புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2.20 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக சோழவந்தான் அதிமுக எம்.எல்.ஏ. மீது புகார் Poll_c102.20 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக சோழவந்தான் அதிமுக எம்.எல்.ஏ. மீது புகார் Poll_m102.20 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக சோழவந்தான் அதிமுக எம்.எல்.ஏ. மீது புகார் Poll_c10 
31 Posts - 79%
heezulia
2.20 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக சோழவந்தான் அதிமுக எம்.எல்.ஏ. மீது புகார் Poll_c102.20 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக சோழவந்தான் அதிமுக எம்.எல்.ஏ. மீது புகார் Poll_m102.20 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக சோழவந்தான் அதிமுக எம்.எல்.ஏ. மீது புகார் Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
2.20 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக சோழவந்தான் அதிமுக எம்.எல்.ஏ. மீது புகார் Poll_c102.20 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக சோழவந்தான் அதிமுக எம்.எல்.ஏ. மீது புகார் Poll_m102.20 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக சோழவந்தான் அதிமுக எம்.எல்.ஏ. மீது புகார் Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
2.20 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக சோழவந்தான் அதிமுக எம்.எல்.ஏ. மீது புகார் Poll_c102.20 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக சோழவந்தான் அதிமுக எம்.எல்.ஏ. மீது புகார் Poll_m102.20 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக சோழவந்தான் அதிமுக எம்.எல்.ஏ. மீது புகார் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
2.20 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக சோழவந்தான் அதிமுக எம்.எல்.ஏ. மீது புகார் Poll_c102.20 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக சோழவந்தான் அதிமுக எம்.எல்.ஏ. மீது புகார் Poll_m102.20 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக சோழவந்தான் அதிமுக எம்.எல்.ஏ. மீது புகார் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

2.20 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக சோழவந்தான் அதிமுக எம்.எல்.ஏ. மீது புகார்


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri 22 Jul 2011 - 22:20

மதுரை: சென்னையைச் சேர்ந்த பெண்மணிக்குச் சொந்தமான 2.20 ஏக்கர் நிலத்தை
மோசடியாக அபகரித்து விட்டதாக சோழவந்தான் அதிமுக எம்.எல்.ஏ. கருப்பையா
உள்ளிட்டோர் மீது புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த மதுரை
மாவட்ட எஸ்.பி. ஆஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் மீனாம்பாள் (64). இவர் மதுரை மாவட்ட எஸ்.பி. ஆஸ்ரா கார்க்கிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.

அதில்,

எனக்கு மதுரை மாவட்டம் வாவிடைமருதூரில் 2 ஏக்கர் 20 சென்ட் நிலம் உள்ளது. இதை சின்னம்மாள் என்பவர் கவனித்து வருகிறார்.

இதை
விற்பதற்காக வில்லங்க சான்றிதழ் மற்றும் பத்திரங்களை புரோக்கர்களிடம்
கொடுத்தேன். அவர்கள் இந்த இடம் குறித்து வில்லங்கம் போட்டு பார்த்தனர்.

அப்போது,
எனது நிலத்தை வாவிடமருதூரைச் சேர்ந்த ஹரிஹரன் பவர் ஏஜென்ட்டாக இருந்து,
மதுரை கிருஷ்ணாபுரம் காலனி கண்ணன் மற்றும் திருமங்கலம் ஜெயச்சந்திரனுக்கு
தலா 45 சென்ட் விற்றுள்ளது தெரிய வந்தது.

இந்த நிலத்தை அபகரிக்கும்
வகையில், சோழவந்தான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கருப்பையா, சின்னம்மாள்,
ஹரிஹரன், கண்ணன், ஜெயச்சந்திரன், தலையாரிகள் சடாச்சரம், தமிழன் ஆகியோர்
ஆள்மாறாட்டம் செய்து பவர்பத்திரம் தயார் செய்து செயல்பட்டுள்ளனர். எனவே,
சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு மீது உரிய விசாரணை நடத்த மதுரை எஸ்.பி. உத்தரவிட்டார்.

புதிய
அதிமுக அரசு பதவியேற்றது முதல் திமுகவினர் மீது தான் நில மோசடி புகார்
எழுந்து வந்தது. ஆனால், தற்போது அதிமுகவினர் மீதும் இந்த நில அபகரிப்புப்
புகார்கள் புற்றீசல் போலக் கிளம்பியுள்ளது. நேற்று முன்தினம்தான் தமிழக
வ்ணிகவரித்துறை அமைச்சர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி மீது நில மோசடி புகார்
எழுந்தது.

இந்த நிலையில் சோழவந்தான் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மீதும் புகார் கிளம்பியுள்ளதால் ஆளுங்கட்சி வட்டாரம் சங்கடத்தில் தவிக்கிறது.
தட்ஸ் தமிழ் 2.20 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக சோழவந்தான் அதிமுக எம்.எல்.ஏ. மீது புகார் 678642 2.20 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக சோழவந்தான் அதிமுக எம்.எல்.ஏ. மீது புகார் 678642



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


2.20 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக சோழவந்தான் அதிமுக எம்.எல்.ஏ. மீது புகார் Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக