Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல் சொல்லும் செல்லுறை...
+2
dsudhanandan
நட்புடன்
6 posters
Page 1 of 1
செல் சொல்லும் செல்லுறை...
செல் சொல்லும் செல்லுறை
உங்கள் ஊடலை உங்கள் வரை வைத்துக் கொள்ள வேண்டியதுதானே?
உங்கள் செல்களுக்குள் ஊடல் என்றால் அதை ஏன் செல்கள் வரை இழுக்கிறீர்கள்?
தினமும் அவளின் செல் அனுப்பும் குறுஞ்செய்தி அல்லவா என்னை வாழ்விக்கிறது,
அவளின் செல் எனை அழைக்கையில் அல்லவா நான் சுவாசிக்கிறேன், நேசம் உணர்கிறேன்,
உங்கள் இருவருக்குள் ஊடல் - அதனால் நின்றது குறுஞ்செய்தியும், அழைப்பும்,
இழப்பு எனக்கும் அல்லவா? என் செல் காதலியுடன் நான் கதைக்க முடியவில்லையே,
உங்கள் ஊடலின் பொருட்டு எங்கள் காதலை ஒருபோதும் இழக்க நாங்கள் தயாரில்லை,
உங்கள் ஊடலைக் களைந்து கூடும் வழி அறிந்து கூடி எங்கள் காதலை வாழ விடுங்கள்...
செல்லாகிய நாங்களே காதல் கொண்டு, இப்பிரிவின் துயரத்தை தாழ முடியாதபோது,
நீங்கள் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? ஊடலை உதிர்த்து கூடி மகிழுங்கள்,
உங்கள் காதல் வாழட்டும், நாங்களும் காதலித்து மகிழ்ந்திருப்போம்.
உங்கள் ஊடலை உங்கள் வரை வைத்துக் கொள்ள வேண்டியதுதானே?
உங்கள் செல்களுக்குள் ஊடல் என்றால் அதை ஏன் செல்கள் வரை இழுக்கிறீர்கள்?
தினமும் அவளின் செல் அனுப்பும் குறுஞ்செய்தி அல்லவா என்னை வாழ்விக்கிறது,
அவளின் செல் எனை அழைக்கையில் அல்லவா நான் சுவாசிக்கிறேன், நேசம் உணர்கிறேன்,
உங்கள் இருவருக்குள் ஊடல் - அதனால் நின்றது குறுஞ்செய்தியும், அழைப்பும்,
இழப்பு எனக்கும் அல்லவா? என் செல் காதலியுடன் நான் கதைக்க முடியவில்லையே,
உங்கள் ஊடலின் பொருட்டு எங்கள் காதலை ஒருபோதும் இழக்க நாங்கள் தயாரில்லை,
உங்கள் ஊடலைக் களைந்து கூடும் வழி அறிந்து கூடி எங்கள் காதலை வாழ விடுங்கள்...
செல்லாகிய நாங்களே காதல் கொண்டு, இப்பிரிவின் துயரத்தை தாழ முடியாதபோது,
நீங்கள் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? ஊடலை உதிர்த்து கூடி மகிழுங்கள்,
உங்கள் காதல் வாழட்டும், நாங்களும் காதலித்து மகிழ்ந்திருப்போம்.
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: செல் சொல்லும் செல்லுறை...
இந்த செல்லுறைக்காக உங்களுக்கு ஒரு செல் உறை பரிசளிக்கலாம் என எண்ணுகிறேன்...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: செல் சொல்லும் செல்லுறை...
செல் சொல்லும் சொல்லுரை..அருளுரை..அருமையுரை...நட்புடன் wrote:செல் சொல்லும் செல்லுறை
உங்கள் ஊடலை உங்கள் வரை வைத்துக் கொள்ள வேண்டியதுதானே?
உங்கள் செல்களுக்குள் ஊடல் என்றால் அதை ஏன் செல்கள் வரை இழுக்கிறீர்கள்?
தினமும் அவளின் செல் அனுப்பும் குறுஞ்செய்தி அல்லவா என்னை வாழ்விக்கிறது,
அவளின் செல் எனை அழைக்கையில் அல்லவா நான் சுவாசிக்கிறேன், நேசம் உணர்கிறேன்,
உங்கள் இருவருக்குள் ஊடல் - அதனால் நின்றது குறுஞ்செய்தியும், அழைப்பும்,
இழப்பு எனக்கும் அல்லவா? என் செல் காதலியுடன் நான் கதைக்க முடியவில்லையே,
உங்கள் ஊடலின் பொருட்டு எங்கள் காதலை ஒருபோதும் இழக்க நாங்கள் தயாரில்லை,
உங்கள் ஊடலைக் களைந்து கூடும் வழி அறிந்து கூடி எங்கள் காதலை வாழ விடுங்கள்...
செல்லாகிய நாங்களே காதல் கொண்டு, இப்பிரிவின் துயரத்தை தாழ முடியாதபோது,
நீங்கள் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? ஊடலை உதிர்த்து கூடி மகிழுங்கள்,
உங்கள் காதல் வாழட்டும், நாங்களும் காதலித்து மகிழ்ந்திருப்போம்.
Re: செல் சொல்லும் செல்லுறை...
செல்லுக்கும் செல்லுக்கும் காதல்
உங்களுக்குள் என்ன ஊடல்
என செல்லின் சாடல்
இது கவிதைக்கு புது மாடல்
கலக்கறீங்க போங்க
உங்களுக்குள் என்ன ஊடல்
என செல்லின் சாடல்
இது கவிதைக்கு புது மாடல்
கலக்கறீங்க போங்க
Last edited by வேணி மோகன் on Sat Jul 23, 2011 9:50 am; edited 1 time in total (Reason for editing : எழுத்து பிழை)
வேணி மோகன்.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்- பண்பாளர்
- பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010
Re: செல் சொல்லும் செல்லுறை...
dsudhanandan wrote:இந்த செல்லுறைக்காக உங்களுக்கு ஒரு செல் உறை பரிசளிக்கலாம் என எண்ணுகிறேன்...
சுதா செயல் வீரரா சீக்கிரம் அனுப்பி வைங்க நண்பா...
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: செல் சொல்லும் செல்லுறை...
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
செல் சொல்லும் சொல்லுரை..அருளுரை..அருமையுரை...
இது நன்றியுரை சூர்யா.
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: செல் சொல்லும் செல்லுறை...
ஊடல் கூட உயிரற்ற பொருளுக்கு இல்லை என்பதை கவிதை நயமாக மிக அருமையாகச் சொன்னீர்கள்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: செல் சொல்லும் செல்லுறை...
வேணி மோகன் wrote:
செல்லுக்கும் செல்லுக்கும் காதல்
உங்களுக்குள் என்ன ஊடல்
என செல்லின் சாடல்
இது கவிதைக்கு புது மாடல்
கலக்கறீங்க போங்க
ஊடல் வந்து சாடல் கேட்டு
வந்த மாடல் வழிவகுக்கும் கூடலுக்கு ன்னு சொல்றீங்க...
நன்றி வேணி.....
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: செல் சொல்லும் செல்லுறை...
செல்லுக்கு சொல்லெடுத்து அழகா எழுதிப்புட்டீங்க
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: செல் சொல்லும் செல்லுறை...
kitcha wrote:
ஊடல் கூட உயிரற்ற பொருளுக்கு இல்லை என்பதை கவிதை நயமாக மிக அருமையாகச் சொன்னீர்கள்
நன்றி கிச்சா.
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Similar topics
» துணிந்து செல், துப்பாக்கி எடு, கடந்து செல்..! புலிகளைக் கடத்துபவர்களின் வியூகம் #AnimalTrafficking - அத்தியாயம் 5
» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு)
» கடந்து செல்!
» செல் போன்
» ‘செல்’ மொழி
» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு)
» கடந்து செல்!
» செல் போன்
» ‘செல்’ மொழி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|