா…… Poll_c10 
366 Posts - 49%
heezulia
என்னவளே வா…… Poll_c10என்னவளே வா…… Poll_m10என்னவளே வா…… Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
என்னவளே வா…… Poll_c10என்னவளே வா…… Poll_m10என்னவளே வா…… Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
என்னவளே வா…… Poll_c10என்னவளே வா…… Poll_m10என்னவளே வா…… Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
என்னவளே வா…… Poll_c10என்னவளே வா…… Poll_m10என்னவளே வா…… Poll_c10 
25 Posts - 3%
prajai
என்னவளே வா…… Poll_c10என்னவளே வா…… Poll_m10என்னவளே வா…… Poll_c10 
6 Posts - 1%
sugumaran
என்னவளே வா…… Poll_c10என்னவளே வா…… Poll_m10என்னவளே வா…… Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
என்னவளே வா…… Poll_c10என்னவளே வா…… Poll_m10என்னவளே வா…… Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
என்னவளே வா…… Poll_c10என்னவளே வா…… Poll_m10என்னவளே வா…… Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
என்னவளே வா…… Poll_c10என்னவளே வா…… Poll_m10என்னவளே வா…… Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னவளே வா……


   
   
avatar
தாளையன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 22/06/2009

Postதாளையன் Mon Jul 25, 2011 2:21 pm

அன்பே உன்னை காதலிக்கிறேன்,
அதனாலேதான் நான் கவிதை வடிக்கிறேன்.
என்னுள் விளைந்த உன் நினைவுகளை,
என் எழுத்தாலே இங்கு நான் பொறிக்கிறேன் !

என்னவளே உனை பார்த்தது முதலாய்...
நான் பார்க்கும் அனைத்திலும் உன் முகமே !

இரவில் எனக்கு உறக்கமில்லை;
பகலில் எனக்கு பசியுமில்லை;
என்னில் இங்கு நான் இல்லை;
எங்கே தொலைந்தேன் தெரியவில்லை !

உன் மனதில் நான் குடியிருந்தால் ?
என் உடல் கூட எனக்கு தேவையில்லை.

அன்பே என் உயிரினும் மேலாய் உனை நேசிக்கிறேன்
அதனாலேதான் நான் சிரிக்கிறேன்.
உன்னைப் பிரியும் ஒவ்வொரு மணியும்
உள்ளுக்குள் நான் அழுது துடிக்கிறேன்.

காதல் வாழ்க்கைப் பயணம்;
கள்ளங்கபடமற்ற உலகம்;
பெண்ணே, உன்னால்தான் தொடரும்
அது உன்னாலேயே முடியும்................

என் வாழ்க்கை உன்னை தேடும்;
உனை மணந்துகொள்ள நாடும்;
இதை புரிந்துகொண்டால் போதும்;
இந்த பூமி முடிந்து போகும்.

நீ இல்லாமல் தனித்திருந்தேன்;
நீ வருவாய் என காத்திருந்தேன்;
நீ வந்ததும் நான் துடித்தெழுந்தேன்;
நீ பேசியபோது நான் ரசித்திருந்தேன்.

உன் மௌனம்தான் மொழியோ?
நீ பார்க்காதது சதியோ?
எனை நீ பிரிவதுதான் விதியோ?
நீ மண்ணுலக ரதியோ?

பதில் கூற என்னிடம் வார்த்தை இல்லை!
பேசாமல் இருக்க எனக்கு விருப்பமில்லை.
காற்று இல்லையேல் இந்த பூமி இல்லை;
காதல் இல்லாமல் நாமும் இல்லை.

நீ சொன்ன வார்த்தைகளை சேர்த்துவைத்தேன்.....
அதை படித்தே நான் பட்டம் பெற்றேன்.
ஆம் ! அதை படித்தே நான் பட்டம் பெற்றேன்

உன் அழகினை தினம் ரசிப்பேன்;
அதற்கெனவே தவம் இருப்பேன்;
நீ தூங்கவே நான் இசைப்பேன்;
உன்னை மட்டுமே நான் நினைப்பேன்.

