ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உவமைகள் இல்லாத கவிதை

+4
kitcha
கலைவேந்தன்
கா.ந.கல்யாணசுந்தரம்
க அருண்குமார்
8 posters

Go down

உவமைகள் இல்லாத கவிதை   Empty உவமைகள் இல்லாத கவிதை

Post by க அருண்குமார் Fri Jul 22, 2011 3:27 pm

“நீ ஹார்டுவேர் என்றால்
நான் சாப்ட்வேர் ”என்றேன்
“வைரஸ் நம்மை பிரித்துவிடும்”
என்று அஞ்சினாள்

“நீ சிம் என்றால்
நான் மொபைல் போன்” என்றேன்
“டுயல் சிம் மொபைல்கள் வந்துவிட்டது”
என்று கூச்சலிட்டாள்

காதலை வர்ணிக்க
விஞ்ஞான உவமைகளை
தேடித்தேடி அலுத்துவிட்டது
என் சாப்ட்வேர் மூளை..


நகத்தைக் கடித்துத்
துப்பிவிட்டு விரல்களைக்
கடிக்க ஆரம்பித்துவிட்டேன்.

கடைசியாக..

“நீ மின்சாரம் என்றால்
நான் பல்பு” என்று
முடித்தேன்..

“டேய் உளறாம, வேற வேலை
இருந்தா பாருடா!” என்று
என் தலைமுடியை கலைத்துப் படி
கண் சிமிட்டிச் சிரித்தாள்..

தாமதமாக உணர்கிறேன்
காதல்- விஞ்ஞானத்தால்
நிரூபிக்கப்படாத மெய்ஞானம்!!!
க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Back to top Go down

உவமைகள் இல்லாத கவிதை   Empty Re: உவமைகள் இல்லாத கவிதை

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Jul 22, 2011 3:41 pm

உண்மைதான் நண்பரே. அறிவியல் அன்போடு பேச இன்னொரு செயற்க்கை உயிரை உருவாக்கமுடியுமா? ரோபோவின் காதல் எந்திரத் தனமானதாகத் தான் இருக்கும்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

உவமைகள் இல்லாத கவிதை   Empty Re: உவமைகள் இல்லாத கவிதை

Post by கலைவேந்தன் Fri Jul 22, 2011 3:48 pm

புதுமையான கவிதை... பாராட்டுகள்..அருண்குமார்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உவமைகள் இல்லாத கவிதை   Empty Re: உவமைகள் இல்லாத கவிதை

Post by kitcha Fri Jul 22, 2011 4:16 pm

காதல்- விஞ்ஞானத்தால்
நிரூபிக்கப்படாத மெய்ஞானம்!!!

சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு

“நீ மின்சாரம் என்றால்
நான் பல்பு” என்று
முடித்தேன்..

“டேய் உளறாம, வேற வேலை
இருந்தா பாருடா!” என்று
என் தலைமுடியை கலைத்துப் படி
கண் சிமிட்டிச் சிரித்தாள்..

ஒரு பல்பு பீஸ் போய்விட்டதென்றால் வேற பல்பு


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உவமைகள் இல்லாத கவிதை   Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

உவமைகள் இல்லாத கவிதை   Empty Re: உவமைகள் இல்லாத கவிதை

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Jul 22, 2011 4:41 pm

க அருண்குமார் wrote:“நீ ஹார்டுவேர் என்றால்
நான் சாப்ட்வேர் ”என்றேன்
“வைரஸ் நம்மை பிரித்துவிடும்”
என்று அஞ்சினாள்

“நீ சிம் என்றால்
நான் மொபைல் போன்” என்றேன்
“டுயல் சிம் மொபைல்கள் வந்துவிட்டது”
என்று கூச்சலிட்டாள்

காதலை வர்ணிக்க
விஞ்ஞான உவமைகளை
தேடித்தேடி அலுத்துவிட்டது
என் சாப்ட்வேர் மூளை..


நகத்தைக் கடித்துத்
துப்பிவிட்டு விரல்களைக்
கடிக்க ஆரம்பித்துவிட்டேன்.

கடைசியாக..

“நீ மின்சாரம் என்றால்
நான் பல்பு” என்று
முடித்தேன்..

“டேய் உளறாம, வேற வேலை
இருந்தா பாருடா!” என்று
என் தலைமுடியை கலைத்துப் படி
கண் சிமிட்டிச் சிரித்தாள்..

தாமதமாக உணர்கிறேன்
காதல்- விஞ்ஞானத்தால்
நிரூபிக்கப்படாத மெய்ஞானம்!!!
அருமையான உவமைகள்
அறிவியல் விஞ்ஞானத்தில் கிடைப்பதில்லை..உங்கள் கவிதை அருமை... உவமைகள் இல்லாத கவிதை   154550 உவமைகள் இல்லாத கவிதை   154550
உவமைகள் இல்லாத கவிதை   154550 உவமைகள் இல்லாத கவிதை   224747944 உவமைகள் இல்லாத கவிதை   224747944


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உவமைகள் இல்லாத கவிதை   Friendshipcomment54உவமைகள் இல்லாத கவிதை   00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

உவமைகள் இல்லாத கவிதை   Empty Re: உவமைகள் இல்லாத கவிதை

Post by நட்புடன் Fri Jul 22, 2011 4:47 pm

உவமை தேடப் போய்
விஞ்ஞானம் விடை வாங்க
மெய்ஞானம் காதலாகி சிரித்தது நன்று...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

உவமைகள் இல்லாத கவிதை   Empty Re: உவமைகள் இல்லாத கவிதை

Post by dsudhanandan Fri Jul 22, 2011 5:35 pm

சூப்பருங்க நன்றி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

உவமைகள் இல்லாத கவிதை   Empty Re: உவமைகள் இல்லாத கவிதை

Post by வேணி மோகன் Sat Jul 23, 2011 10:55 am

உவமைகள் சொல்கையில்
பத்தோடு பதினொன்றாகும்
உயிரோடு உணர்கையில்
ஆதியோடு அந்தமாகும்

வரிகள் மிக அருமை



வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்


பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Back to top Go down

உவமைகள் இல்லாத கவிதை   Empty Re: உவமைகள் இல்லாத கவிதை

Post by க அருண்குமார் Mon Jul 25, 2011 4:02 pm


நன்றி..நன்றி...நன்றி...
நன்றி
க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Back to top Go down

உவமைகள் இல்லாத கவிதை   Empty Re: உவமைகள் இல்லாத கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum