புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனதுயிரே Poll_c10எனதுயிரே Poll_m10எனதுயிரே Poll_c10 
92 Posts - 61%
heezulia
எனதுயிரே Poll_c10எனதுயிரே Poll_m10எனதுயிரே Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
எனதுயிரே Poll_c10எனதுயிரே Poll_m10எனதுயிரே Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
எனதுயிரே Poll_c10எனதுயிரே Poll_m10எனதுயிரே Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
எனதுயிரே Poll_c10எனதுயிரே Poll_m10எனதுயிரே Poll_c10 
1 Post - 1%
viyasan
எனதுயிரே Poll_c10எனதுயிரே Poll_m10எனதுயிரே Poll_c10 
1 Post - 1%
eraeravi
எனதுயிரே Poll_c10எனதுயிரே Poll_m10எனதுயிரே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனதுயிரே Poll_c10எனதுயிரே Poll_m10எனதுயிரே Poll_c10 
284 Posts - 45%
heezulia
எனதுயிரே Poll_c10எனதுயிரே Poll_m10எனதுயிரே Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
எனதுயிரே Poll_c10எனதுயிரே Poll_m10எனதுயிரே Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனதுயிரே Poll_c10எனதுயிரே Poll_m10எனதுயிரே Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எனதுயிரே Poll_c10எனதுயிரே Poll_m10எனதுயிரே Poll_c10 
19 Posts - 3%
prajai
எனதுயிரே Poll_c10எனதுயிரே Poll_m10எனதுயிரே Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எனதுயிரே Poll_c10எனதுயிரே Poll_m10எனதுயிரே Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எனதுயிரே Poll_c10எனதுயிரே Poll_m10எனதுயிரே Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எனதுயிரே Poll_c10எனதுயிரே Poll_m10எனதுயிரே Poll_c10 
7 Posts - 1%
mruthun
எனதுயிரே Poll_c10எனதுயிரே Poll_m10எனதுயிரே Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனதுயிரே


   
   

Page 1 of 2 1, 2  Next

வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Sat Jul 23, 2011 10:29 am

பெரிதாய் ஆண்களிடம் ஈடுபாடு
இல்லாத தருணம், துச்சமாய்
அவர்களை தூர நான் நிறுத்தி
இருந்த பருவம்

கருப்பு எனக்கு பிடித்த நிறம்
அதனாலேயே கருப்பாய் ஒருவனின்
கரம் பிடிக்க வேண்டும் என நான்
காத்திருந்த தருணம்

உன்னை காணும் முன்னே
உன்னை பற்றிய வர்ணனை
என் வயதையொத்த பெண்களிடம்
கேட்டேன்

அழகிய சிவந்த நிறம் உன்னது
காது மடலும் சிவப்பாம் உனக்கு
ஆள் மயக்கும் புன்னகைக்கு
சொந்தக்காரனாம் நீ

ஆனாலும் அதைக் கேட்ட தினம்
முதலே எனக்கு உன் மீது வெறுப்பு
உன்னை முதலில் கண்ட போதும்
வரவில்லை ஈர்ப்பு

அதனாலேயே உனக்கு என்னிடம்
ஈர்ப்பு என்பதை அறிந்தேன் நான்
மற்றொருநாள் நீ சொல்கையில்
உன்னுடன் நான் வெளியே செல்கையில்

மணம் செய்வது குறித்த பேச்சை
வீட்டில் பெரியவர்கள் ஆரம்பிக்க
என்னுள் உன்னை விதைக்க நானும்
ஆரம்பித்தேன்

இருப்பினும் எனது சம்மதம் அறிய
எனை நீ கேட்க, பிடித்தது என சொல்ல
நான் பெரும முயற்சி செய்தும்
வெறும் காற்றல்லவா வந்தது???

