ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2 மாதம் வீணாகி போனதால் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு விடுமுறை ரத்தாகும்:

4 posters

Go down

2 மாதம் வீணாகி போனதால் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு விடுமுறை ரத்தாகும்: Empty 2 மாதம் வீணாகி போனதால் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு விடுமுறை ரத்தாகும்:

Post by இளமாறன் Fri Jul 22, 2011 6:36 pm

தமிழ்நாட்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களும் ஒரே கல்வியை பெற வேண்டும் என்பதற்காக சமச்சீர் கல்வி திட்டத்தை தி.மு.க. அரசு கொண்டு வந்தது.1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு இத் திட்டம் அமுல்படுத்தப்பட்டது. மற்ற வகுப்புகளுக்கு இந்த கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

இதற்கிடையில் அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து சமச்சீர் கல்வி திட்டப்பாடங்கள் தரமில்லை எனக்கூறியது. அவற்றை மேம்படுத்தி அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த முடிவு செய்தது. இந்த ஆண்டு பழைய பாடத்திட்டம் நடை முறைப்படுத்தப்படும் என அறிவித்தது.

ஆனால் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை இந்த ஆண்டு தொடர வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவு சுப்ரீம் கோர்ட்டின் கையில் உள்ளது. இந்த வழக்கினால் பள்ளிக் கூடத்தில் எந்த பாடத்திட்டத்தை தொடருவது என்ற குழப்பம் ஆசிரியர்களிடம் ஏற்பட்டது.

மாணவ-மாணவிகளுக்கு பொதுவான பாடம் நடத்த அரசு அறிவித்தது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு பாடப்புத்தகம் இல்லாமல் சென்று வருகிறார்கள். பள்ளி தொடங்கிய ஜூன் முதல் வாரத்தில் இருந்து இன்று வரை பாடம் எதுவும் நடத் தப்படவில்லை. இதில் 10-ம் வகுப்பு மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இவர்கள் ஏற்கனவே சமச்சீர் பாடத்தை விடுமுறை காலத்தில் படித்தனர். தற்போது பழைய பாடத்திட்டத்தையும் படித்து வருகிறார்கள். 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த பாடத்தை நடத்துவது என்று தெரியாமல் பள்ளிகள் குழம்பி வருகின்றன. பாடத்திட்டம் இல்லாமல் 2 மாதம் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரும் நிலையில் செப்டம்பர் மாதம் நடக்கும் காலாண்டு தேர்வு எதிர்கொள்வது எப்படி? என தயக்கம் அடைந்துள்ளனர்.

இதனால் காலாண்டு தேர்வு தள்ளிப்போகும் நிலை உருவாகி உள்ளது. 10-ம் வகுப்பு பொது தேர்வு கூட மார்ச் மாதத்துக்கு பதில் ஏப்ரல் மாதம் தள்ளிப் போகும் எனத் தெரிகிறது.உரிய காலத்தில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க முடியாத சூழ்நிலை நிலவுவதால் வருகிற நாட்களில் அனைத்து சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்த பள்ளிகள் திட்டமிட்டு உள்ளன.

காலாண்டு, அரையாண்டு விடுமுறை நாட்களை ரத்து செய்து அந்த நாட்களிலும் வகுப்புகளை நடத்தி பாதிப்பை சரி செய்ய முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. இந்த ஆண்டே சமச்சீர் பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டால் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும்.

புதிய பாடத்திட்டம் பற்றி ஆசிரியர்களுக்கு தெரியாது. அவர்கள் அதை தெரிந்து கொண்டு மாணவர்களுக்கு விளக்கவேண்டும். இதனால் ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமையும், மன உளைச்சலும் ஏற்படும். குறுகிய காலத்தில் பாடங்களை மாணவர்களுக்கு போதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





2 மாதம் வீணாகி போனதால் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு விடுமுறை ரத்தாகும்: Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

2 மாதம் வீணாகி போனதால் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு விடுமுறை ரத்தாகும்: Empty Re: 2 மாதம் வீணாகி போனதால் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு விடுமுறை ரத்தாகும்:

Post by kitcha Fri Jul 22, 2011 6:57 pm

இன்னும் கொஞ்சம் காலம் தாழ்த்தினால் அப்படியே பசங்க முழு ஆண்டு தேர்வு எழுதாம அடுத்த வகுப்புக்கு பாஸ் ஆகி சென்று விடுவார்கள்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,2 மாதம் வீணாகி போனதால் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு விடுமுறை ரத்தாகும்: Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

2 மாதம் வீணாகி போனதால் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு விடுமுறை ரத்தாகும்: Empty Re: 2 மாதம் வீணாகி போனதால் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு விடுமுறை ரத்தாகும்:

Post by கலைவேந்தன் Fri Jul 22, 2011 7:23 pm

தரமற்ற சும்மாச்சீர் கல்வித்திட்டத்தை கொண்டு வந்து சொதப்பிய திமுக வின் ஆங்கார வழக்கீட்டால் இத்தகு நிலை ஏற்பட்டதை எத்தனை பேர் உணரப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

2 மாதம் வீணாகி போனதால் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு விடுமுறை ரத்தாகும்: Empty Re: 2 மாதம் வீணாகி போனதால் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு விடுமுறை ரத்தாகும்:

Post by ந.கார்த்தி Fri Jul 22, 2011 8:27 pm

kitcha wrote:இன்னும் கொஞ்சம் காலம் தாழ்த்தினால் அப்படியே பசங்க முழு ஆண்டு தேர்வு எழுதாம அடுத்த வகுப்புக்கு பாஸ் ஆகி சென்று விடுவார்கள்
2 மாதம் வீணாகி போனதால் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு விடுமுறை ரத்தாகும்: 359383 2 மாதம் வீணாகி போனதால் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு விடுமுறை ரத்தாகும்: 359383 2 மாதம் வீணாகி போனதால் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு விடுமுறை ரத்தாகும்: 359383


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


2 மாதம் வீணாகி போனதால் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு விடுமுறை ரத்தாகும்: Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

2 மாதம் வீணாகி போனதால் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு விடுமுறை ரத்தாகும்: Empty Re: 2 மாதம் வீணாகி போனதால் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு விடுமுறை ரத்தாகும்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum