புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனதுயிரே
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- வேணி மோகன்பண்பாளர்
- பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010
பெரிதாய் ஆண்களிடம் ஈடுபாடு
இல்லாத தருணம், துச்சமாய்
அவர்களை தூர நான் நிறுத்தி
இருந்த பருவம்
கருப்பு எனக்கு பிடித்த நிறம்
அதனாலேயே கருப்பாய் ஒருவனின்
கரம் பிடிக்க வேண்டும் என நான்
காத்திருந்த தருணம்
உன்னை காணும் முன்னே
உன்னை பற்றிய வர்ணனை
என் வயதையொத்த பெண்களிடம்
கேட்டேன்
அழகிய சிவந்த நிறம் உன்னது
காது மடலும் சிவப்பாம் உனக்கு
ஆள் மயக்கும் புன்னகைக்கு
சொந்தக்காரனாம் நீ
ஆனாலும் அதைக் கேட்ட தினம்
முதலே எனக்கு உன் மீது வெறுப்பு
உன்னை முதலில் கண்ட போதும்
வரவில்லை ஈர்ப்பு
அதனாலேயே உனக்கு என்னிடம்
ஈர்ப்பு என்பதை அறிந்தேன் நான்
மற்றொருநாள் நீ சொல்கையில்
உன்னுடன் நான் வெளியே செல்கையில்
மணம் செய்வது குறித்த பேச்சை
வீட்டில் பெரியவர்கள் ஆரம்பிக்க
என்னுள் உன்னை விதைக்க நானும்
ஆரம்பித்தேன்
இருப்பினும் எனது சம்மதம் அறிய
எனை நீ கேட்க, பிடித்தது என சொல்ல
நான் பெரும முயற்சி செய்தும்
வெறும் காற்றல்லவா வந்தது???
எப்போதும் பேசுவோரின்
கண் நோக்கும் எனது முகம்
உன் கண்களைக் காண
முடியாது மண் நோக்கின
நிச்சயித்த நாள் முதலாய்
உச்சரித்த உன் பெயர் ஒரு நாளுக்கு
ஓராயிரம் முறையாவது
இருக்கும்
வீட்டிற்கு தெரிந்து சில சமயமும்
தெரியாமல் சில சமயமும்
தொலை பேசியில் தொலைவிருந்தே
எனைத் தொலைத்த நாட்கள் எண்ணிலடங்கா...
உன்னை பற்றிய நினைவுகள்
உன்னோடு நான் கண்ட கனவுகள்
என் நெற்றியில் நீ வைத்த முதல்
பொட்டு... இவையெல்லாம் கண்ணிலடங்கா...
மணம் முடித்தாய், எனை உன் மனதில்
சிறை பிடித்தாய், உனக்கு என் மனதில்
சிலை வடித்தேன், ஆராதனை இன்றும்
நடக்கிறது
உன் விழி பார்த்து எனை நடக்கப்
பழக்கினாய், உன் மந்தகாசம் கண்டு
எனை மதி மயங்கச் செய்தாய். நீயே
என் கதி என சரணடைந்தேன்
உன் காதலென்னும் சிறையில்,
உணதன்புப் பிடியில் உறங்குகையில்
உன் மூச்சாய் இருக்கும் எனக்கு
வேறென்ன வேண்டும்?
எனக்கு வெளியே இருந்து
என்னை இயக்கும் எனதுயிரே
நீயின்றிப் போனால் நிமிடமும்
இருக்குமோ எனதுயிரே???
இல்லாத தருணம், துச்சமாய்
அவர்களை தூர நான் நிறுத்தி
இருந்த பருவம்
கருப்பு எனக்கு பிடித்த நிறம்
அதனாலேயே கருப்பாய் ஒருவனின்
கரம் பிடிக்க வேண்டும் என நான்
காத்திருந்த தருணம்
உன்னை காணும் முன்னே
உன்னை பற்றிய வர்ணனை
என் வயதையொத்த பெண்களிடம்
கேட்டேன்
அழகிய சிவந்த நிறம் உன்னது
காது மடலும் சிவப்பாம் உனக்கு
ஆள் மயக்கும் புன்னகைக்கு
சொந்தக்காரனாம் நீ
ஆனாலும் அதைக் கேட்ட தினம்
முதலே எனக்கு உன் மீது வெறுப்பு
உன்னை முதலில் கண்ட போதும்
வரவில்லை ஈர்ப்பு
அதனாலேயே உனக்கு என்னிடம்
ஈர்ப்பு என்பதை அறிந்தேன் நான்
மற்றொருநாள் நீ சொல்கையில்
உன்னுடன் நான் வெளியே செல்கையில்
மணம் செய்வது குறித்த பேச்சை
வீட்டில் பெரியவர்கள் ஆரம்பிக்க
என்னுள் உன்னை விதைக்க நானும்
ஆரம்பித்தேன்
இருப்பினும் எனது சம்மதம் அறிய
எனை நீ கேட்க, பிடித்தது என சொல்ல
நான் பெரும முயற்சி செய்தும்
வெறும் காற்றல்லவா வந்தது???
எப்போதும் பேசுவோரின்
கண் நோக்கும் எனது முகம்
உன் கண்களைக் காண
முடியாது மண் நோக்கின
நிச்சயித்த நாள் முதலாய்
உச்சரித்த உன் பெயர் ஒரு நாளுக்கு
ஓராயிரம் முறையாவது
இருக்கும்
வீட்டிற்கு தெரிந்து சில சமயமும்
தெரியாமல் சில சமயமும்
தொலை பேசியில் தொலைவிருந்தே
எனைத் தொலைத்த நாட்கள் எண்ணிலடங்கா...
உன்னை பற்றிய நினைவுகள்
உன்னோடு நான் கண்ட கனவுகள்
என் நெற்றியில் நீ வைத்த முதல்
பொட்டு... இவையெல்லாம் கண்ணிலடங்கா...
மணம் முடித்தாய், எனை உன் மனதில்
சிறை பிடித்தாய், உனக்கு என் மனதில்
சிலை வடித்தேன், ஆராதனை இன்றும்
நடக்கிறது
உன் விழி பார்த்து எனை நடக்கப்
பழக்கினாய், உன் மந்தகாசம் கண்டு
எனை மதி மயங்கச் செய்தாய். நீயே
என் கதி என சரணடைந்தேன்
உன் காதலென்னும் சிறையில்,
உணதன்புப் பிடியில் உறங்குகையில்
உன் மூச்சாய் இருக்கும் எனக்கு
வேறென்ன வேண்டும்?
எனக்கு வெளியே இருந்து
என்னை இயக்கும் எனதுயிரே
நீயின்றிப் போனால் நிமிடமும்
இருக்குமோ எனதுயிரே???
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வேணி மோகன்.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
நினைவு மலர்களால் கோர்க்கப்பட்ட ஒரு அழகிய மாலை...
நன்றி ஸ்ரீ வேணி மோகன்.
நன்றி ஸ்ரீ வேணி மோகன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![எனதுயிரே A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![எனதுயிரே B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![எனதுயிரே D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![எனதுயிரே U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![எனதுயிரே L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![எனதுயிரே L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![எனதுயிரே A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![எனதுயிரே H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
- வேணி மோகன்பண்பாளர்
- பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010
மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான வரிகள் வேணி....
முதல் பின்னூட்டம் தந்த உங்களுக்கு மிக்க நன்றி மஞ்சு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வேணி மோகன்.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
- வேணி மோகன்பண்பாளர்
- பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010
அப்துல்லாஹ் wrote:நினைவு மலர்களால் கோர்க்கப்பட்ட ஒரு அழகிய மாலை...
நன்றி ஸ்ரீ வேணி மோகன்.
மணம் நுகர்ந்து
பதில் பகர்ந்த
உங்களுக்கு நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வேணி மோகன்.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அருமையான வரிகளை கொண்டு அழகு கவிதை !!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அழகான காதல் பயணம்.....கருப்புதான் எனக்கும் பிடிக்கும் ....நீண்ட நாள்களாக ஈகரை வரவில்லை ..இன்று அதிகம் கவிதைகள் எழுதணும் வேணி ...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அழகிய பாமாலை
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![எனதுயிரே Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
- வேணி மோகன்பண்பாளர்
- பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010
இளமாறன் wrote:
![]()
![]()
அன்பே சிவம்
வரவுக்கும் பதிவுக்கும் நன்றி இளமாறன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வேணி மோகன்.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|