ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியாகக் கவிதை புனைவது எப்படி ?

+2
ரேவதி
ayyamperumal
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Empty சரியாகக் கவிதை புனைவது எப்படி ?

Post by ayyamperumal Sat Jul 23, 2011 2:59 pm

பெரும்பாலும் நான் எழுத கூடிய கவிதை (?) அறிவுடனே பேசுகிறது. அது உணர்வுகளோடு பேசுவதாக எனக்கு தோன்ற வில்லை. கவிதை என்பது வாசகனை தனி உலகிர்க்கு அழைத்து செல்ல வேண்டும் என எண்ணுகிறவன் நான். ஆகவே நல்ல கவிதை எழுத என்ன செய்ய வேண்டும் ?


இது எனது எழுத்துக்கள் அவசியம் இருந்தால் படித்துவிட்டு எனக்கேற்ற ஆலோசனையை கூறவும் http://www.eegarai.net/t64265-topic#575108
http://www.eegarai.net/t64529-topic#577311
http://www.eegarai.net/t64938-டாபிக்
http://www.eegarai.net/t64929-டாபிக்
http://www.eegarai.net/t64452-topic


Last edited by அய்யம் பெருமாள் .நா on Sat Jul 23, 2011 4:38 pm; edited 1 time in total
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Empty Re: சரியாகக் கவிதை புனைவது எப்படி ?

Post by ayyamperumal Sat Jul 23, 2011 4:29 pm

யாராவது சீக்கிர பதில் சொல்லுங்கப்பா நான் மறுபடியும் வருவதற்க்கு சில நாட்கள் ஆகும்


சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Empty Re: சரியாகக் கவிதை புனைவது எப்படி ?

Post by ரேவதி Sat Jul 23, 2011 4:40 pm

எனக்கும் கவிதை ஓரளவே தெரியும் வேறு யாராவது உங்களுக்கு உதவி செய்வார்கள் என்று நினைக்கிறேன் சோகம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Empty Re: சரியாகக் கவிதை புனைவது எப்படி ?

Post by ayyamperumal Wed Jul 27, 2011 5:20 pm

ரேவதி wrote:எனக்கும் கவிதை ஓரளவே தெரியும் வேறு யாராவது உங்களுக்கு உதவி செய்வார்கள் என்று நினைக்கிறேன் சோகம்
உங்களை தவிர இதை யாரும் படிக்கவில்லை ஆகவே நானே தேடினேன்.

சுதந்திரமான அமைப்பில் , போக்கில் கவிதையை எழுதுவதற்க்கு மிகுந்த பொறுப்புணர்ச்சியும் ,ஆற்றலும், மொழியாளுமையும், பார்வையும் கைகூடி வரவேண்டும். கவித்துவமனம் கொண்டவர்களாலேயே அது சாத்தியம்.அவ்வாரில்லாதவர்கள் எழுதுவது ,புதுக்கவிதையாக இல்லாமல் ,வசன கவிதையாகவோ ,வசனமாகவோ நின்றுவிடும்.

நன்றி ; ராஜமார்த்தாண்டன்
புதுக்கவிதை வரலாறு
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Empty Re: சரியாகக் கவிதை புனைவது எப்படி ?

Post by ஜாஹீதாபானு Wed Jul 27, 2011 5:23 pm

நல்லா தானே எழுதுறீங்க சிரி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Empty Re: சரியாகக் கவிதை புனைவது எப்படி ?

Post by ayyamperumal Wed Jul 27, 2011 5:29 pm

ஜாஹீதாபானு wrote:நல்லா தானே எழுதுறீங்க சிரி

வணக்கம் அக்கா ! நாம் உரையாடி பலநாட்கள் ஆகிவிட்டது.

எனக்கு அப்படி ஒன்றும் தோணவில்லை. ஆதலால் தான் கவிதை எழுதும் முயர்ச்சியை குறைத்து கொண்டு: நகைச்சுவையிலும் , என்சொந்த அனுபவங்களையும் சற்று சுவைக்கூட்டி எழுதிக்கொண்டிருக்கிறேன்.
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Empty Re: சரியாகக் கவிதை புனைவது எப்படி ?

Post by ஜாஹீதாபானு Wed Jul 27, 2011 5:42 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஜாஹீதாபானு wrote:நல்லா தானே எழுதுறீங்க சிரி

வணக்கம் அக்கா ! நாம் உரையாடி பலநாட்கள் ஆகிவிட்டது.

எனக்கு அப்படி ஒன்றும் தோணவில்லை. ஆதலால் தான் கவிதை எழுதும் முயர்ச்சியை குறைத்து கொண்டு: நகைச்சுவையிலும் , என்சொந்த அனுபவங்களையும் சற்று சுவைக்கூட்டி எழுதிக்கொண்டிருக்கிறேன்.
உங்கள் கவிதையில் குறையொன்றும் எனக்கு தெரிய வில்லை சிரி தொடர்ந்து எழுதுங்கள் . உங்கள் கவிதையை ரசித்து படிக்க காத்திருக்கிறோம் சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? 154550


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Empty Re: சரியாகக் கவிதை புனைவது எப்படி ?

Post by Admin Wed Jul 27, 2011 7:06 pm

இந்தப் பகுதிகள் உங்களுக்கு உதவியாக இருக்கும் அய்யம் பெருமாள்!

புதுக் கவிதை எழுதுவது எப்படி?
http://www.eegarai.net/t63483-topic

புதுக் கவிதை ஓர் அறிமுகம்
http://www.eegarai.net/t45720-topic


Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Empty Re: சரியாகக் கவிதை புனைவது எப்படி ?

Post by ayyamperumal Sun Jul 31, 2011 10:19 am

Admin wrote:இந்தப் பகுதிகள் உங்களுக்கு உதவியாக இருக்கும் அய்யம் பெருமாள்!

புதுக் கவிதை எழுதுவது எப்படி?
http://www.eegarai.net/t63483-topic

புதுக் கவிதை ஓர் அறிமுகம்
http://www.eegarai.net/t45720-topic
தலமை நடத்துனர் அவர்களுக்கு நன்றி !
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Empty Re: சரியாகக் கவிதை புனைவது எப்படி ?

Post by கலைவேந்தன் Sun Jul 31, 2011 11:52 am

உங்கள் தனிமடல் கோரிக்கை கிடைத்தது அபயம் பெருமாள்..விரைவில் இறைவன் அருளிருந்தால் வெண்பா புனைவது எப்படி என்ற தலைப்பில் எழுதுகிறேன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Empty Re: சரியாகக் கவிதை புனைவது எப்படி ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum