புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:48 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
by ayyasamy ram Today at 6:48 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பட்டதாரிகள் இல்லாத குடும்பத்தில்ஒருவருக்கு மட்டுமே உதவித்தொகை
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சாத்தான்குளம்: பட்டதாரி இல்லாத குடும்பத்திலிருந்து உயர்கல்வி படிப்பதற்கு குடும்பத்திற்கு ஒருவருக்கு மட்டுமே உதவி வழங்கப்படும் என இன்ஜி.,கல்லூரி கவுன்சிலிங்கில் கூறுவதால் மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.பட்டதாரி இல்லாத குடும்பத்திலிருந்து இன்ஜி.,கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு டியூசன் பீஸ் கட்ட வேண்டியதில்லை என தமிழக அரசு சென்ற ஆண்டு அறிவுறுத்தியது. இதனால் மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம் கலுகை கிடைத்தது. இதில் பட்டதாரி இல்லாத குடும்பம் என்று எப்படி கணக்கிடுவது என வருவாய்த்துறையினருக்கு அரசுவழிகாட்டி குறிப்பு வழங்கியது. அதன்படி படிக்கின்ற மாணவர்களின் பெற்றோர், தந்தை மற்றும் தாய்வழி தாத்தா, பாட்டி உடன்பிறந்தவர்கள் ஒருவர்கூட பட்டதாரியாக இல்லை என்றால் இந்த சலுகை வழங்கப்படும். மேலும் பட்டப்படிப்பு படித்து ஃபெயில் ஆனவர்கள், இடையில் நின்றவர்கள், தற்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவர்கள், பாலிடெக்னிக் போன்ற டிப்ளமோ பெற்றவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்த சலுகை பெற தகுதி உள்ளவர்கள். இதன்படி இந்த ஆண்டும் அந்த சலுகை தொடரும் என புதிதாக பொறுப்பேற்ற அரசும் அறிவித்தது.
அதன்படி தாசில்தாரிடம் சான்றிதழ் பெற்று இன்ஜி.,கல்லூரி கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்தனர். அண்ணா யூனிவர்சிட்டி கவுன்சிலிங்கில் சான்றிதழ் சரிபார்க்கும் பொழுது ஏற்கனவே இந்தச் சலுகையைப் பெற்று வரும் மாணவர்களின் தம்பி தங்கைகளுக்கும் இந்தச் சலுகை வழங்கப்படாது எனக் கூறி அவர்கள் இணைத்துள்ள பட்டதாரி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற சான்றிதழை அந்த மாணவர்களிடமே திருப்பி கொடுத்துவிடுகின்றனர். எனவே இவர்களுக்கு கல்விக் கட்டணச் சலுகை மறுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சாத்தான்குளம் பாலசிங் கூறியதாவது,எங்கள் குடும்பத்தில் யாரும் பட்டதாரி இல்லை. எனது மகன் சென்ற ஆண்டு இன்ஜி.,கல்லூரியில் சேரும் பொழுது கல்விக் கட்டணச் சலுகையாக ரூ.20 ஆயிரம் அனுமதிக்கப்பட்டது. சென்ற வாரம் எனது இரண்டாவது மகளை இன்ஜி.,கல்லூரியில் சேர்க்க அண்ணா யூனிவர்சிட்டி கவுன்சிலிங்கிற்கு சென்றேன். அப்போது சான்றிதழ் சரிபார்க்கும் பொழுது எனது மூத்தமகன் கல்விக் கட்டணச்சலுகை பெற்றுள்ளதால் இரண்டாவது மகளுக்கு அந்தச் சலுகை கிடையாது எனக்கூறி பட்டதாரி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர் என இணைத்திருந்த சான்றிதழைத் திருப்பித் தந்து விட்டனர். இது சம்பந்தமாக எந்த அறிவிப்பும் செய்யாமல் எப்படி நிராகரிக்கலாம் என கேட்டோம். அதற்கு முறையான பதில் கிடைக்கவில்லை. எனவே அரசு இது சம்பந்தமாக தெளிவான அறிக்கை விடவேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் கல்விக் கட்டணச் சலுகை என அறிவித்துவிட்டால் வீணாக சான்றிதழ்கள் கேட்டு பல்வேறு அலுவலங்களுக்கு பெற்றோர் அலைய வேண்டிய தேவை இருக்காது என கூறினார். ஒருவர் படித்து முடித்து பட்டம் பெற்றால் தான் பட்டதாரி ஆகமுடியும். படித்துக் கொண்டு இருப்பதை பட்டதாரி என கணக்கிடக் கூடாது என சென்ற ஆண்டு அரசு கூறியது. அதன் அடிப்படையில் தான் இந்த ஆண்டும் பட்டதாரி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த மாணவன் என சான்றிதழ்களை தாலுகா அலுவலகங்கள் வழங்கி வருகின்றது. இதில் தற்போது ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கல்விக் கட்டணச் சலுகை என கவுன்சிலிங்கின் போது கூறுவதால் மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பமடைந்துள்ளனர். மேலும் வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர். எனவே அரசு இது சம்பந்தமாக தெளிவான உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பெற்றோர்களும், மாணவர்களும் விரும்புகின்றனர்.
தினமலர்
அதன்படி தாசில்தாரிடம் சான்றிதழ் பெற்று இன்ஜி.,கல்லூரி கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்தனர். அண்ணா யூனிவர்சிட்டி கவுன்சிலிங்கில் சான்றிதழ் சரிபார்க்கும் பொழுது ஏற்கனவே இந்தச் சலுகையைப் பெற்று வரும் மாணவர்களின் தம்பி தங்கைகளுக்கும் இந்தச் சலுகை வழங்கப்படாது எனக் கூறி அவர்கள் இணைத்துள்ள பட்டதாரி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற சான்றிதழை அந்த மாணவர்களிடமே திருப்பி கொடுத்துவிடுகின்றனர். எனவே இவர்களுக்கு கல்விக் கட்டணச் சலுகை மறுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சாத்தான்குளம் பாலசிங் கூறியதாவது,எங்கள் குடும்பத்தில் யாரும் பட்டதாரி இல்லை. எனது மகன் சென்ற ஆண்டு இன்ஜி.,கல்லூரியில் சேரும் பொழுது கல்விக் கட்டணச் சலுகையாக ரூ.20 ஆயிரம் அனுமதிக்கப்பட்டது. சென்ற வாரம் எனது இரண்டாவது மகளை இன்ஜி.,கல்லூரியில் சேர்க்க அண்ணா யூனிவர்சிட்டி கவுன்சிலிங்கிற்கு சென்றேன். அப்போது சான்றிதழ் சரிபார்க்கும் பொழுது எனது மூத்தமகன் கல்விக் கட்டணச்சலுகை பெற்றுள்ளதால் இரண்டாவது மகளுக்கு அந்தச் சலுகை கிடையாது எனக்கூறி பட்டதாரி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர் என இணைத்திருந்த சான்றிதழைத் திருப்பித் தந்து விட்டனர். இது சம்பந்தமாக எந்த அறிவிப்பும் செய்யாமல் எப்படி நிராகரிக்கலாம் என கேட்டோம். அதற்கு முறையான பதில் கிடைக்கவில்லை. எனவே அரசு இது சம்பந்தமாக தெளிவான அறிக்கை விடவேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் கல்விக் கட்டணச் சலுகை என அறிவித்துவிட்டால் வீணாக சான்றிதழ்கள் கேட்டு பல்வேறு அலுவலங்களுக்கு பெற்றோர் அலைய வேண்டிய தேவை இருக்காது என கூறினார். ஒருவர் படித்து முடித்து பட்டம் பெற்றால் தான் பட்டதாரி ஆகமுடியும். படித்துக் கொண்டு இருப்பதை பட்டதாரி என கணக்கிடக் கூடாது என சென்ற ஆண்டு அரசு கூறியது. அதன் அடிப்படையில் தான் இந்த ஆண்டும் பட்டதாரி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த மாணவன் என சான்றிதழ்களை தாலுகா அலுவலகங்கள் வழங்கி வருகின்றது. இதில் தற்போது ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கல்விக் கட்டணச் சலுகை என கவுன்சிலிங்கின் போது கூறுவதால் மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பமடைந்துள்ளனர். மேலும் வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர். எனவே அரசு இது சம்பந்தமாக தெளிவான உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பெற்றோர்களும், மாணவர்களும் விரும்புகின்றனர்.
தினமலர்
- கௌதமன்புதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 10/07/2011
இதுக்கே இப்படியா..?
இனி என்னன்ன இருக்கு..
அப்புறம் திருமண உதவி திட்டம் பத்தி தெரியுமா?
வருட குடும்ப வருமானம் 24,000 ஐத் தாண்டக்கூடாதாம். இதுக்கு யாருக்கும் கிடையாதுன்னு வெளிப்படையா சொல்லலாமே.
இனி என்னன்ன இருக்கு..
அப்புறம் திருமண உதவி திட்டம் பத்தி தெரியுமா?
வருட குடும்ப வருமானம் 24,000 ஐத் தாண்டக்கூடாதாம். இதுக்கு யாருக்கும் கிடையாதுன்னு வெளிப்படையா சொல்லலாமே.
நான் முரண்பட்டவன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|