Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
+7
விஜயராகவன்.
அப்துல்
மகா பிரபு
இளமாறன்
kitcha
ரபீக்
பார்த்திபன்
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
First topic message reminder :
பத்தொன்பது வயது!
திரைப்படங்கள் வளர்த்துவிட்டிருந்த கல்லூரிக் கனவுகள்
நிஜம் எனும் நீர் பட்டு கலையத் தொடங்கிய நாள்!
சக நண்பன் சரவணனுடன் பேருந்து விட்டு இறங்குகிறேன்
பேராவலுடன்!
"பச்சேரி ஸ்ரீ நல்லதங்காள் அம்மன் பொறியியல் கல்லூரி"
முகம் பார்த்து சிரிக்கிறது முகப்புப் பலகை!
கான்கிரீட் மலையாய் கல்லூரிக் கட்டிடம்!
இன்னும் சற்று உயர்ந்தால்,
விண்ணையும்கூட விரல் நீட்டித் தொட்டிடும்!
வகுப்பறை...
படிக்க வந்த பட்டாம்பூசிகளின் தொகுப்பறை!
பிடரி பிடித்திழுத்த தயக்கத்துடன் "பி" பிரிவில் நுழைகிறேன்!
புதிது புதிதாய் முகங்கள்!
அனிச்சையாய் கடிபட்டன என் நகங்கள்!
புன்னகையோடு தன்னருகில் இடம் தருகிறான் அந்த புதிய நண்பன்!
அந்தப் பண்பான நண்பன் "பழனிக்குமார்" என்றே ஞாபகம்!
வலப்புறம் திரும்புகிறேன்....
அட! வகுப்பறைக்குள் வானவில்லா..?
அதுவும் இத்தனை நிறங்களில்...!
இந்த சூரியகாந்திகளுக்கெல்லாம் சுடிதார் போட்டனுப்பியது யார்?
ஒ! ....மாணவிகள்!...
என்ன செய்வது?...ஆண்கள் பள்ளி எனும் அனல் பாலைவனத்திலிருந்து வந்த எனக்கு,
கானல் நீரும் கரும்புச்சாறாய்தான் தெரியும்!
அடுத்ததாக ஆசிரியர்களின் அணிவகுப்பு!
ஆங்கிலத்தில் அறிமுகம் செய்துகொள்ள வேண்டுமாம்!
என் பாதம் வழியே நுழைந்த பயம்,
பல்லிடுக்கில் படுத்துக்கொண்டது!
என் முறை வருகிறது....
கூச்சம் என்னை கூறுபோட்டது!
கூட்டம் கண்டு என் குரல் உடைந்தது!
நாக்கின் அடியில் நரம்பிழுத்தது!
ஆங்கிலம் அங்கே கற்பிழந்தது!
உளறிமுடித்தேன் ஒருவழியாக!
இதயம் துடித்தது இரு மடங்காக!
முதல் நாளில் மட்டும் மூன்று நண்பர்களின் அறிமுகம் பெற்றேன்!
சில நேரங்களில் நகைச்சுவையும், பல நேரங்களில் நாராசமும் காட்டும்
அன்பு நண்பன் குண்டு விஜயகுமார்!
அசிங்கமாகத் திட்டினாலும் அமைதியாகச் சிரிக்கும் வி.எம்.செந்தில்!
என்னைக் கூசாமல் "குருவே" என்றழைத்த "மணிமாறன்"!
இயல்பாய் எல்லாம் நடந்துவர,
இடையில் புகுந்தனர் இரண்டாமாண்டு மாணவர்கள்!
மூங்கில் செடிக்கு மூக்கு முளைத்ததுபோல் ஒருவன்!
முள்ளம்பன்றிக்கு முழுக்கை சட்டை போட்டதுபோல் மற்றொருவன்!
ராகிங்...
இளைய மாணவர்களின் இதயம் உடைக்கும்
மூத்த மாணவர்களின் மூர்க்க விளையாட்டு!
தோல் செருப்பு காலில் கண்டால்,
நாள்கணக்கில் அடி விழுமாம்!
வணக்கம் சொல்லத் தவறினால்,
வாரக்கணக்கில் அடி விழுமாம்!
மாணவிகளுடன் பேசினால்,
மாதக்கணக்கில் அடி விழுமாம்!
மீசை மழிக்க மறுத்தால்,
பூசை நிச்சயமாம்!
மொத்தத்தில், அவர்களின் ராகிங் எனும் ராஜ போதைக்கு,
நாங்கள் ஊமைகளாய் நின்று ஊறுகாய் ஆனோம்!
இப்படியாகக் கழிந்தது அன்றைய பொழுது!
இப்போதும் இனிக்கிறது இதயத்தில் அந்த நினைவு!
பதினைந்தாண்டுகள் பறந்தோடியபோதிலும்,
பத்திரமாய் என்னுள் அந்தப் பசுமையான சுவடு!
பத்தொன்பது வயது!
திரைப்படங்கள் வளர்த்துவிட்டிருந்த கல்லூரிக் கனவுகள்
நிஜம் எனும் நீர் பட்டு கலையத் தொடங்கிய நாள்!
சக நண்பன் சரவணனுடன் பேருந்து விட்டு இறங்குகிறேன்
பேராவலுடன்!
"பச்சேரி ஸ்ரீ நல்லதங்காள் அம்மன் பொறியியல் கல்லூரி"
முகம் பார்த்து சிரிக்கிறது முகப்புப் பலகை!
கான்கிரீட் மலையாய் கல்லூரிக் கட்டிடம்!
இன்னும் சற்று உயர்ந்தால்,
விண்ணையும்கூட விரல் நீட்டித் தொட்டிடும்!
வகுப்பறை...
படிக்க வந்த பட்டாம்பூசிகளின் தொகுப்பறை!
பிடரி பிடித்திழுத்த தயக்கத்துடன் "பி" பிரிவில் நுழைகிறேன்!
புதிது புதிதாய் முகங்கள்!
அனிச்சையாய் கடிபட்டன என் நகங்கள்!
புன்னகையோடு தன்னருகில் இடம் தருகிறான் அந்த புதிய நண்பன்!
அந்தப் பண்பான நண்பன் "பழனிக்குமார்" என்றே ஞாபகம்!
வலப்புறம் திரும்புகிறேன்....
அட! வகுப்பறைக்குள் வானவில்லா..?
அதுவும் இத்தனை நிறங்களில்...!
இந்த சூரியகாந்திகளுக்கெல்லாம் சுடிதார் போட்டனுப்பியது யார்?
ஒ! ....மாணவிகள்!...
என்ன செய்வது?...ஆண்கள் பள்ளி எனும் அனல் பாலைவனத்திலிருந்து வந்த எனக்கு,
கானல் நீரும் கரும்புச்சாறாய்தான் தெரியும்!
அடுத்ததாக ஆசிரியர்களின் அணிவகுப்பு!
ஆங்கிலத்தில் அறிமுகம் செய்துகொள்ள வேண்டுமாம்!
என் பாதம் வழியே நுழைந்த பயம்,
பல்லிடுக்கில் படுத்துக்கொண்டது!
என் முறை வருகிறது....
கூச்சம் என்னை கூறுபோட்டது!
கூட்டம் கண்டு என் குரல் உடைந்தது!
நாக்கின் அடியில் நரம்பிழுத்தது!
ஆங்கிலம் அங்கே கற்பிழந்தது!
உளறிமுடித்தேன் ஒருவழியாக!
இதயம் துடித்தது இரு மடங்காக!
முதல் நாளில் மட்டும் மூன்று நண்பர்களின் அறிமுகம் பெற்றேன்!
சில நேரங்களில் நகைச்சுவையும், பல நேரங்களில் நாராசமும் காட்டும்
அன்பு நண்பன் குண்டு விஜயகுமார்!
அசிங்கமாகத் திட்டினாலும் அமைதியாகச் சிரிக்கும் வி.எம்.செந்தில்!
என்னைக் கூசாமல் "குருவே" என்றழைத்த "மணிமாறன்"!
இயல்பாய் எல்லாம் நடந்துவர,
இடையில் புகுந்தனர் இரண்டாமாண்டு மாணவர்கள்!
