புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_c10சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_m10சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_c10சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_m10சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_c10 
5 Posts - 13%
heezulia
சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_c10சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_m10சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_c10சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_m10சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_c10சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_m10சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_c10 
3 Posts - 8%
Raji@123
சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_c10சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_m10சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_c10சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_m10சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_c10சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_m10சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_c10சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_m10சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_c10சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_m10சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_c10சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_m10சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_c10சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_m10சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_c10சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_m10சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_c10 
7 Posts - 2%
prajai
சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_c10சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_m10சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_c10சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_m10சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_c10சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_m10சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_c10சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_m10சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா?


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jul 23, 2011 12:54 pm

சனிக்கிழமை சடங்கானா சோரம் போவான்னா எழுதி வைத்திருக்கின்றீர்கள் என்று திருமண ஜோதிடர்களை தேடி தேடி உதைக்கப் போகின்றார்கள். காத்திருப்போம். விழிப் புணர்வை ஏற்படுத்துவோம்.


திருமணப் பொருத்தம் என்பது ஜெனன ஜாதகம் எனப்படுகின்ற பிறக்கும் நேரத்தை வைத்து எழுதப் படுகின்ற ஜாதகத்தை வைத்து மட்டுமல்ல, ஒரு பெண் ருதுவாகும் நேரத்தை வைத்து எழுதப் படுகின்ற ஜாதகத்தை வைத்தும் பார்க்கப்படுகின்றது.

ருது ஆதல் என்றால் என்ன? சடங்காகுதல், பெண் பெரிய பிள்ளை ஆதல், பூப்பு அடைதல் என்று பல பெயர்களில் அழைக்கப் படுகின்ற ஒரு நிகழ்வு. அறிவியல் ரீதியாகப் பார்த்தால் ஒரு பெண்ணுக்கு 12 அல்லது 13 வயதில் ஏற்படுகின்ற முதல் மாத விடாய்.

குழந்தையாக இருந்தவள் வளர்ந்து கர்ப்பப் பையில் முட்டைகள் உற்பத்தியாகி, முழுமை பெறாத முட்டைகள் இரத்தத்தோடு கழிவாக வெளியேறும் நிகழ்வு. 12,13 வயதில் பையனுக்கு மீசை வளர ஆரம்பிக்கின்றது. குரல் மாறுகின்றது. அதனைப் போலவே பெண்ணுக்கு உடம்பு ரீதியாக மாதவிடாய் என்பது ஆரம்பிக்கின்றது.

இந்த ருது ஆதல் என்பதை வைத்து எத்தனை விதமான மூடநம்பிக்கைகள் அந்த பிஞ்சுகளின் மனதில் ஏற்படுத்தப் படுகின்றது.

உடலியல் ரீதியாக ஏற்படும் மாற்றத் தினால் பயந்து போயிருக்கும் அந்த பிஞ்சுகளை மனரீதியாக பயமுறுத்தும் எத்தனை நிகழ்வுகள்-

முதல் மாதவிடாய் ஏற்பட்டவுடனேயே வீட்டில் ஒதுக்குப் புறமாய் அல்லது தனி அறையில் உட்கார வைத்தல், நீ படித்தது போதும் என்று படிப்பை நிறுத்துதல், முறை மாப்பிள்ளைகள் வந்து குச்சு கட்டுகிறார்கள் என்று சொல்லி பெற்றோர்களுக்குத் தெரிந்தே அந்தப் பெண் - பெண் கேலிக்கு ஆளாதல், பூப்புனித நன்னீராட்டு விழா என்ற பெயரில் வீட்டில் நிகழ்ந்த இயற்கை நிகழ்வை ஊருக்கெல்லாம் தெரியப்படுத்தல்,

இந்த முதன் முதல் மாத விடாய் நிகழ்வைத்தான் பார்ப்பனர்கள் ருது ஆதல் என்கின்றார்கள்.

ஒரு பெண் ருது ஆனவுடனேயே நேரத்தை குறித்து வைக்கின்றார்கள். நாளைக் குறிக்கின்றார்கள். நட்சத்திரத்தைக் குறிக்கின்றார்கள். ருது ஜாதகம் தயார் பண்ணி வைத்து விடுகின்றார்கள் .

திருமணப் பொருத்தம் பார்க்கும்போது ருது ஜாதகத்தையும் பார்க்க வேண்டும் என்கின்றார்கள்.

அப்பொழுதே அவள் 'பெண்' என அழைக்கப்படும் பெண்மைக்கு உரியவளாகையால் அந்த முதல் ருது காலத்திற்கு அமைக்கப்படும் ஜாதகமும் முக்கியமானது போலும்.
சோதிடர்கள் இந்த ருது ஆதல் என்பதையே வகை வகையாகப் பிரிக்கின்றார்கள்.

ருது காலத்திலே லக்னத்தில் அல்லது 7வது இடத்தில் செவ்வாய் நின்றால் பக்குவ காலத்திய ருது, குரு நின்றால் விவாக கால ருது, சுக்ரன் நின்றால் ஸம்யோக கால ருது என்கின்றார்கள். (ஸம்யோகம் என்றால் கணவனோடு சேர்வது ).

இதுவெல்லாம் கிரகப் பலன். உத்திராடம் முதல் மிருக சீருடம் வரை ருதுவானால் மிக விசேடம். சில நட்சத்திரங்களுக்கு மத்திமம், சில நட்சத்திரங்களுக்கு திருப்தி அளிக்காது எனச் சொல்கின்றார்கள்.

சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை,மூலம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் ஒரு பெண் ருதுவானால் மாங்கல்ய பலம் குறைவு என்கின்றார்கள்.

மாங்கல்ய பலம் குறைவு என்றால் ருதுவாகும் நேர நட்சத்திரத்தை வைத்து அவளுக்கு வரப் போகும் கணவன் அற்ப ஆயுளில் செத்துப் போய்விடுவான் என்கின்றார்கள். இது சரியா?.

ஒரு பெண் ருதுவாகும் நேரத்திற்கும் அவளுக்கு பின்னால் வரப்போகும் கணவனின் ஆயுளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது? எப்படி அறிவியல்? விளக்கம் உண்டா?
அடுத்து ருது வாரப்பலன் சொல்கின்றார்கள் பாருங்கள்-

கொடுமையிலும் கொடுமை.
ஞாயிறு ருதுவானால் புத்திரர் குறைவாக இருப்பர்.
திங்கள் பதிவிரதையாக இருப்பாள்.
செவ்வாய் மாங்கல்ய பலம் குறைவு,
புதன் விசேஷ சம்பத்து உண்டாகும்.
வியாழன் நல்ல செல்வம் படைத்தாவளாவாள்,
வெள்ளி ஆரோக்கியமாக இருப்பாள்,
சனி சோரம் போவாள்.

சனிக்கிழமை ருதுவானாள் சோரம் போவாளாம். பெண்களை கேவலப்படுத்துகின்ற, அசிங்கப்படுத்துகின்ற இந்த ஜாதகத்தை நம்பலாமா?

ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றதாம். நம்பத்தான் வேண்டுமாம். ஏண்டா? சனிக்கிழமை சடங்கானா சோரம் போவான்னா எழுதி வைத்திருக்கின்றீர்கள் என்று திருமண ஜோதிடர்களை தேடி தேடி உதைக்கப் போகின்றார்கள். காத்திருப்போம். விழிப் புணர்வை ஏற்படுத்துவோம். - வா. நேரு.source:viduthalai.com




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jul 23, 2011 1:01 pm

சூப்பருங்க அருமையிருக்கு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Image010ycm
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jul 23, 2011 1:05 pm

நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Sat Jul 23, 2011 1:10 pm

இது எல்லாம் மூட நம்பிக்கை ............ சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? 56667சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? 56667சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? 56667சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? 56667சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? 56667



சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Dove_branch
சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Dசனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Iசனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Vசனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Yசனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Aசனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Empty
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jul 23, 2011 1:11 pm

ஒன்னும் புரியல




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Sat Jul 23, 2011 1:13 pm

சனிக்கிழமை சடங்கானாவள் சாகசம் படைப்பாள் என்று நாம் கூறுவோம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jul 23, 2011 1:15 pm

அந்த ஜோசியர் மகள் சனிக்கிழமை சடங்கானால் என்ன செய்வார்
தே.மு.தி.க கருத்து அருமை



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jul 23, 2011 1:16 pm

தே.மு.தி.க wrote:சனிக்கிழமை சடங்கானாவள் சாகசம் படைப்பாள் என்று நாம் கூறுவோம்


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jul 23, 2011 1:16 pm

SK wrote:அந்த ஜோசியர் மகள் சனிக்கிழமை சடங்கானால் என்ன செய்வார்
தே.மு.தி.க கருத்து அருமை


ஆமோதித்தல்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jul 23, 2011 1:18 pm

சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக