ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியாகக் கவிதை புனைவது எப்படி ?

+2
ரேவதி
ayyamperumal
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Empty சரியாகக் கவிதை புனைவது எப்படி ?

Post by ayyamperumal Sat Jul 23, 2011 2:59 pm

பெரும்பாலும் நான் எழுத கூடிய கவிதை (?) அறிவுடனே பேசுகிறது. அது உணர்வுகளோடு பேசுவதாக எனக்கு தோன்ற வில்லை. கவிதை என்பது வாசகனை தனி உலகிர்க்கு அழைத்து செல்ல வேண்டும் என எண்ணுகிறவன் நான். ஆகவே நல்ல கவிதை எழுத என்ன செய்ய வேண்டும் ?


இது எனது எழுத்துக்கள் அவசியம் இருந்தால் படித்துவிட்டு எனக்கேற்ற ஆலோசனையை கூறவும் http://www.eegarai.net/t64265-topic#575108
http://www.eegarai.net/t64529-topic#577311
http://www.eegarai.net/t64938-டாபிக்
http://www.eegarai.net/t64929-டாபிக்
http://www.eegarai.net/t64452-topic


Last edited by அய்யம் பெருமாள் .நா on Sat Jul 23, 2011 4:38 pm; edited 1 time in total
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Empty Re: சரியாகக் கவிதை புனைவது எப்படி ?

Post by ayyamperumal Sat Jul 23, 2011 4:29 pm

யாராவது சீக்கிர பதில் சொல்லுங்கப்பா நான் மறுபடியும் வருவதற்க்கு சில நாட்கள் ஆகும்


சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Empty Re: சரியாகக் கவிதை புனைவது எப்படி ?

Post by ரேவதி Sat Jul 23, 2011 4:40 pm

எனக்கும் கவிதை ஓரளவே தெரியும் வேறு யாராவது உங்களுக்கு உதவி செய்வார்கள் என்று நினைக்கிறேன் சோகம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Empty Re: சரியாகக் கவிதை புனைவது எப்படி ?

Post by ayyamperumal Wed Jul 27, 2011 5:20 pm

ரேவதி wrote:எனக்கும் கவிதை ஓரளவே தெரியும் வேறு யாராவது உங்களுக்கு உதவி செய்வார்கள் என்று நினைக்கிறேன் சோகம்
உங்களை தவிர இதை யாரும் படிக்கவில்லை ஆகவே நானே தேடினேன்.

சுதந்திரமான அமைப்பில் , போக்கில் கவிதையை எழுதுவதற்க்கு மிகுந்த பொறுப்புணர்ச்சியும் ,ஆற்றலும், மொழியாளுமையும், பார்வையும் கைகூடி வரவேண்டும். கவித்துவமனம் கொண்டவர்களாலேயே அது சாத்தியம்.அவ்வாரில்லாதவர்கள் எழுதுவது ,புதுக்கவிதையாக இல்லாமல் ,வசன கவிதையாகவோ ,வசனமாகவோ நின்றுவிடும்.

நன்றி ; ராஜமார்த்தாண்டன்
புதுக்கவிதை வரலாறு
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Empty Re: சரியாகக் கவிதை புனைவது எப்படி ?

Post by ஜாஹீதாபானு Wed Jul 27, 2011 5:23 pm

நல்லா தானே எழுதுறீங்க சிரி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Empty Re: சரியாகக் கவிதை புனைவது எப்படி ?

Post by ayyamperumal Wed Jul 27, 2011 5:29 pm

ஜாஹீதாபானு wrote:நல்லா தானே எழுதுறீங்க சிரி

வணக்கம் அக்கா ! நாம் உரையாடி பலநாட்கள் ஆகிவிட்டது.

எனக்கு அப்படி ஒன்றும் தோணவில்லை. ஆதலால் தான் கவிதை எழுதும் முயர்ச்சியை குறைத்து கொண்டு: நகைச்சுவையிலும் , என்சொந்த அனுபவங்களையும் சற்று சுவைக்கூட்டி எழுதிக்கொண்டிருக்கிறேன்.
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Empty Re: சரியாகக் கவிதை புனைவது எப்படி ?

Post by ஜாஹீதாபானு Wed Jul 27, 2011 5:42 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஜாஹீதாபானு wrote:நல்லா தானே எழுதுறீங்க சிரி

வணக்கம் அக்கா ! நாம் உரையாடி பலநாட்கள் ஆகிவிட்டது.

எனக்கு அப்படி ஒன்றும் தோணவில்லை. ஆதலால் தான் கவிதை எழுதும் முயர்ச்சியை குறைத்து கொண்டு: நகைச்சுவையிலும் , என்சொந்த அனுபவங்களையும் சற்று சுவைக்கூட்டி எழுதிக்கொண்டிருக்கிறேன்.
உங்கள் கவிதையில் குறையொன்றும் எனக்கு தெரிய வில்லை சிரி தொடர்ந்து எழுதுங்கள் . உங்கள் கவிதையை ரசித்து படிக்க காத்திருக்கிறோம் சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? 154550


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Empty Re: சரியாகக் கவிதை புனைவது எப்படி ?

Post by Admin Wed Jul 27, 2011 7:06 pm

இந்தப் பகுதிகள் உங்களுக்கு உதவியாக இருக்கும் அய்யம் பெருமாள்!

புதுக் கவிதை எழுதுவது எப்படி?
http://www.eegarai.net/t63483-topic

புதுக் கவிதை ஓர் அறிமுகம்
http://www.eegarai.net/t45720-topic


Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Empty Re: சரியாகக் கவிதை புனைவது எப்படி ?

Post by ayyamperumal Sun Jul 31, 2011 10:19 am

Admin wrote:இந்தப் பகுதிகள் உங்களுக்கு உதவியாக இருக்கும் அய்யம் பெருமாள்!

புதுக் கவிதை எழுதுவது எப்படி?
http://www.eegarai.net/t63483-topic

புதுக் கவிதை ஓர் அறிமுகம்
http://www.eegarai.net/t45720-topic
தலமை நடத்துனர் அவர்களுக்கு நன்றி !
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Empty Re: சரியாகக் கவிதை புனைவது எப்படி ?

Post by கலைவேந்தன் Sun Jul 31, 2011 11:52 am

உங்கள் தனிமடல் கோரிக்கை கிடைத்தது அபயம் பெருமாள்..விரைவில் இறைவன் அருளிருந்தால் வெண்பா புனைவது எப்படி என்ற தலைப்பில் எழுதுகிறேன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Empty Re: சரியாகக் கவிதை புனைவது எப்படி ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum