புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
by heezulia Today at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊட்டியில் சிறிலங்க படையினருக்குப் பயிற்சி ????
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஊட்டியில் சிறிலங்க படையினருக்குப் பயிற்சி – நாம் தமிழர் எதிர்ப்பு, மறியல் போராட்டம்
வெள்ளி, 22 ஜூலை 2011( 20:56 IST )
நீலகிரி மாவட்டம் ஊட்டியிலுள்ள வெலிங்டன் இராணுவப் பயிற்சி்க் கழகத்தில் சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 படையினருக்கு பயிற்சி அளிப்பது தமிழர்களை அவமதிக்கும் செயல் என்று கண்டனம் செய்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய இராணுவத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி மறியல் போராட்டத்தில் ஈடுபடும் என்று எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
“நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அருகே வெலிங்டனில் அமைந்துள்ள இந்திய இராணுவ பயிற்சிக் கழகத்தில் சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 படையினருக்கு பயிற்சியளிப்பதாக உறுதியான செய்திகள் வந்துள்ளது. இந்திய இராணுவம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை தமிழர்களை அவமதிப்பதாகும்.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் நிராயுதபாணியாக இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மீது திட்டமிட்டுக் கனரக ஆயுதங்களையும் பயன்படுத்திக் குண்டுகள் வீசியும், விமானத்தைக் கொண்டு தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியும் பல பத்தாயிரக்கணக்கான மக்களை சிறிலங்க இராணுவம் கொன்று குவித்துள்ளது என்றும், அது கடுமையான போர்க் குற்றம் என்றும் ஐ.நா.வின் நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது. அதன் அடிப்படையில் உலக நாடுகள் அனைத்தும் இலங்கை அரசுக்கு எதிராக போர்க் குற்ற விசாரணை நடத்தவேண்டும் என்று கோரிவரும் நிலையில், அந்நாட்டுப் படையினருக்கு இந்திய இராணுவம் பயிற்சி அளிக்கிறது என்றால், சிறிலங்கப் படைகள் அப்படி எந்தக் குற்றமும் இழைக்கவில்லை என்று இந்திய அரசு கூறுகிறதா?
தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் கால் நூற்றாண்டிற்கும் மேலாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி 543 மீனவர்களைக் கொன்ற சிறிலங்க அரசின் படைகளுக்கு பயிற்சி அளிக்க இந்திய இராணுவம் முற்பட்டுள்ளது என்றால், அதற்குப் பொருள் என்ன? மீனவர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இந்த தேசத்திற்கும், ‘இறையாண்மைக்கும்’ விடப்பட்ட சவால் அல்லவா? அந்நாட்டு கடற்படையின் நடவடிக்கைகளை நியாயமானது என்று இந்திய அரசும், இராணுவமும் கருதுகின்றனவா? இல்லை, இதுவரை சுட்டது சரியில்லை, எங்களிடம் பயிற்சிப் பெற்றுச் சென்று, ஈழத் தமிழினத்தை அழித்ததுபோல், தமிழக மீனவர்களையும் கொத்துக் கொத்தாக கொன்று குவியுங்கள் என்று பயிற்சியளிக்கிறதா? இப்படி கூப்பிட்டுப் பயிற்சி கொடுப்பது ஏன்?தமிழக மீனவனை சிங்கள கடற்படை அழிப்பதை கண்டுகொள்ளாமல் இராணுவ உறவு பேணும் இந்திய அரசு, இதேபோல் இந்தியாவின் நகரங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் வருவதற்கு காரணமாக அது கருதும் பாகிஸ்தான் இராணுவத்தினருக்கும் இந்திய மண்ணில் பயிற்சி அளிக்குமா?
சிங்கள இனவெறி இராணுவத்தினருக்குப் பயிற்சி கொடுப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது? அவர்களுக்கு அண்டை நாடாக இருக்கக் கூடியது இந்தியா மட்டும்தான். அப்படியிருக்க அந்நாட்டு இராணுவத்திற்கு ஒப்பந்தம் போட்டு பயிற்சியளிக்க என்ன அவசியம் உள்ளது? ஈழத் தமிழினத்தை கொன்று குவித்தது போதாது, எதிர்காலத்திலும் அதற்கு அவசியம் ஏற்படும், அப்போதும் கொன்று குவிக்கத் தயாராகுங்கள் என்பதற்காக இந்திய இராணுவம் பயிற்சியளிக்கிறதா? ஈழத் தமிழினத்தை அழிப்பதற்குத் துணைபோன இந்திய அரசும், இராணுவமும், எதிர்காலத்திலும் அப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்கு துணை நிற்கும் என்பதற்கான அத்தாட்சியா இந்தப் பயிற்சித் திட்டம்?
இலங்கை அரசின் மீதான போர்க் குற்றச்சாற்று மீது பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டின் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தமிழ் மண்ணிலேயே சிங்கள இனவெறி இராணுவத்தினருக்குப் பயிற்சி அளிப்பது என்றால், இது தமிழனை சீண்டிப் பார்க்கும் செயலல்லவா?
இதனை உடனடியாக இந்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் இந்திய அரசுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி பெரும் போராட்டத்தில் ஈடுபடும். ஈழத் தமிழினப் படுகொலைப் போரைத் தூண்டி விட்டதே மத்திய காங்கிரஸ் அரசுதான் என்பதற்கான ஆதாரங்கள் வெளிப்பட்டுள்ளன. ஆதாரப்பூர்வமான அந்தக் குற்றச்சாற்றை நிரூபிப்பதுபோல் அந்நாட்டுடன் நட்புறவு கொண்டாடுகிறது இந்திய அரசு. இது தமிழ்நாட்டில் வாழும் 7 கோடித் தமிழர்களுக்கு விடப்பட்ட சவாலாகும். இதனை நாம் தமிழர் கட்சி நேரடியாக எதிர்கொள்ளும்.
இன்று மாலை நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் வெலிங்டன் இராணுவப் பயிற்சிக் கழகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். அதையும் தாண்டி பயிற்சி நீடித்தால், இந்திய அரசு கடும் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதை நாம் தமிழர் கட்சி எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறது” என்று அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.
வெப்துனியா
வெள்ளி, 22 ஜூலை 2011( 20:56 IST )
நீலகிரி மாவட்டம் ஊட்டியிலுள்ள வெலிங்டன் இராணுவப் பயிற்சி்க் கழகத்தில் சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 படையினருக்கு பயிற்சி அளிப்பது தமிழர்களை அவமதிக்கும் செயல் என்று கண்டனம் செய்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய இராணுவத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி மறியல் போராட்டத்தில் ஈடுபடும் என்று எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
“நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அருகே வெலிங்டனில் அமைந்துள்ள இந்திய இராணுவ பயிற்சிக் கழகத்தில் சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 படையினருக்கு பயிற்சியளிப்பதாக உறுதியான செய்திகள் வந்துள்ளது. இந்திய இராணுவம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை தமிழர்களை அவமதிப்பதாகும்.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் நிராயுதபாணியாக இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மீது திட்டமிட்டுக் கனரக ஆயுதங்களையும் பயன்படுத்திக் குண்டுகள் வீசியும், விமானத்தைக் கொண்டு தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியும் பல பத்தாயிரக்கணக்கான மக்களை சிறிலங்க இராணுவம் கொன்று குவித்துள்ளது என்றும், அது கடுமையான போர்க் குற்றம் என்றும் ஐ.நா.வின் நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது. அதன் அடிப்படையில் உலக நாடுகள் அனைத்தும் இலங்கை அரசுக்கு எதிராக போர்க் குற்ற விசாரணை நடத்தவேண்டும் என்று கோரிவரும் நிலையில், அந்நாட்டுப் படையினருக்கு இந்திய இராணுவம் பயிற்சி அளிக்கிறது என்றால், சிறிலங்கப் படைகள் அப்படி எந்தக் குற்றமும் இழைக்கவில்லை என்று இந்திய அரசு கூறுகிறதா?
தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் கால் நூற்றாண்டிற்கும் மேலாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி 543 மீனவர்களைக் கொன்ற சிறிலங்க அரசின் படைகளுக்கு பயிற்சி அளிக்க இந்திய இராணுவம் முற்பட்டுள்ளது என்றால், அதற்குப் பொருள் என்ன? மீனவர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இந்த தேசத்திற்கும், ‘இறையாண்மைக்கும்’ விடப்பட்ட சவால் அல்லவா? அந்நாட்டு கடற்படையின் நடவடிக்கைகளை நியாயமானது என்று இந்திய அரசும், இராணுவமும் கருதுகின்றனவா? இல்லை, இதுவரை சுட்டது சரியில்லை, எங்களிடம் பயிற்சிப் பெற்றுச் சென்று, ஈழத் தமிழினத்தை அழித்ததுபோல், தமிழக மீனவர்களையும் கொத்துக் கொத்தாக கொன்று குவியுங்கள் என்று பயிற்சியளிக்கிறதா? இப்படி கூப்பிட்டுப் பயிற்சி கொடுப்பது ஏன்?தமிழக மீனவனை சிங்கள கடற்படை அழிப்பதை கண்டுகொள்ளாமல் இராணுவ உறவு பேணும் இந்திய அரசு, இதேபோல் இந்தியாவின் நகரங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் வருவதற்கு காரணமாக அது கருதும் பாகிஸ்தான் இராணுவத்தினருக்கும் இந்திய மண்ணில் பயிற்சி அளிக்குமா?
சிங்கள இனவெறி இராணுவத்தினருக்குப் பயிற்சி கொடுப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது? அவர்களுக்கு அண்டை நாடாக இருக்கக் கூடியது இந்தியா மட்டும்தான். அப்படியிருக்க அந்நாட்டு இராணுவத்திற்கு ஒப்பந்தம் போட்டு பயிற்சியளிக்க என்ன அவசியம் உள்ளது? ஈழத் தமிழினத்தை கொன்று குவித்தது போதாது, எதிர்காலத்திலும் அதற்கு அவசியம் ஏற்படும், அப்போதும் கொன்று குவிக்கத் தயாராகுங்கள் என்பதற்காக இந்திய இராணுவம் பயிற்சியளிக்கிறதா? ஈழத் தமிழினத்தை அழிப்பதற்குத் துணைபோன இந்திய அரசும், இராணுவமும், எதிர்காலத்திலும் அப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்கு துணை நிற்கும் என்பதற்கான அத்தாட்சியா இந்தப் பயிற்சித் திட்டம்?
இலங்கை அரசின் மீதான போர்க் குற்றச்சாற்று மீது பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டின் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தமிழ் மண்ணிலேயே சிங்கள இனவெறி இராணுவத்தினருக்குப் பயிற்சி அளிப்பது என்றால், இது தமிழனை சீண்டிப் பார்க்கும் செயலல்லவா?
இதனை உடனடியாக இந்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் இந்திய அரசுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி பெரும் போராட்டத்தில் ஈடுபடும். ஈழத் தமிழினப் படுகொலைப் போரைத் தூண்டி விட்டதே மத்திய காங்கிரஸ் அரசுதான் என்பதற்கான ஆதாரங்கள் வெளிப்பட்டுள்ளன. ஆதாரப்பூர்வமான அந்தக் குற்றச்சாற்றை நிரூபிப்பதுபோல் அந்நாட்டுடன் நட்புறவு கொண்டாடுகிறது இந்திய அரசு. இது தமிழ்நாட்டில் வாழும் 7 கோடித் தமிழர்களுக்கு விடப்பட்ட சவாலாகும். இதனை நாம் தமிழர் கட்சி நேரடியாக எதிர்கொள்ளும்.
இன்று மாலை நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் வெலிங்டன் இராணுவப் பயிற்சிக் கழகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். அதையும் தாண்டி பயிற்சி நீடித்தால், இந்திய அரசு கடும் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதை நாம் தமிழர் கட்சி எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறது” என்று அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.
வெப்துனியா
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சிறிலங்க படையினருக்கு பயிற்சியளிக்க எதிர்ப்பு: 300 பேர் கைது
வெள்ளி, 22 ஜூலை 2011( 22:29 IST )
நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு அருகேயுள்ள வெலிங்டனில் உள்ள இந்திய இராணுவ பயிற்சிக் கழகத்தில் சிறிலங்க இராணுவத்தினருக்குப் பயிற்சி அளிக்கப்படுவதை எதிர்த்து நடந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த 300க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.
வெலிங்டன் இந்திய இராணுவ பயிற்சிக் கழகத்தில் சிறிலங்க படையினர் 25 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்ட செய்தி இன்று காலை வெளியானது. இதனை எதிர்த்து பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் கட்சி ஆகியவற்றின் தொண்டர்கள் 500 பேர் இன்று மாலை 4 மணியளவில் மறியல் செய்யப் புறப்பட்டனர்.
வெலிங்டன் பயிற்சிப் பள்ளி முன்பு, வெளியேற்று, வெளியேற்று சிங்கள இனவெறி இராணுவத்தினரை வெளியேற்று, தமிழனைக் கொன்ற சிங்களனுக்கு தமிழ் மண்ணில் பயிற்சியா?, அனுமதியோம், அனுமதியோம் தமிழின எதிரியை அனுமதியோம் என்று முழக்கமிட்டுப் புறப்பட்டனர். அவர்கள் அனைவரையும் காவல் துறையினர் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
பெரியார் தி.க., நாம் தமிழர் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த 350க்கும் அதிகமானோர் கைதாகியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட சிலர் வெலிங்டன் சென்று இராணுவ அதிகாரிகளைச் சந்தித்தனர். அவர்களிடம், அங்கு பயிற்சி பெறும் சிறிலங்க இராணுவத்தினரை உடனடியாக வெளியேற்றுவதாக அந்த அதிகாரி உறுதியளித்துள்ளார். அவர்கள் அனைவரும் நாளை காலை பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும், அங்கிருந்து அவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் உறுதியளித்தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழின உணர்வாளர்களின் போராட்டம் ஒரே நாளில் வெற்றி பெற்றுள்ளது.
வெள்ளி, 22 ஜூலை 2011( 22:29 IST )
நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு அருகேயுள்ள வெலிங்டனில் உள்ள இந்திய இராணுவ பயிற்சிக் கழகத்தில் சிறிலங்க இராணுவத்தினருக்குப் பயிற்சி அளிக்கப்படுவதை எதிர்த்து நடந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த 300க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.
வெலிங்டன் இந்திய இராணுவ பயிற்சிக் கழகத்தில் சிறிலங்க படையினர் 25 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்ட செய்தி இன்று காலை வெளியானது. இதனை எதிர்த்து பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் கட்சி ஆகியவற்றின் தொண்டர்கள் 500 பேர் இன்று மாலை 4 மணியளவில் மறியல் செய்யப் புறப்பட்டனர்.
வெலிங்டன் பயிற்சிப் பள்ளி முன்பு, வெளியேற்று, வெளியேற்று சிங்கள இனவெறி இராணுவத்தினரை வெளியேற்று, தமிழனைக் கொன்ற சிங்களனுக்கு தமிழ் மண்ணில் பயிற்சியா?, அனுமதியோம், அனுமதியோம் தமிழின எதிரியை அனுமதியோம் என்று முழக்கமிட்டுப் புறப்பட்டனர். அவர்கள் அனைவரையும் காவல் துறையினர் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
பெரியார் தி.க., நாம் தமிழர் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த 350க்கும் அதிகமானோர் கைதாகியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட சிலர் வெலிங்டன் சென்று இராணுவ அதிகாரிகளைச் சந்தித்தனர். அவர்களிடம், அங்கு பயிற்சி பெறும் சிறிலங்க இராணுவத்தினரை உடனடியாக வெளியேற்றுவதாக அந்த அதிகாரி உறுதியளித்துள்ளார். அவர்கள் அனைவரும் நாளை காலை பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும், அங்கிருந்து அவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் உறுதியளித்தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழின உணர்வாளர்களின் போராட்டம் ஒரே நாளில் வெற்றி பெற்றுள்ளது.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
இந்திய – சிறிலங்க நல்லுறவு
வெள்ளி, 22 ஜூலை 2011( 20:34 IST )
நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு அருகிலுள்ள வெலிங்டனில் இயங்கிவரும் இந்திய இராணுவ பயிற்சிக் கழகத்தில் சிறிலங்க இராணுவத்தினர் 25 பேருக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருவதாக வந்துள்ள செய்தி இந்திய அரசின், அதன் இராணுவத்தின் மனிதாபிமானமற்ற போக்கையே அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் நிராயுதபாணியாக இருந்த தனது நாட்டு மக்களை, பாதுகாப்பு வளையத்திற்கு வருமாறு அழைத்து, அவர்கள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி, பல பத்தாயிரக்கணக்கில் படுகொலை செய்ததாக ஐ.நா.நிபுணர் குழுவால் குற்றஞ்சாற்றப்பட்டுள்ள சிறிலங்க இராணுவத்தினருக்கு தமிழ்நாட்டிலேயே பயிற்சி அளிக்கிறது இந்திய இராணுவம்!
இந்திய இராணுவத்தின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியையோ, வியப்பையோ தரவில்லை. ஏனெனில், சில வாரங்களுக்கு முன்னர்தான் இந்திய, சிறிலங்க இராணுவத்தின் தளபதிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில், “சிறிலங்க படையினருக்கு திறன் மேம்பாடு, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை ஆகியவற்றில் பயிற்சியளிக்க, ஏற்கனவே இந்திய இராணுவ பயிற்சிக் கழகங்களில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது” என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில்தான் - சிறிலங்க அரசுக்கும், இராணுவத்திற்கும் கடும் எதிர்ப்பு நிலவிவரும் - தமிழகத்திலேயே அந்நாட்டுப் படையினருக்குப் பயிற்சி அளிக்கும் ‘துணிச்ச’லான முடிவை இந்திய இராணுவம் எடுத்துள்ளது.
இரண்டரையாண்டுக் கால போரில் ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களை இன அழிப்புச் செய்த சிறிலங்க அரசிற்கும், இராணுவத்திற்கும் ராடார் வழங்கி, ஆலோசனை அளித்து, செயற்கைக்கோள்களை பயன்படுத்தி ‘காட்டிக்கொடுத்து’, வேகமாக அழித்தொழிக்க போர்த் திட்டத்தை வகுத்துக் கொடுத்து, அழிப்பதற்குத் தேவையான கனரக ஆயுதங்கள் மட்டுமின்றி, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் அந்த மக்களை ஒருசேராகக் கொன்றொழிக்கத் தேவையான தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும் அளித்து ஆதரித்து, சிறிலங்க அரசின் ‘வெற்றி’க்குக் காரணமாகத் திகழும் இந்திய அரசின் இராணுவம், இன்றளவும் சிறிலங்காவை தனது நட்பு நாடும் என்று போற்றிவரும் நிலையில், அதற்கு இராணுவப் பயிற்சி அளிப்பதில் எந்த வியப்பும் இல்லை.
தமிழின அழிப்புப் போருக்கு உதவிய இந்தியா, சீனா, இரஷ்யா, ஈரான் மற்றும் நமது ‘பயங்கரவாத’ அண்டை நாடான பாகிஸ்தான் ஆகிய நாடுகளைத் தவிர, உலகின் அனைத்து நாடுகளும் சிறிலங்க அரசை போர்க் குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறிவருகின்றன. ஆனால், அதைப் பற்றி வாய் திறக்காமல், தமிழினத்தின் துயரத்தைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், நட்பு பாராட்டி வருவது மட்டுமின்றி, அந்நாட்டை பன்னாட்டு விசாரணையில் இருந்து காப்பாற்றும் முயற்சியில், இன்று நேற்றல்ல, இரண்டு ஆண்டுகளாக, தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது இந்திய மத்திய அரசு. ஏனென்றால் பன்னாட்டு விசாரணைக்கு ஆட்படுத்தப்பட்டால், சிறிலங்க அரசின் கொடூரத்திற்கு உதவிய தனது முகமும் உலகிற்கு வெட்ட வெளிச்சமாகிவிடும் என்பதால், மிகுந்த ‘தார்மீகப் பொறுப்புணர்வு’டன் இந்திய மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.[b]
வெள்ளி, 22 ஜூலை 2011( 20:34 IST )
நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு அருகிலுள்ள வெலிங்டனில் இயங்கிவரும் இந்திய இராணுவ பயிற்சிக் கழகத்தில் சிறிலங்க இராணுவத்தினர் 25 பேருக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருவதாக வந்துள்ள செய்தி இந்திய அரசின், அதன் இராணுவத்தின் மனிதாபிமானமற்ற போக்கையே அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் நிராயுதபாணியாக இருந்த தனது நாட்டு மக்களை, பாதுகாப்பு வளையத்திற்கு வருமாறு அழைத்து, அவர்கள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி, பல பத்தாயிரக்கணக்கில் படுகொலை செய்ததாக ஐ.நா.நிபுணர் குழுவால் குற்றஞ்சாற்றப்பட்டுள்ள சிறிலங்க இராணுவத்தினருக்கு தமிழ்நாட்டிலேயே பயிற்சி அளிக்கிறது இந்திய இராணுவம்!
இந்திய இராணுவத்தின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியையோ, வியப்பையோ தரவில்லை. ஏனெனில், சில வாரங்களுக்கு முன்னர்தான் இந்திய, சிறிலங்க இராணுவத்தின் தளபதிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில், “சிறிலங்க படையினருக்கு திறன் மேம்பாடு, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை ஆகியவற்றில் பயிற்சியளிக்க, ஏற்கனவே இந்திய இராணுவ பயிற்சிக் கழகங்களில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது” என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில்தான் - சிறிலங்க அரசுக்கும், இராணுவத்திற்கும் கடும் எதிர்ப்பு நிலவிவரும் - தமிழகத்திலேயே அந்நாட்டுப் படையினருக்குப் பயிற்சி அளிக்கும் ‘துணிச்ச’லான முடிவை இந்திய இராணுவம் எடுத்துள்ளது.
இரண்டரையாண்டுக் கால போரில் ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களை இன அழிப்புச் செய்த சிறிலங்க அரசிற்கும், இராணுவத்திற்கும் ராடார் வழங்கி, ஆலோசனை அளித்து, செயற்கைக்கோள்களை பயன்படுத்தி ‘காட்டிக்கொடுத்து’, வேகமாக அழித்தொழிக்க போர்த் திட்டத்தை வகுத்துக் கொடுத்து, அழிப்பதற்குத் தேவையான கனரக ஆயுதங்கள் மட்டுமின்றி, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் அந்த மக்களை ஒருசேராகக் கொன்றொழிக்கத் தேவையான தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும் அளித்து ஆதரித்து, சிறிலங்க அரசின் ‘வெற்றி’க்குக் காரணமாகத் திகழும் இந்திய அரசின் இராணுவம், இன்றளவும் சிறிலங்காவை தனது நட்பு நாடும் என்று போற்றிவரும் நிலையில், அதற்கு இராணுவப் பயிற்சி அளிப்பதில் எந்த வியப்பும் இல்லை.
தமிழின அழிப்புப் போருக்கு உதவிய இந்தியா, சீனா, இரஷ்யா, ஈரான் மற்றும் நமது ‘பயங்கரவாத’ அண்டை நாடான பாகிஸ்தான் ஆகிய நாடுகளைத் தவிர, உலகின் அனைத்து நாடுகளும் சிறிலங்க அரசை போர்க் குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறிவருகின்றன. ஆனால், அதைப் பற்றி வாய் திறக்காமல், தமிழினத்தின் துயரத்தைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், நட்பு பாராட்டி வருவது மட்டுமின்றி, அந்நாட்டை பன்னாட்டு விசாரணையில் இருந்து காப்பாற்றும் முயற்சியில், இன்று நேற்றல்ல, இரண்டு ஆண்டுகளாக, தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது இந்திய மத்திய அரசு. ஏனென்றால் பன்னாட்டு விசாரணைக்கு ஆட்படுத்தப்பட்டால், சிறிலங்க அரசின் கொடூரத்திற்கு உதவிய தனது முகமும் உலகிற்கு வெட்ட வெளிச்சமாகிவிடும் என்பதால், மிகுந்த ‘தார்மீகப் பொறுப்புணர்வு’டன் இந்திய மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.[b]
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இங்கேயும் வந்துட்டிங்களா. பாவிகளா?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|