மூங்கில் செடிக்கு மூக்கு முளைத்ததுபோல் ஒருவன்!
முள்ளம்பன்றிக்கு முழுக்கை சட்டை போட்டதுபோல் மற்றொருவன்!
ராகிங்...
இளைய மாணவர்களின் இதயம் உடைக்கும்
மூத்த மாணவர்களின் மூர்க்க விளையாட்டு!
தோல் செருப்பு காலில் கண்டால்,
நாள்கணக்கில் அடி விழுமாம்!
வணக்கம் சொல்லத் தவறினால்,
வாரக்கணக்கில் அடி விழுமாம்!
மாணவிகளுடன் பேசினால்,
மாதக்கணக்கில் அடி விழுமாம்!
மீசை மழிக்க மறுத்தால்,
பூசை நிச்சயமாம்!
மொத்தத்தில், அவர்களின் ராகிங் எனும் ராஜ போதைக்கு,
நாங்கள் ஊமைகளாய் நின்று ஊறுகாய் ஆனோம்!
இப்படியாகக் கழிந்தது அன்றைய பொழுது!
இப்போதும் இனிக்கிறது இதயத்தில் அந்த நினைவு!
பதினைந்தாண்டுகள் பறந்தோடியபோதிலும்,
பத்திரமாய் என்னுள் அந்தப் பசுமையான சுவடு!
Re: முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
ஒரு கவிதையை படைக்கிறவன்
அதைப் படிக்கிறவர்களை
தன்னுடனே அழைத்துச் செல்லவேண்டும்.
அதுதான் நல்ல படைப்பு.
உங்கள் கவிதை அதை செய்திருக்கிறது
பார்த்தீர்களா பார்த்திபன்?
வாழ்த்துக்கள்
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
அதைப் படிக்கிறவர்களை
தன்னுடனே அழைத்துச் செல்லவேண்டும்.
அதுதான் நல்ல படைப்பு.
உங்கள் கவிதை அதை செய்திருக்கிறது
பார்த்தீர்களா பார்த்திபன்?
வாழ்த்துக்கள்
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா- இளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
Re: முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
நம்மள போல நிறைய பேரு இருக்காங்க போல .....பார்த்திபன் wrote:
வலப்புறம் திரும்புகிறேன்....
அட! வகுப்பறைக்குள் வானவில்லா..?
அதுவும் இத்தனை நிறங்களில்...!
இந்த சூரியகாந்திகளுக்கெல்லாம் சுடிதார் போட்டனுப்பியது யார்?
ஒ! ....மாணவிகள்!...
என்ன செய்வது?...ஆண்கள் பள்ளி எனும் அனல் பாலைவனத்திலிருந்து வந்த எனக்கு,
கானல் நீரும் கரும்புச்சாறாய்தான் தெரியும்!
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Re: முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
இன்றயாதினம் மலரும் நினைவுகள் தினம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi- இளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
Re: முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
கவி ராஜாவிற்கும் (திரு.சுந்தரபாண்டி), ஈகரை ராஜாவிற்கும் என் இனிய நன்றிகள்!
Re: முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
ஆங்கிலம் நம்மைப் போன்ற தமிழ் மாணவர்களுக்கு மிகப்பெரிய திமிங்கலம்...அதைப் பார்த்தாலே நாம் பதுங்கினோம்...விழி பிதுங்கினோம்...
இதை அழகாய்க் காட்சிப்படுத்தியது உங்கள் கவிதை...
வாழ்த்துகளும் பாராட்டுகளும் பார்த்திபன் ...
இதை அழகாய்க் காட்சிப்படுத்தியது உங்கள் கவிதை...
வாழ்த்துகளும் பாராட்டுகளும் பார்த்திபன் ...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வடிவேலுவின் கல்லூரி அனுபவம்...
» மோடியின் முத்தான முதல் முடிவு!
» முதல் அனுபவம்
» பாலுறவு முதல் அனுபவம்
» முதல் இரவு - என் அனுபவம்
» மோடியின் முத்தான முதல் முடிவு!
» முதல் அனுபவம்
» பாலுறவு முதல் அனுபவம்
» முதல் இரவு - என் அனுபவம்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|