எப்போதும் பேசுவோரின்
கண் நோக்கும் எனது முகம்
உன் கண்களைக் காண
முடியாது மண் நோக்கின

நிச்சயித்த நாள் முதலாய்
உச்சரித்த உன் பெயர் ஒரு நாளுக்கு
ஓராயிரம் முறையாவது
இருக்கும்

வீட்டிற்கு தெரிந்து சில சமயமும்
தெரியாமல் சில சமயமும்
தொலை பேசியில் தொலைவிருந்தே
எனைத் தொலைத்த நாட்கள் எண்ணிலடங்கா...

உன்னை பற்றிய நினைவுகள்
உன்னோடு நான் கண்ட கனவுகள்
என் நெற்றியில் நீ வைத்த முதல்
பொட்டு... இவையெல்லாம் கண்ணிலடங்கா...

மணம் முடித்தாய், எனை உன் மனதில்
சிறை பிடித்தாய், உனக்கு என் மனதில்
சிலை வடித்தேன், ஆராதனை இன்றும்
நடக்கிறது

உன் விழி பார்த்து எனை நடக்கப்
பழக்கினாய், உன் மந்தகாசம் கண்டு
எனை மதி மயங்கச் செய்தாய். நீயே
என் கதி என சரணடைந்தேன்

உன் காதலென்னும் சிறையில்,
உணதன்புப் பிடியில் உறங்குகையில்
உன் மூச்சாய் இருக்கும் எனக்கு
வேறென்ன வேண்டும்?

எனக்கு வெளியே இருந்து
என்னை இயக்கும் எனதுயிரே
நீயின்றிப் போனால் நிமிடமும்
இருக்குமோ எனதுயிரே???




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jul 23, 2011 10:40 am

மிக அருமையான வரிகள் வேணி....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எனதுயிரே 47
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jul 23, 2011 11:19 am

நினைவு மலர்களால் கோர்க்கப்பட்ட ஒரு அழகிய மாலை...
நன்றி ஸ்ரீ வேணி மோகன்.



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

எனதுயிரே Aஎனதுயிரே Bஎனதுயிரே Dஎனதுயிரே Uஎனதுயிரே Lஎனதுயிரே Lஎனதுயிரே Aஎனதுயிரே H
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jul 23, 2011 12:44 pm

இருப்பினும் எனது சம்மதம் அறிய
எனை நீ கேட்க, பிடித்தது என சொல்ல
நான் பெரும முயற்சி செய்தும்
வெறும் காற்றல்லவா வந்தது???

சூப்பருங்க சூப்பருங்க

அன்பே சிவம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எனதுயிரே Ila
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Sat Jul 23, 2011 1:40 pm

மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான வரிகள் வேணி....

முதல் பின்னூட்டம் தந்த உங்களுக்கு மிக்க நன்றி மஞ்சு புன்னகை




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Sat Jul 23, 2011 2:01 pm

அப்துல்லாஹ் wrote:நினைவு மலர்களால் கோர்க்கப்பட்ட ஒரு அழகிய மாலை...
நன்றி ஸ்ரீ வேணி மோகன்.

மணம் நுகர்ந்து
பதில் பகர்ந்த
உங்களுக்கு நன்றி






வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jul 23, 2011 2:03 pm

அருமையான வரிகளை கொண்டு அழகு கவிதை !!!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 23, 2011 2:05 pm

அழகான காதல் பயணம்.....கருப்புதான் எனக்கும் பிடிக்கும் ....நீண்ட நாள்களாக ஈகரை வரவில்லை ..இன்று அதிகம் கவிதைகள் எழுதணும் வேணி ...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jul 23, 2011 2:05 pm

அழகிய பாமாலை அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எனதுயிரே Image010ycm
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Sat Jul 23, 2011 2:07 pm

இளமாறன் wrote:

சூப்பருங்க சூப்பருங்க

அன்பே சிவம்

வரவுக்கும் பதிவுக்கும் நன்றி இளமாறன்




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக