Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
நட்பு எனும் பேருந்து- கவிதை
+6
மஞ்சுபாஷிணி
jesudoss
kitcha
அதி
நட்புடன்
மகா பிரபு
10 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
நட்பு எனும் பேருந்து- கவிதை
First topic message reminder :
நட்பெனும் பேருந்தில் நாளெல்லாம் பயணித்தோம்
தெகிட்டாத பயணமாய் திசையெங்கும் சுற்றினோம்
சொர்க்கமெனும் படியில் தினந்தோறும் தொங்கினோம்
சோகமெனும் விபத்தை ஒருநாளும் கண்டதில்லை
வேலை எனும் நிறுத்தம் வர
வெவ்வேறு இடத்தில் இறங்கினோம்
மீண்டும் பயணிக்கவே மனசெல்லாம் ஏங்குகிறது.
(உள்ளூர் நண்பர்களுக்காக எழுதிய கவிதை)
நட்பெனும் பேருந்தில் நாளெல்லாம் பயணித்தோம்
தெகிட்டாத பயணமாய் திசையெங்கும் சுற்றினோம்
சொர்க்கமெனும் படியில் தினந்தோறும் தொங்கினோம்
சோகமெனும் விபத்தை ஒருநாளும் கண்டதில்லை
வேலை எனும் நிறுத்தம் வர
வெவ்வேறு இடத்தில் இறங்கினோம்
மீண்டும் பயணிக்கவே மனசெல்லாம் ஏங்குகிறது.
(உள்ளூர் நண்பர்களுக்காக எழுதிய கவிதை)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: நட்பு எனும் பேருந்து- கவிதை
நிச்சயமாக யாரும் இரங்கி போய்விடமாட்டார்கள்.Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நமது ஈகரைதான் அந்தப் பேருந்து. ஒரே ஒரு வித்தியாசம். இந்த பஸ்ஸில் ஏறியவர்கள் இறங்கிப்போய் விடுவதில்லை.
நன்று மகா பிரபு ....நல்ல கவிதை...தொடருங்கள்.![]()
![]()
இது ஒரு காலத்தில் பதிந்த கவிதை ஐயா.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: நட்பு எனும் பேருந்து- கவிதை
ஓ நட்பு அந்த பேருந்தில்தான் ஆரம்பிச்சுதா?
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: நட்பு எனும் பேருந்து- கவிதை
உள்ளூர் நண்பர்களுக்கான கவிதை நன்று பிரபு.
வெளியூர் நண்பர்களுக்கு கவிதை கிடையாதா?
வெளியூர் நண்பர்களுக்கு கவிதை கிடையாதா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நட்பு எனும் பேருந்து- கவிதை
உங்களை எல்லாம் எத்தனை பிரேமானந்தா, இல்லை நித்தியானந்த , இல்லை விவேகானந்தர் வந்தாலும் திருத்தவே முடியாது..முரளிராஜா wrote:ஓ நட்பு அந்த பேருந்தில்தான் ஆரம்பிச்சுதா?![]()
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: நட்பு எனும் பேருந்து- கவிதை
தங்களின் தரிசு நிலம் அருமை.
மறக்க முடியாத என் காதலி - கை பேசி என்று சொல்லி விட்டீர்களே?
மறக்க முடியாத என் காதலி - கை பேசி என்று சொல்லி விட்டீர்களே?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நட்பு எனும் பேருந்து- கவிதை
உண்மையை சொன்னேன்..கொலவெறி wrote:தங்களின் தரிசு நிலம் அருமை.
மறக்க முடியாத என் காதலி - கை பேசி என்று சொல்லி விட்டீர்களே?![]()
என் வாழ்வும் ஒரு தரிசுநிலம்..
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: நட்பு எனும் பேருந்து- கவிதை
விரைவில்..கொலவெறி wrote:உள்ளூர் நண்பர்களுக்கான கவிதை நன்று பிரபு.
வெளியூர் நண்பர்களுக்கு கவிதை கிடையாதா?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: நட்பு எனும் பேருந்து- கவிதை
மகா பிரபு wrote:என் வாழ்வும் ஒரு தரிசுநிலம்..![]()
நிலம் தரிசானது எப்படி?
தனது பயன்கள் அனைத்தையும்
மக்களுக்கு கொடுத்த பின் அம்மக்கள்
அந்நிலத்தை சரிவர பேணாததால் தானே?
நாம் எப்படி தரிசு நிலமாக முடியும்?
நாம் என்ன பயன்களை பிறர்க்கு அந்நிலைத்தைப்
போல் பிரதிபலன் எதிர்பாராது தந்திருக்கிறோம்?
நம்மை பிறர்க்காய் தன்னை இழந்த தரிசு நிலத்தோடு ஒப்பிடலாமா?
இது போதும் இந்த பொழுதுக்கு - தைரியமா வந்து சொல்லுங்க பாஸ் - மனம் லேசாகும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நட்பு எனும் பேருந்து- கவிதை
இதுவரைக்கும் யாருக்குமே பயன்படாத, பண்படாத நிலமும் தான் தரிசுநிலம்..கொலவெறி wrote:மகா பிரபு wrote:என் வாழ்வும் ஒரு தரிசுநிலம்..![]()
நிலம் தரிசானது எப்படி?
தனது பயன்கள் அனைத்தையும்
மக்களுக்கு கொடுத்த பின் அம்மக்கள்
அந்நிலத்தை சரிவர பேணாததால் தானே?
நாம் எப்படி தரிசு நிலமாக முடியும்?
நாம் என்ன பயன்களை பிறர்க்கு அந்நிலைத்தைப்
போல் பிரதிபலன் எதிர்பாராது தந்திருக்கிறோம்?
நம்மை பிறர்க்காய் தன்னை இழந்த தரிசு நிலத்தோடு ஒப்பிடலாமா?
இது போதும் இந்த பொழுதுக்கு - தைரியமா வந்து சொல்லுங்க பாஸ் - மனம் லேசாகும்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: நட்பு எனும் பேருந்து- கவிதை
மகா பிரபு wrote:இதுவரைக்கும் யாருக்குமே பயன்படாத, பண்படாத நிலமும் தான் தரிசுநிலம்..
யாருக்குமே பயன்படாத? உங்க வீட்டில் இருப்பவர், தெருவில் இருப்பவர், ஊரில் இருப்பவர் அனைவரும் உங்களுடன் பழகி நீங்க பயன்படாத ஆளுன்னு சொல்லிட்டாங்களா?
நாம் பழகியவர்கள் பலர் இருக்கலாம், அறிந்தவர்களை விரல் விட்டு எண்ணிடலாம் - அப்புறம் எப்படி யாருக்குமே நாம் பயன்படாதவர் ஈன்று சொல்ல இயலும்.
நம் சோகக் கதை ஒரு பாடமாக அடுத்தவருக்கு இருக்கும் பட்சத்தில் நாம் பயன்படுபவராக மாறிவிடுகிறோம். எனவே யாருமே பயன்படாத ஆளில்லை பிரபு.
பண்படாத ஆள் என்பதும் தவறே - சோதனையிலும் பொறுமையுடன் இங்கு எங்கள் கூத்துகளை பொறுத்து அனுசரித்து அளவளாவி போவதில் தெரிகிறது உங்கள் பண்பட்ட மனசு.
சியர் அப் பிரபு - இன்னொரு முறை சொல்லாதீங்க..... இப்படி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பேருந்து - கவிதை
» அமைதி எனும் அமுதம்!-கவிதை
» மனம் எனும் கோவில்! - கவிதை
» நட்பு- கவிதை
» நட்பு – கவிதை
» அமைதி எனும் அமுதம்!-கவிதை
» மனம் எனும் கோவில்! - கவிதை
» நட்பு- கவிதை
» நட்பு – கவிதை
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|