நீ மன்மத ரதி மகளோ?
அந்த வெண்ணிலவின் ஒளியோ?
நீ ரவிவர்மனின் கலையோ?
சித்தன்னவாசல் சிலையோ?

நீ வானவில்லின் பிம்பம்;
வண்ணத்து பூச்சி வம்சம்;
பூவுக்கெல்லாம் சொந்தம்;
என் புகழுக்கும் நீ சொந்தம்..

நீ என் அரண்மனையின் ராணி;
என் மனம் கவர்ந்த தேனீ;
என் பூஜைக்கேத்த பூ நீ;
எனை அள்ளிப் பருக வா நீ..

என் கண்ணில் இமையும் நீதான்;
என் கவிதையில் வார்த்தையும் நீதான்;
என் காதலின் கன்னி நீதான்;
என் சுவாசத்தின் பிண்ணனி நீதான்.

உன் பார்வையில் தொலைந்தேன்;
உன் சுவாசத்தில் கலந்தேன்;
உன் காதலால் இறந்துவிட்டேன்....

பூ பூக்க ஓரு வாசம் கொடு...
உயிர் பூக்க உன் சுவாசம் கொடு...
உன் புன்னகையில் மோட்சம் கொடு...

உனை என் கனவினில் தேடுகிறேன்;
உன் நினைவால் வாடுகிறேன்;
உனை கானவே நாடுகிறேன்;
நீ வராமல் இவ்வுலகை சாடுகிறேன்.

காதலின் சின்னம் இதயம் – அதை
நீ களவு கொண்டது தெரியும் – என்
காதல் என்றாவது உனக்கு புரியும் - அன்றுதான்
என் வாழ்க்கை விடியும்...

உன் அழகின் அடிமை நான்;
அதை நினைத்தால் பெறுமைதான்...
என் காதலியின் பொறுமைதான்;
எனை வாட்டுது தனிமைதான்.

என் காதல் கட்டிடத்திற்க்கு செங்கல் நீ;
என் வாழ்க்கை கல்விக்கு பாடம் நீ;
என் இளமை பசிக்கு உணவு நீ;
என் கனவு தேசத்து ராணி நீ...


அன்பே, உன் மத்தாப்பு சிரிப்புக்கு என்
சொத்தெல்லாம் சரணம்.
என் தோளில் மாலை விழ நீ
உன்னை தரனும்.

என்னவளே வா !

வாழ்க்கை என்ற கடலில்;
காதல் என்ற படகில்;
கை கோர்த்து செல்வோம்;
தென்றலென இன்பம் வந்தாலும்..
புயலென துன்பம் வந்தாலும்..
இணைந்தே நாம் செல்வோம்..
இனிய வாழ்வை வெல்வோம்.............

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 25, 2011 2:24 pm

என்னவளே வா…… 224747944 என்னவளே வா…… 224747944கவிதை அருமை நண்பா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jul 25, 2011 2:27 pm

தாளையன் wrote:அன்பே உன்னை காதலிக்கிறேன்,
அதனாலேதான் நான் கவிதை வடிக்கிறேன்.
என்னுள் விளைந்த உன் நினைவுகளை,
என் எழுத்தாலே இங்கு நான் பொறிக்கிறேன் !
அட இது யாருமே செய்யாதத்துல

தாளையன் wrote:இரவில் எனக்கு உறக்கமில்லை;
பகலில் எனக்கு பசியுமில்லை;
என்னில் இங்கு நான் இல்லை;
எங்கே தொலைந்தேன் தெரியவில்லை !
ஒருவேல முன்னாடி போயி முகத்த பார்த்திடிங்களோ

தாளையன் wrote:
உன் மனதில் நான் குடியிருந்தால் ?
என் உடல் கூட எனக்கு தேவையில்லை.
ஐயையோ அப்புறம் எப்படி கல்யாணம் பண்ணுவீங்க தாலி யாரு கட்டுவா

அழகான காதல் கவிதை தொடருங்கள் நண்பா (நான் கவிதய சொன்னேன்) மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் என்னவளே வா…… 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Jul 25, 2011 2:45 pm

அமர்க்களப் படுத்திட்டீங்க தாளையன்.



அய்யோ ஒரு காதலிக்கா இவ்ளோ பெரிய கவிதை?



இதை பாரா பாராவா பிரிச்சு பத்து பேருக்கு கொடுத்து

காதலிக்கலாம் போல இருக்கே..



நட்புடன் - வெங்கட்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Jul 25, 2011 2:49 pm

நட்புடன் wrote:
இதை பாரா பாராவா பிரிச்சு பத்து பேருக்கு கொடுத்து

காதலிக்கலாம் போல இருக்கே..
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது என்னாங்கடா உலகம் இது. ஆட்டைய எங்க தான் போடுறதுன்னு இல்லையா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jul 25, 2011 2:49 pm

நட்புடன் wrote:இதை பாரா பாராவா பிரிச்சு பத்து பேருக்கு கொடுத்து

காதலிக்கலாம் போல இருக்கே..

இத எதுக்கு பிரிச்சு குடுக்கணும் பத்து ஜெராக்ஸ் காபி எடுத்தா முடிஞ்சுது ஐயோ ஐயோ இப்படி வேவரம் தெரியாதவரா இருக்கீங்களே நீங்கலாம் எங்க பத்து பெற காதலிக்க போறீங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



ஈகரை தமிழ் களஞ்சியம் என்னவளே வா…… 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Jul 25, 2011 2:51 pm

balakarthik wrote:
இத எதுக்கு பிரிச்சு குடுக்கணும் பத்து ஜெராக்ஸ் காபி எடுத்தா முடிஞ்சுது ஐயோ ஐயோ இப்படி வேவரம் தெரியாதவரா இருக்கீங்களே நீங்கலாம் எங்க பத்து பெற காதலிக்க போறீங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அட பாவி மக்கா.....இதுக்குன்னு ஒரு கூட்டமே அலையுதா போட்டிக்கு ரெடி

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Jul 25, 2011 2:57 pm

balakarthik wrote:
நட்புடன் wrote:இதை பாரா பாராவா பிரிச்சு பத்து பேருக்கு கொடுத்து

காதலிக்கலாம் போல இருக்கே..

இத எதுக்கு பிரிச்சு குடுக்கணும் பத்து ஜெராக்ஸ் காபி எடுத்தா முடிஞ்சுது ஐயோ ஐயோ இப்படி வேவரம் தெரியாதவரா இருக்கீங்களே நீங்கலாம் எங்க பத்து பெற காதலிக்க போறீங்க என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300



ஹைய்யோ ஹைய்யோ கார்த்திக் உங்களுக்கு இன்றைய நிலை தெரியல.



இவ்ளோ பெரிய கவிதைய கொடுத்தாலே பயந்து சிக்குன காதலியும் ஓடிடுவா...



சின்ன சின்ன ஆசை தான் அவங்களுக்கு ஸோ சின்ன சின்ன பாரா போதும். புன்னகை

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Jul 25, 2011 2:59 pm

அதிபொண்ணு wrote:
balakarthik wrote:
இத எதுக்கு பிரிச்சு குடுக்கணும் பத்து ஜெராக்ஸ் காபி எடுத்தா முடிஞ்சுது ஐயோ ஐயோ இப்படி வேவரம் தெரியாதவரா இருக்கீங்களே நீங்கலாம் எங்க பத்து பெற காதலிக்க போறீங்க என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300

அட பாவி மக்கா.....இதுக்குன்னு ஒரு கூட்டமே அலையுதா என்னவளே வா…… 816814



அதானே - ஏன் இப்படி இருக்காங்க மக்கள்.

நல்லா நறுக்குன்னு நாலு வார்த்தை கேளுங்க நீங்க. புன்னகை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jul 25, 2011 8:57 pm

காதல் படும் பாடு சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என்னவளே வா…… Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக