புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_m10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_m10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_m10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_m10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_m10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10 
21 Posts - 4%
prajai
தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_m10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_m10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_m10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_m10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_m10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_m10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழே இனிதாம் + கவிதை இனிதாம்(2 கவிதைகல்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jul 12, 2011 2:47 pm

தமிழே இனிதாம் தமிழேஅழகாம்
தமிழே பெருநிதியாம்
தமிழே யுன்னைப் பாடப் பாடத்
தருமே மிக மகிழ்வாம்
தமிழே இதமாம் தமிழே சுகமாம்
தமிழே பல நினைவாம்
தமிழின் தாகம் பருகத் தண்மை
தருமே மனமுழுதாம்

அலையே கடலில்புரளும் அதுபோல்
அகிலம் முழுவதிலும்
கலையே கொண்டு தமிழே புரள்வாய்
கவிதை ஊற்றாவாய்
சிலையே அசையாநிற்கும் நிலைஏன்,
சிந்தைகொள் தமிழின்
நிலையே நினதில் பெரிதும் அழகால்
நினவை இழந்தாயோ?


மலையே நீயும் உயர்விற் பெரிதாய்
மனதில் கர்வமுற்றாய்
இலையே தமிழுக் கிணைநீ என்றே
இன்று மலைத்தாயோ
தொலைவும் காணாத் தொன்மைத் தமிழின்
தோற்றம் காணுகையில்
அலையும் வானச் சுடரும் நிலவும்
அதன்பின் அணியென்பேன்

பொங்கும்தமிழோ புதுமை நதியின்
புனலாய் குதிபோட
தங்கும் எண்ணம் சற்று மின்றித்
தளளவென் றோடும்
எங்கும் தண்மை இன்பம் பரவ
இசையென் றொலிகூட்டும்
சங்கம்வளரின் பத்தெள் தமிழே
சரிநிகர் எதுவுண்டோ?

வெங்கண் கொண்டே வினைகள் செய்வோர்
விளைதுன் பந்தானும்
மங்கும் வகையில் மலையின்அருவி
மடிபோற் தமிழ்பொங்கும்
கங்குல்வானிற் கதிரோன் போலக்
கண்முன் ஒளிவெள்ளம்
எங்கும் பொங்கப் பிரவா கிக்கும்
இனிமைத் தமிழ் என்பேன்

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Tue Jul 12, 2011 2:49 pm

.....மிகவும் அருமை..... தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) 677196 தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) 224747944 தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) 2825183110
திவ்யா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் திவ்யா



தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Dove_branch
தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Dதமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Iதமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Vதமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Yதமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Aதமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Empty
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jul 12, 2011 2:52 pm

திவ்யா wrote:.....மிகவும் அருமை..... தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) 677196 தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) 224747944 தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) 2825183110

நன்றிகள் சகோதரி!

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jul 12, 2011 2:57 pm

மிக அழகான கவிதை ஒரு சந்தேகம் கேட்க்காலாமா அண்ணா

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 12, 2011 3:09 pm

தமிழின் சிறப்பை உங்கள் கவிதை இன்னும் சிறப்பித்துள்ளது .
அருமை கிரிகாசன் ....
சூப்பருங்க மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jul 12, 2011 3:28 pm

2. கவிதை இனிதாம்

கவிஎன்ப தினிதாம் கவியெங்க ளுயிராம்
கவி எமது வாழ்வுக்குப் பொருளாம்
கவிஎங்க ளுணவாம் கவியெங்கள் கனவாம்
கவியோ நம்உணர்வுகாண் விழியாம்
கவிஎங்கள் சிறகாம் கவிஎங்க ளிறையாம்
கவிஎங்கள் குறைவற்ற நிதியாம்
கவிஎங்கள் மதுவாம் கவியின்ப மழையாம்
கவிஎங்கள் தமிழன்னை எழிலாம்!

கவிஎங்கள் கலையாம் கவிஎங்கள் துதியாம்
கவியின்பம் பொலிகின்ற நதியாம்
கவிஎங்கள் தேராம் கலையென்னும் உலகின்
கவினின்ப சுவையூறும் அமுதாம்
கவிமென்மை மலராம் கவிவீசுங் காற்றாம்
கவிஎங்கள் உயிர்கொண்ட மூச்சாம்
கவி எங்கள் துகிலாம் கவிசொல்லும்வகையில்
கவிந்திடும் சுகம்கூறின் பெரிதாம்

அவிழ்கின்ற மலரும் அதுதரும் மணமும்
அகிலத்தில் இருள் மாலைவேளை
கவிந்திடும் இன்பம் காண்பது போல்நற்
கவி தரும்சுகம் மிகப் பெரிதாம்
செவிகாணும் இன்பம் தேனெனச் சொல்லின்
குவிவான வில்லதன் வண்ணம்
தவிக்கின்ற சுனையின் தாமரை இதயம்
தாங்கியே பலஇன்பம் காணும்.


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jul 12, 2011 3:29 pm

maniajith007 wrote:மிக அழகான கவிதை ஒரு சந்தேகம் கேட்க்காலாமா அண்ணா

கேட்கலாமே!

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 12, 2011 3:30 pm

சூப்பருங்க சூப்பருங்க
ஈகரையின் கவியே, கவிதைக்கே கவியா....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jul 12, 2011 3:32 pm

உமா wrote: சூப்பருங்க சூப்பருங்க
ஈகரையின் கவியே, கவிதைக்கே கவியா....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றிகள் உமா மற்றும் மணிஅஜித்!
தங்கள் பாரட்டு அகமகிழ்வைத்தருகிறது!

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Jul 12, 2011 3:35 pm

தமிழ் இனிது... கவிதை இனிது... கிரியும் இனிது... சூப்பருங்க



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக