புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீசை வளர என்ன செய்ய வேண்டும்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- த.திருபுதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 22/03/2010
First topic message reminder :
எனக்கு வயது 30 ஆகிறது, ஆனால் இன்னம் மீசை அடர்தியாவும் நெருக்கமாகவும் வளர வில்லை
இடைவெளி விட்டு சிறியதாக உள்ளது. எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது. இதற்க்கு தெரிந்தவர்கள் நல்ல வழிமுறையை எனக்கு அறிய தரவும்
உங்களின் நல்ல பதிலுக்காக காத்திருக்கிறேன்
நன்றி
எனக்கு வயது 30 ஆகிறது, ஆனால் இன்னம் மீசை அடர்தியாவும் நெருக்கமாகவும் வளர வில்லை
இடைவெளி விட்டு சிறியதாக உள்ளது. எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது. இதற்க்கு தெரிந்தவர்கள் நல்ல வழிமுறையை எனக்கு அறிய தரவும்
உங்களின் நல்ல பதிலுக்காக காத்திருக்கிறேன்
நன்றி
நன்றி சகோ......
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- தே.மு.தி.கஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011
நல்லயெண்ணை தேத்தால் மீசை வளரும் என்று சொல்வார்களே
ரபீக் wrote:இதுகுறித்து மருத்துவர் தாமு விளக்கம் அளிப்பார் !!!(பேசாமல் சோ போல இருக்க வேண்டியதுதான் ஏ)
ஏன் இந்த கோளை வெறி ....
நான் இப்பதான் இந்த பதிவே பார்க்கிறேன்....
தேடி முடிந்தால் பதில் அளைக்கிறேன்... விரைவில்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தாமு wrote:ரபீக் wrote:இதுகுறித்து மருத்துவர் தாமு விளக்கம் அளிப்பார் !!!(பேசாமல் சோ போல இருக்க வேண்டியதுதான் ஏ)
ஏன் இந்த கோளை வெறி ....
நான் இப்பதான் இந்த பதிவே பார்க்கிறேன்....
தேடி முடிந்தால் பதில் அளைக்கிறேன்... விரைவில்
ஏதோ நம்மால் முடிஞ்சது அவ்வளவுதான் !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
இது சும்மா மீசையை பாத்தீனா செய்தி
மீசை
மீசைன்னு சொன்னாலே எனக்கு ஞாபகம் வருவது பாரதியார் தான். எல்லாருக்கும் சின்ன வயசுல முதல் ஹீரோ அப்பாதான். எனக்கும் அப்படிதான் இருந்தது. ஆனா எங்க அப்பாவுக்கு அவ்ளோ பெரிய மீசையெல்லாம் இல்ல. இருந்தாலும் அவர் ஆல் டைம் ஹீரோ தான், என்னையும் இவ்ளோ பெரிய ஆளா ஆக்கிருக்காரே .
நான் பள்ளிக்கு போய் பாரதியாரின் "அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே, உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே" னு படித்த போது, முண்டாசு கவிஞர் எனக்கு ஹீரோவா தெரிஞ்சார். அது மட்டுமில்லை அவருடைய மீசையும் எனக்கு பிடித்திருந்தது ஒரு காரணம். சாதாரணமா மீசை கீழ் நோக்கி தான் போகும். ஆனா பாரதிக்கு வில்லைப்போல வளைந்து மேல் நோக்கி இருக்கும். அதுவே ஒரு அழகு தான்.
நான் பெரியவனா ஆகி மீசை வச்சா பாரதி மாதிரி தான் வெக்கணும்னு முடிவே பண்ணி இல்லாத மீசையை தடவி பார்த்துக்குவேன். அப்புறம் ஒரு பத்தாவது படிக்கும் போது பகத்சிங் எனக்கு ஹீரோவா தெரிஞ்சார். அவர் மீசையும் அப்படியே வில்லைப்போல் மேல் நோக்கி இருக்கும். ஆனா பாரதி கூட கம்பேர் பண்ணும்போது சின்ன மீசை தான். எனக்கு தெரிஞ்சு ரியலா யாருக்குமே மீசை மேல் நோக்கி இருந்ததில்லை.
நான் சின்ன வயசுலே இருந்து மரியாதையை குடுக்கற ஒருத்தர் எங்க மாமா. அம்மாவோட பெரிய தம்பி. எங்க சொந்தத்திலேயே white காலர் ஜாப் முதல் முதலில் போனது அவர்தான். எனக்கு கணிப்பொறியை அறிமுகப்படுத்தி அதில் ஈடுபாடு கொண்டு வந்தவரும் அவர்தான். என் கை பிடித்து சுட்டுவானை (mouse) பழக்கி விட்டதும் அவர்தான் (ரோல் மாடல்). அவரும் மீசை பெருசா வச்சிருப்பார். அதனாலோ என்னமோ அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா இப்போ contact இல்ல. ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்.
என் கெட்ட நேரம் நான் +2 படிக்கும் வரைக்கும் எனக்கு மீசை வரவே இல்லை. எங்க அண்ணனுக்கு எல்லாம் பத்தாவதிலேயே வந்திருச்சு. அப்போதிருந்து கொஞ்சம் பெரிய மீசை வச்சிருக்கரவங்களைப் பார்த்தா பொறாமையா இருக்கும். ஆள் இருப்பானுங்க அரை கிலோ ஆனா மீசையும் தாடியும் ஒரு கிலோ இருக்கும். அப்ப எல்லாம் கடவுளே இது உனக்கே நியாயமானு கேப்பேன்.
அட கொஞ்ச நாள் போச்சுனா வந்திரும், பாரதி மாதிரி பெருசா வளத்திரலாம்னு கனவு கண்டிருந்தேன். என் பொறுமைக்கும் ஒரு அளவிருந்தது. காலேஜ் முடிக்கற வரைக்கும் கூட வரலை. இந்த கடுப்புக்கு நடுவுல எல்லாரும் என் தங்கச்சியை எனக்கு அக்கானு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.
உடம்புனா வெயிட் ஏத்தலாம் குறைக்கலாம். இந்த மீசை வளர என்ன பண்ணுறது!!!.
விதியேனு விட்டுட்டேன். ஒரு வழியா PG படிக்கும் போது அண்ணாச்சி(மீசை) கண்ணுக்கு தெரியற மாதிரி வந்தது. அடிக்கடி தடவி பார்த்துக்குவேன் பாரதி மாதிரி வரணும்னு.
அட!!! மீசை தான் இப்படினா தாடி அதுக்கு மேல. இருந்ததே நாலு முடி. அதுலயும் ரெண்டு முடியை என் தங்கச்சி இழுத்து விட்டுட்டா. ரொம்ப வருஷம் கழித்து ஆட்டு தாடி மாதிரி ஒண்ணு வந்திருக்கு.
நான் லவ் பண்ண கூடாதுன்னு ஒரு ஐடியால இருக்கேன். ஏன்னு காரணம் தெரியணுமா? ஒருவேளை லவ் பண்ணி தோத்துபோனா தாடி வளர்க்கணும். நமக்குதான் வளராதே!!! (பொல்லாதவன் தனுஷ் பாணில சொல்லனும்னா பிகர் மடங்காததுக்கு இப்படி ஒரு மொக்கை reasona னு நீங்க நெனைக்கறது தெரியறது)
உலகையே பயமுறுத்திய ஹிட்லரின் அடையாளமும் மீசை தான். உலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளினின் அடையாளமும் மீசை தான்.
தமிழ் நாட்டை பொருத்தவரைக்கும் மீசை வீரத்துக்கு அடையாளம். ஆனா உண்மையிலே வீரத்துக்கும் மீசைக்கும் சம்பந்தம் இல்லன்னு சுஜாதா (famous writter) எழுதின அறிவியல் கட்டுரையில் படிச்சிருக்கேன். அந்த காலத்துல எல்லாம் பொண்ணுங்க பெருசா மீசை வெச்சா தான் கல்யாணம் பண்ணிக்குவாங்க. ஆனா இப்போ இருக்கற பொண்ணுங்க மீசைய trim பண்ணுனா தான் சைட் அடிக்கறாங்க.
என்னமோ மீசை தாடி வளர்றது ஹோர்மோன் செய்யிற வேலை. இப்போவும் விருமாண்டி கமல் மீசை, அஜித் தாடி பார்த்தா பொறாமையா தான் இருக்கும். ஹ்ம்ம் என்ன பண்ணுறது...
கவிதை
மீசை
மீசைன்னு சொன்னாலே எனக்கு ஞாபகம் வருவது பாரதியார் தான். எல்லாருக்கும் சின்ன வயசுல முதல் ஹீரோ அப்பாதான். எனக்கும் அப்படிதான் இருந்தது. ஆனா எங்க அப்பாவுக்கு அவ்ளோ பெரிய மீசையெல்லாம் இல்ல. இருந்தாலும் அவர் ஆல் டைம் ஹீரோ தான், என்னையும் இவ்ளோ பெரிய ஆளா ஆக்கிருக்காரே .
நான் பள்ளிக்கு போய் பாரதியாரின் "அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே, உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே" னு படித்த போது, முண்டாசு கவிஞர் எனக்கு ஹீரோவா தெரிஞ்சார். அது மட்டுமில்லை அவருடைய மீசையும் எனக்கு பிடித்திருந்தது ஒரு காரணம். சாதாரணமா மீசை கீழ் நோக்கி தான் போகும். ஆனா பாரதிக்கு வில்லைப்போல வளைந்து மேல் நோக்கி இருக்கும். அதுவே ஒரு அழகு தான்.
நான் பெரியவனா ஆகி மீசை வச்சா பாரதி மாதிரி தான் வெக்கணும்னு முடிவே பண்ணி இல்லாத மீசையை தடவி பார்த்துக்குவேன். அப்புறம் ஒரு பத்தாவது படிக்கும் போது பகத்சிங் எனக்கு ஹீரோவா தெரிஞ்சார். அவர் மீசையும் அப்படியே வில்லைப்போல் மேல் நோக்கி இருக்கும். ஆனா பாரதி கூட கம்பேர் பண்ணும்போது சின்ன மீசை தான். எனக்கு தெரிஞ்சு ரியலா யாருக்குமே மீசை மேல் நோக்கி இருந்ததில்லை.
நான் சின்ன வயசுலே இருந்து மரியாதையை குடுக்கற ஒருத்தர் எங்க மாமா. அம்மாவோட பெரிய தம்பி. எங்க சொந்தத்திலேயே white காலர் ஜாப் முதல் முதலில் போனது அவர்தான். எனக்கு கணிப்பொறியை அறிமுகப்படுத்தி அதில் ஈடுபாடு கொண்டு வந்தவரும் அவர்தான். என் கை பிடித்து சுட்டுவானை (mouse) பழக்கி விட்டதும் அவர்தான் (ரோல் மாடல்). அவரும் மீசை பெருசா வச்சிருப்பார். அதனாலோ என்னமோ அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா இப்போ contact இல்ல. ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்.
என் கெட்ட நேரம் நான் +2 படிக்கும் வரைக்கும் எனக்கு மீசை வரவே இல்லை. எங்க அண்ணனுக்கு எல்லாம் பத்தாவதிலேயே வந்திருச்சு. அப்போதிருந்து கொஞ்சம் பெரிய மீசை வச்சிருக்கரவங்களைப் பார்த்தா பொறாமையா இருக்கும். ஆள் இருப்பானுங்க அரை கிலோ ஆனா மீசையும் தாடியும் ஒரு கிலோ இருக்கும். அப்ப எல்லாம் கடவுளே இது உனக்கே நியாயமானு கேப்பேன்.
அட கொஞ்ச நாள் போச்சுனா வந்திரும், பாரதி மாதிரி பெருசா வளத்திரலாம்னு கனவு கண்டிருந்தேன். என் பொறுமைக்கும் ஒரு அளவிருந்தது. காலேஜ் முடிக்கற வரைக்கும் கூட வரலை. இந்த கடுப்புக்கு நடுவுல எல்லாரும் என் தங்கச்சியை எனக்கு அக்கானு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.
உடம்புனா வெயிட் ஏத்தலாம் குறைக்கலாம். இந்த மீசை வளர என்ன பண்ணுறது!!!.
விதியேனு விட்டுட்டேன். ஒரு வழியா PG படிக்கும் போது அண்ணாச்சி(மீசை) கண்ணுக்கு தெரியற மாதிரி வந்தது. அடிக்கடி தடவி பார்த்துக்குவேன் பாரதி மாதிரி வரணும்னு.
அட!!! மீசை தான் இப்படினா தாடி அதுக்கு மேல. இருந்ததே நாலு முடி. அதுலயும் ரெண்டு முடியை என் தங்கச்சி இழுத்து விட்டுட்டா. ரொம்ப வருஷம் கழித்து ஆட்டு தாடி மாதிரி ஒண்ணு வந்திருக்கு.
நான் லவ் பண்ண கூடாதுன்னு ஒரு ஐடியால இருக்கேன். ஏன்னு காரணம் தெரியணுமா? ஒருவேளை லவ் பண்ணி தோத்துபோனா தாடி வளர்க்கணும். நமக்குதான் வளராதே!!! (பொல்லாதவன் தனுஷ் பாணில சொல்லனும்னா பிகர் மடங்காததுக்கு இப்படி ஒரு மொக்கை reasona னு நீங்க நெனைக்கறது தெரியறது)
உலகையே பயமுறுத்திய ஹிட்லரின் அடையாளமும் மீசை தான். உலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளினின் அடையாளமும் மீசை தான்.
தமிழ் நாட்டை பொருத்தவரைக்கும் மீசை வீரத்துக்கு அடையாளம். ஆனா உண்மையிலே வீரத்துக்கும் மீசைக்கும் சம்பந்தம் இல்லன்னு சுஜாதா (famous writter) எழுதின அறிவியல் கட்டுரையில் படிச்சிருக்கேன். அந்த காலத்துல எல்லாம் பொண்ணுங்க பெருசா மீசை வெச்சா தான் கல்யாணம் பண்ணிக்குவாங்க. ஆனா இப்போ இருக்கற பொண்ணுங்க மீசைய trim பண்ணுனா தான் சைட் அடிக்கறாங்க.
என்னமோ மீசை தாடி வளர்றது ஹோர்மோன் செய்யிற வேலை. இப்போவும் விருமாண்டி கமல் மீசை, அஜித் தாடி பார்த்தா பொறாமையா தான் இருக்கும். ஹ்ம்ம் என்ன பண்ணுறது...
கவிதை
ரபீக் wrote:தாமு wrote:ரபீக் wrote:இதுகுறித்து மருத்துவர் தாமு விளக்கம் அளிப்பார் !!!(பேசாமல் சோ போல இருக்க வேண்டியதுதான் ஏ)
ஏன் இந்த கோளை வெறி ....
நான் இப்பதான் இந்த பதிவே பார்க்கிறேன்....
தேடி முடிந்தால் பதில் அளைக்கிறேன்... விரைவில்
ஏதோ நம்மால் முடிஞ்சது அவ்வளவுதான் !!
என்னை மாட்டி விட்டாராதே உனக்கு வேலையா போச்சு நண்பா
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பது என்னுடைய எண்ணம் நண்பா !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|