ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்) ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து.

2 posters

Go down

மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Empty மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்) ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து.

Post by rameshnaga Sat Jul 23, 2011 9:31 pm

இக்காலத்தில் -அதிலும் "சுதந்திரம்"என்பதாக ஒன்று வந்திருப்பதாகச் சொல்லப்படும் இந்தக்காலத்தில்தான்..
"ஹ்ருதயத்தை அடியோடு புறக்கணித்து விட்டு மூளைக்கு மட்டுமே சரக்கு ஏற்றுவதே கல்விமுறை"
என்றாகி விட்டது. சுதந்திரத்திற்கு முன்னர்..வெள்ளைக்காரர்கள் நடத்திவந்த கல்வித்திட்டம்..வேதகாலமாய்
நம்மிடம் இருந்த வாழ்முறையைப் பாழ் படுத்தி..நம் பாரத சமூகத்தையே..அவர்களுக்கு அடிமை வர்க்கமாகவே ஆக்கி வைக்கிற உத்தேசத்துடன்..ஆனாலும் வெளிப் பார்வைக்கு அப்படித் தெரியாமல்..
ஏதோ நம்மை அறிவாளிகளாக்கி ..ரொம்பவும் முன்னேற்றிவிடுகிற கல்வியைத் தருவது போல்..
தோன்றுகிற ஒன்றாக..அவர்களால்..அவர்களின் மூளையை உபயோகப் படுத்தித் தந்திரமாக..வகுக்கப்
பட்டிருந்தது..அவர்களின் ஆட்சிக் காலம் முடிந்து ..நமக்கும் சுதந்திரம் கிடைத்த பின்னர்..
அந்தக் கல்வி முறை மாறி விட வேண்டுமென்று நாம் எல்லோரும் விரும்பினோம்..அந்தப்படியே..
மாறவும் மாறிற்று..எப்படியென்றால்..முன்னைவிட மகா மோசமான கல்விமுறையாக.

சுதந்திரத்திற்குப் பின் வந்த நம்முடைய கல்வி முறையில்..ஏற்றம் இருந்ததா என்றால் .. இல்லை..
முதலுக்கே மோசமான கதையாய் ஆயிற்று. இந்தக் கல்வி முறையில்..கல்வியும் இல்லை.
முறையும் இல்லை. அவ்வளவு ஏன்? ..குழந்தைகளின் மூளைக்குள் நிஜமாகவே சரக்கு ஏற்றுகிறார்களா..
என்றால் அதுவே கேள்விதான்?..படிக்கிற குழந்தையின் படிப்புக்காக உழைக்கிற யோக்யதாம்ஸத்தைப்
பின்னுக்குத் தள்ளி.."ஜாதி,பணபலம்,மிரட்டல்.."என்கிறவற்றை வைத்துக் கல்வியைத் தந்தால்..
அதை வைத்து வாங்குகிற கல்வியும், பட்டமும் எப்படிப் பட்டதாய் இருக்கும்?

எல்லோருக்குமான கல்வியை..எந்தவித பக்ஷபாதமும் இல்லாமல் , உரிய முறையில் சேர்த்தால்தான்
கல்வி..கல்வியாய் வரும். அதை விட்டுவிட்டு..கல்வியைத் தர லஞ்சம்..டொனேஷன்..என்றெல்லாம்..
அதிலும் லஞ்சத்தை லஞ்சம் என்கிற அசல் ரூபத்திலும்..டொனேஷன் என்கிற நாசூக்கு ரூபத்திலும்.
பெற்றோ..கொடுத்தோ ..அட்மிஷன் பெறுவது , பாஸ் போடக் கூடப் பணம் கொடுப்பது..வாத்தியார்களை
மிரட்டியும் உருட்டியும் கூடப் பாஸ் போட வைப்பது..இப்படிச் சில பேர் பண்ண..சில வாத்தியார்களும்,
சில மானேஜ்மெண்ட்கலும் , சில அதிகாரிகளும் இடம் கொடுத்து சலாம் போடுவது..போதாக் குறைக்கு
அரசாங்கமே வோட்டுக்காக பண்ணுகிற பக்ஷபாதம்..எந்த வரம்பில் நின்றால் எல்லா சமூகத்தினருக்கும்
நியாயமாய் இருக்கும் என்றில்லாமல்..வெறும் வோட்டு வாங்குவதை மட்டுமே குறிக்கோளாய் வைத்துக்
கொண்டு..மக்களிடையே வேற்றுமையையும் உருவாக்கி..நாளுக்கு நாள் ரிசர்வேஷன் என்றெல்லாம்
அதிகப் படுத்துவத்தைப் பார்க்கும் போது.. இந்த தேசத்தின் மகத்தான குழந்தைகளுக்கு..அநாதி காலமாய்
தர்மமாய் சொல்லப்பட்ட கல்வி..கிடைக்குமா? நியாயமான கல்விமுறை நடக்குமா? நடக்கக் கூடுமா?
என்பதே கேள்விக்குறியாய் இருக்கிறது.

....
அரசாங்கங்களுக்கு ராஜ்ய பரிபாலனத்தில் ..திரும்பிய பக்கமெல்லாம் பிரச்சினை இருக்கும் என்பது
எனக்கும் புரிகிறது..இருந்தாலும் தேசத்தின் வருங்காலத்தின் விதை கல்விதானே? அதற்கான முன்னுரிமையைத்
தந்து சரிபண்ணித்தானே ஆகவேண்டும். அப்படிக்கில்லாமல்..இன்னமும் கல்வியைச் சீரழிக்கிறார்களே..
என்றுதான் எனக்கு ரொம்பக் கவலையாய் இருக்கிறது.உங்களையும் கவலைப் படுத்துவது தவிர..இந்தப்
பேச்சால் வேறு பிரயோஜனம் உண்டா? என்று எனக்கும் தெரியவில்லை.


நன்றி:காஞ்சி மகா ஸ்வாமிகள் அருளிய தெய்வத்தின் குரலில் இருந்து.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Empty Re: மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்) ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து.

Post by kitcha Sat Jul 23, 2011 10:19 pm

வேதகாலமாய்
நம்மிடம் இருந்த வாழ்முறையைப் பாழ் படுத்தி..நம் பாரத சமூகத்தையே..அவர்களுக்கு அடிமை வர்க்கமாகவே ஆக்கி வைக்கிற உத்தேசத்துடன்..

அருமையான பதிவு .......மிக்க நன்றி. சூப்பருங்க அருமையிருக்கு நன்றி

இதை உணருகிறவர்கள் அதிகம் இல்லை.

வெள்ளக்காரன் நாட்டை விட்டுப் போகும் போது, சில விதைகளை விதைத்து விட்டு தான் சென்றுள்ளான்.அது இப்போது பெரிய ஆலமரமாக வளர்ந்து இருக்கிறது.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Empty Re: மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்) ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து.

Post by rameshnaga Sun Jul 24, 2011 7:12 am

ரொம்பவும் நன்றி! கிட்சா! தங்களுடைய கருத்தைப் பதிவு செய்ததற்கு.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Empty Re: மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்) ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து.

Post by rameshnaga Sun Jul 24, 2011 2:34 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! கிட்சா! தங்களுடைய கருத்தைப் பதிவு செய்ததற்கு.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Empty Re: மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்) ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» "மைத்ரீம் பஜதே" (அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்.
» "மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம்.
» "மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- அன்னதானம்..
» "மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்-வேத ரக்ஷணம்.
» "மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum