புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_c10மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_m10மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_c10 
63 Posts - 40%
heezulia
மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_c10மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_m10மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_c10மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_m10மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_c10மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_m10மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_c10மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_m10மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_c10மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_m10மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_c10மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_m10மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_c10மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_m10மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_c10 
314 Posts - 50%
heezulia
மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_c10மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_m10மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_c10மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_m10மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_c10மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_m10மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_c10மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_m10மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_c10 
21 Posts - 3%
prajai
மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_c10மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_m10மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_c10மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_m10மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_c10 
3 Posts - 0%
Barushree
மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_c10மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_m10மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_c10மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_m10மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_c10மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_m10மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்) ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து.


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 23, 2011 9:31 pm

இக்காலத்தில் -அதிலும் "சுதந்திரம்"என்பதாக ஒன்று வந்திருப்பதாகச் சொல்லப்படும் இந்தக்காலத்தில்தான்..
"ஹ்ருதயத்தை அடியோடு புறக்கணித்து விட்டு மூளைக்கு மட்டுமே சரக்கு ஏற்றுவதே கல்விமுறை"
என்றாகி விட்டது. சுதந்திரத்திற்கு முன்னர்..வெள்ளைக்காரர்கள் நடத்திவந்த கல்வித்திட்டம்..வேதகாலமாய்
நம்மிடம் இருந்த வாழ்முறையைப் பாழ் படுத்தி..நம் பாரத சமூகத்தையே..அவர்களுக்கு அடிமை வர்க்கமாகவே ஆக்கி வைக்கிற உத்தேசத்துடன்..ஆனாலும் வெளிப் பார்வைக்கு அப்படித் தெரியாமல்..
ஏதோ நம்மை அறிவாளிகளாக்கி ..ரொம்பவும் முன்னேற்றிவிடுகிற கல்வியைத் தருவது போல்..
தோன்றுகிற ஒன்றாக..அவர்களால்..அவர்களின் மூளையை உபயோகப் படுத்தித் தந்திரமாக..வகுக்கப்
பட்டிருந்தது..அவர்களின் ஆட்சிக் காலம் முடிந்து ..நமக்கும் சுதந்திரம் கிடைத்த பின்னர்..
அந்தக் கல்வி முறை மாறி விட வேண்டுமென்று நாம் எல்லோரும் விரும்பினோம்..அந்தப்படியே..
மாறவும் மாறிற்று..எப்படியென்றால்..முன்னைவிட மகா மோசமான கல்விமுறையாக.

சுதந்திரத்திற்குப் பின் வந்த நம்முடைய கல்வி முறையில்..ஏற்றம் இருந்ததா என்றால் .. இல்லை..
முதலுக்கே மோசமான கதையாய் ஆயிற்று. இந்தக் கல்வி முறையில்..கல்வியும் இல்லை.
முறையும் இல்லை. அவ்வளவு ஏன்? ..குழந்தைகளின் மூளைக்குள் நிஜமாகவே சரக்கு ஏற்றுகிறார்களா..
என்றால் அதுவே கேள்விதான்?..படிக்கிற குழந்தையின் படிப்புக்காக உழைக்கிற யோக்யதாம்ஸத்தைப்
பின்னுக்குத் தள்ளி.."ஜாதி,பணபலம்,மிரட்டல்.."என்கிறவற்றை வைத்துக் கல்வியைத் தந்தால்..
அதை வைத்து வாங்குகிற கல்வியும், பட்டமும் எப்படிப் பட்டதாய் இருக்கும்?

எல்லோருக்குமான கல்வியை..எந்தவித பக்ஷபாதமும் இல்லாமல் , உரிய முறையில் சேர்த்தால்தான்
கல்வி..கல்வியாய் வரும். அதை விட்டுவிட்டு..கல்வியைத் தர லஞ்சம்..டொனேஷன்..என்றெல்லாம்..
அதிலும் லஞ்சத்தை லஞ்சம் என்கிற அசல் ரூபத்திலும்..டொனேஷன் என்கிற நாசூக்கு ரூபத்திலும்.
பெற்றோ..கொடுத்தோ ..அட்மிஷன் பெறுவது , பாஸ் போடக் கூடப் பணம் கொடுப்பது..வாத்தியார்களை
மிரட்டியும் உருட்டியும் கூடப் பாஸ் போட வைப்பது..இப்படிச் சில பேர் பண்ண..சில வாத்தியார்களும்,
சில மானேஜ்மெண்ட்கலும் , சில அதிகாரிகளும் இடம் கொடுத்து சலாம் போடுவது..போதாக் குறைக்கு
அரசாங்கமே வோட்டுக்காக பண்ணுகிற பக்ஷபாதம்..எந்த வரம்பில் நின்றால் எல்லா சமூகத்தினருக்கும்
நியாயமாய் இருக்கும் என்றில்லாமல்..வெறும் வோட்டு வாங்குவதை மட்டுமே குறிக்கோளாய் வைத்துக்
கொண்டு..மக்களிடையே வேற்றுமையையும் உருவாக்கி..நாளுக்கு நாள் ரிசர்வேஷன் என்றெல்லாம்
அதிகப் படுத்துவத்தைப் பார்க்கும் போது.. இந்த தேசத்தின் மகத்தான குழந்தைகளுக்கு..அநாதி காலமாய்
தர்மமாய் சொல்லப்பட்ட கல்வி..கிடைக்குமா? நியாயமான கல்விமுறை நடக்குமா? நடக்கக் கூடுமா?
என்பதே கேள்விக்குறியாய் இருக்கிறது.

....
அரசாங்கங்களுக்கு ராஜ்ய பரிபாலனத்தில் ..திரும்பிய பக்கமெல்லாம் பிரச்சினை இருக்கும் என்பது
எனக்கும் புரிகிறது..இருந்தாலும் தேசத்தின் வருங்காலத்தின் விதை கல்விதானே? அதற்கான முன்னுரிமையைத்
தந்து சரிபண்ணித்தானே ஆகவேண்டும். அப்படிக்கில்லாமல்..இன்னமும் கல்வியைச் சீரழிக்கிறார்களே..
என்றுதான் எனக்கு ரொம்பக் கவலையாய் இருக்கிறது.உங்களையும் கவலைப் படுத்துவது தவிர..இந்தப்
பேச்சால் வேறு பிரயோஜனம் உண்டா? என்று எனக்கும் தெரியவில்லை.


நன்றி:காஞ்சி மகா ஸ்வாமிகள் அருளிய தெய்வத்தின் குரலில் இருந்து.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jul 23, 2011 10:19 pm

வேதகாலமாய்
நம்மிடம் இருந்த வாழ்முறையைப் பாழ் படுத்தி..நம் பாரத சமூகத்தையே..அவர்களுக்கு அடிமை வர்க்கமாகவே ஆக்கி வைக்கிற உத்தேசத்துடன்..

அருமையான பதிவு .......மிக்க நன்றி. சூப்பருங்க அருமையிருக்கு நன்றி

இதை உணருகிறவர்கள் அதிகம் இல்லை.

வெள்ளக்காரன் நாட்டை விட்டுப் போகும் போது, சில விதைகளை விதைத்து விட்டு தான் சென்றுள்ளான்.அது இப்போது பெரிய ஆலமரமாக வளர்ந்து இருக்கிறது.





கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்)  ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து. Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 24, 2011 7:12 am

ரொம்பவும் நன்றி! கிட்சா! தங்களுடைய கருத்தைப் பதிவு செய்ததற்கு.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 24, 2011 2:34 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! கிட்சா! தங்களுடைய கருத்தைப் பதிவு செய்ததற்கு.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக