ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பு எனும் பேருந்து- கவிதை

+6
மஞ்சுபாஷிணி
jesudoss
kitcha
அதி
நட்புடன்
மகா பிரபு
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Empty நட்பு எனும் பேருந்து- கவிதை

Post by மகா பிரபு Sun Jul 24, 2011 7:13 pm

First topic message reminder :

நட்பெனும் பேருந்தில் நாளெல்லாம் பயணித்தோம்
தெகிட்டாத பயணமாய் திசையெங்கும் சுற்றினோம்
சொர்க்கமெனும் படியில் தினந்தோறும் தொங்கினோம்
சோகமெனும் விபத்தை ஒருநாளும் கண்டதில்லை
வேலை எனும் நிறுத்தம் வர
வெவ்வேறு இடத்தில் இறங்கினோம்
மீண்டும் பயணிக்கவே மனசெல்லாம் ஏங்குகிறது.

(உள்ளூர் நண்பர்களுக்காக எழுதிய கவிதை)
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Empty Re: நட்பு எனும் பேருந்து- கவிதை

Post by மகா பிரபு Tue May 15, 2012 8:50 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நமது ஈகரைதான் அந்தப் பேருந்து. ஒரே ஒரு வித்தியாசம். இந்த பஸ்ஸில் ஏறியவர்கள் இறங்கிப்போய் விடுவதில்லை.
நன்று மகா பிரபு ....நல்ல கவிதை...தொடருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி
நிச்சயமாக யாரும் இரங்கி போய்விடமாட்டார்கள்.

இது ஒரு காலத்தில் பதிந்த கவிதை ஐயா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Empty Re: நட்பு எனும் பேருந்து- கவிதை

Post by முரளிராஜா Tue May 15, 2012 9:07 am

ஓ நட்பு அந்த பேருந்தில்தான் ஆரம்பிச்சுதா? ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Empty Re: நட்பு எனும் பேருந்து- கவிதை

Post by யினியவன் Tue May 15, 2012 9:11 am

உள்ளூர் நண்பர்களுக்கான கவிதை நன்று பிரபு.
வெளியூர் நண்பர்களுக்கு கவிதை கிடையாதா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Empty Re: நட்பு எனும் பேருந்து- கவிதை

Post by மகா பிரபு Tue May 15, 2012 9:12 am

முரளிராஜா wrote:ஓ நட்பு அந்த பேருந்தில்தான் ஆரம்பிச்சுதா? ஒன்னும் புரியல
உங்களை எல்லாம் எத்தனை பிரேமானந்தா, இல்லை நித்தியானந்த , இல்லை விவேகானந்தர் வந்தாலும் திருத்தவே முடியாது.. என்ன கொடுமை சார் இது
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Empty Re: நட்பு எனும் பேருந்து- கவிதை

Post by யினியவன் Tue May 15, 2012 9:16 am

தங்களின் தரிசு நிலம் அருமை.

மறக்க முடியாத என் காதலி - கை பேசி என்று சொல்லி விட்டீர்களே? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Empty Re: நட்பு எனும் பேருந்து- கவிதை

Post by மகா பிரபு Tue May 15, 2012 9:18 am

கொலவெறி wrote:தங்களின் தரிசு நிலம் அருமை.

மறக்க முடியாத என் காதலி - கை பேசி என்று சொல்லி விட்டீர்களே? புன்னகை
உண்மையை சொன்னேன்..

என் வாழ்வும் ஒரு தரிசுநிலம்.. ரிலாக்ஸ்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Empty Re: நட்பு எனும் பேருந்து- கவிதை

Post by மகா பிரபு Tue May 15, 2012 9:20 am

கொலவெறி wrote:உள்ளூர் நண்பர்களுக்கான கவிதை நன்று பிரபு.
வெளியூர் நண்பர்களுக்கு கவிதை கிடையாதா?
விரைவில்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Empty Re: நட்பு எனும் பேருந்து- கவிதை

Post by யினியவன் Tue May 15, 2012 9:31 am

மகா பிரபு wrote:என் வாழ்வும் ஒரு தரிசுநிலம்.. ரிலாக்ஸ்

நிலம் தரிசானது எப்படி?
தனது பயன்கள் அனைத்தையும்
மக்களுக்கு கொடுத்த பின் அம்மக்கள்
அந்நிலத்தை சரிவர பேணாததால் தானே?

நாம் எப்படி தரிசு நிலமாக முடியும்?
நாம் என்ன பயன்களை பிறர்க்கு அந்நிலைத்தைப்
போல் பிரதிபலன் எதிர்பாராது தந்திருக்கிறோம்?

நம்மை பிறர்க்காய் தன்னை இழந்த தரிசு நிலத்தோடு ஒப்பிடலாமா?

இது போதும் இந்த பொழுதுக்கு - தைரியமா வந்து சொல்லுங்க பாஸ் - மனம் லேசாகும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Empty Re: நட்பு எனும் பேருந்து- கவிதை

Post by மகா பிரபு Tue May 15, 2012 9:41 am

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:என் வாழ்வும் ஒரு தரிசுநிலம்.. ரிலாக்ஸ்

நிலம் தரிசானது எப்படி?
தனது பயன்கள் அனைத்தையும்
மக்களுக்கு கொடுத்த பின் அம்மக்கள்
அந்நிலத்தை சரிவர பேணாததால் தானே?

நாம் எப்படி தரிசு நிலமாக முடியும்?
நாம் என்ன பயன்களை பிறர்க்கு அந்நிலைத்தைப்
போல் பிரதிபலன் எதிர்பாராது தந்திருக்கிறோம்?

நம்மை பிறர்க்காய் தன்னை இழந்த தரிசு நிலத்தோடு ஒப்பிடலாமா?

இது போதும் இந்த பொழுதுக்கு - தைரியமா வந்து சொல்லுங்க பாஸ் - மனம் லேசாகும்.
இதுவரைக்கும் யாருக்குமே பயன்படாத, பண்படாத நிலமும் தான் தரிசுநிலம்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Empty Re: நட்பு எனும் பேருந்து- கவிதை

Post by யினியவன் Tue May 15, 2012 9:59 am

மகா பிரபு wrote:இதுவரைக்கும் யாருக்குமே பயன்படாத, பண்படாத நிலமும் தான் தரிசுநிலம்..

யாருக்குமே பயன்படாத? உங்க வீட்டில் இருப்பவர், தெருவில் இருப்பவர், ஊரில் இருப்பவர் அனைவரும் உங்களுடன் பழகி நீங்க பயன்படாத ஆளுன்னு சொல்லிட்டாங்களா?

நாம் பழகியவர்கள் பலர் இருக்கலாம், அறிந்தவர்களை விரல் விட்டு எண்ணிடலாம் - அப்புறம் எப்படி யாருக்குமே நாம் பயன்படாதவர் ஈன்று சொல்ல இயலும்.

நம் சோகக் கதை ஒரு பாடமாக அடுத்தவருக்கு இருக்கும் பட்சத்தில் நாம் பயன்படுபவராக மாறிவிடுகிறோம். எனவே யாருமே பயன்படாத ஆளில்லை பிரபு.

பண்படாத ஆள் என்பதும் தவறே - சோதனையிலும் பொறுமையுடன் இங்கு எங்கள் கூத்துகளை பொறுத்து அனுசரித்து அளவளாவி போவதில் தெரிகிறது உங்கள் பண்பட்ட மனசு.

சியர் அப் பிரபு - இன்னொரு முறை சொல்லாதீங்க..... இப்படி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Empty Re: நட்பு எனும் பேருந்து- கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum